மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை…. பெண்கள் உள்பட 4 பேரிடம் விசாரணை…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வடுகபாளையத்தில் கிருஷ்ணசாமியின் மனைவி தெய்வானையம்மாள்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மர்மமான முறையில் தெய்வானையம்மாள் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

தனியார் நிறுவன ஊழியர் கொன்று புதைப்பு….. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டி சாவடி புதுக்கடை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பரசன்(25) என்ற மகன் உள்ளார். இவர் புதுச்சேரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டாம் தேதி அன்பரசன் காணாமல்…

Read more

மது அருந்தும் போது தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணி பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஞானவேல்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று தரமணி ரயில் நிலையம் அருகே இருக்கும் பாலத்தின் கீழ் ஞானவேல் மது அருந்தியுள்ளார். அதே இடத்தில் பெருங்குடி கல்லுகுட்டை பகுதியில் வசிக்கும் 3…

Read more

கொடூரம்….! “27 முறை கத்தியால் குத்தி கொன்றேன்”…. காதல் கணவரின் பரபரப்பு வாக்குமூலம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் டிரைவரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிவேதா(25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். தற்போது கணவன், மனைவி இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில்…

Read more

பேருந்தில் பெண் கழுத்தை அறுத்து படுகொலை…. உறவினரின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள உலுப்பகுடி கிராமத்தில் இருந்து நேற்று மாலை தனியார் பேருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து விஜய் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த பேருந்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் கே.பங்களா பேருந்து நிறுத்தத்தில் பேருந்து…

Read more

கொடூரம்….! கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண் படுகொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரையம்பாளையம் புதூரில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி(54) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகனுக்கும், மகளுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இதனால் அவர்கள் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று காலை சுப்பிரமணி சொந்த…

Read more

Other Story