மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை…. பெண்கள் உள்பட 4 பேரிடம் விசாரணை…. பரபரப்பு சம்பவம்….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வடுகபாளையத்தில் கிருஷ்ணசாமியின் மனைவி தெய்வானையம்மாள்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மர்மமான முறையில் தெய்வானையம்மாள் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு…
Read more