படமாகும் வைரமுத்துவின் “கள்ளிக்காட்டு இதிகாசம்”…. யார் நடிக்க போறார் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்கு 2003-ஆம் வருடம் உயரிய சாகித்ய அகாடமி விருதானது கிடைத்தது. மேலும் 23 மொழிகளில் மொழிப் பெயர்க்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதுவரையிலும் ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மதுரை…

Read more

அவர்களை சரியா பயன்படுத்த முடியல…. அந்த நடிகர்களை நினைத்து வருந்தும் லோகேஷ்… உண்மையை உடைத்த பிரபலம்..!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். தற்போது நடிகர் விஜயுடன் சேர்ந்து லோகேஷ் கனகராஜ்…

Read more

“பலரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த தல அஜித்”… உண்மையை உடைத்த நடிகர் ராதாரவி…. வியந்து போன ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராதாரவி. இவர் சமீபத்திய பேட்டியில் தன்னைவிட வயதில் சிறியவரான நடிகர் அஜித்தை அஜித் சார் என்று ஏன் அழைக்கிறேன் என்ற காரணத்தை தெரிவித்துள்ளார். அதாவது மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் ஒரு…

Read more

“நடிகர் விஜயுடன் சேர்ந்து அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடாதன்னு எச்சரித்தாங்க”…. நடிகை சிம்ரன் ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் சிம்ரன். இஞ்சி இடுப்பழகி என ரசிகர்களால் நடிகை சிம்ரன் அழைக்கப்பட்டார். ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்த சிம்ரன் தற்போது படங்களில் அம்மா வேடம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து…

Read more

“விரைவில் 7ஜி ரெயின்போ காலனி 2″… ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா…? வெளியான சூப்பர் அப்டேட்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் ஹீரோவாக ரவிகிருஷ்ணாவும் ஹீரோயினாக சோனியா அகர்வாலும் நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது 7ஜி ரெயின்போ…

Read more

“30 நாட்கள் சூட்டிங் சென்றேன்”… ஆனால் லோகேஷ் ஏமாத்திட்டாரு… மாஸ்டர் படத்தால் நடிகர் சாந்தனு பட்ட வேதனை…!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சாந்தனு ஒரு சிறிய ரோலில் நடித்திருப்பார். இந்த…

Read more

“அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கும் நடிகை அசினின் மகள்”… வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் அசின். தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அசின் அதன் பிறகு பல முன்னணி ஹீரோகளுக்கு…

Read more

புஷ்பா கெட்டப்பில் பிரபல கிரிக்கெட் வீரர்…. இணையத்தில் வைரலாகும் போட்டோ…..!!!!

டைரக்டர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உட்பட பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டடித்த திரைப்படம் “புஷ்பா”. இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ்,…

Read more

நடிகர் சிம்புவின் பத்துதல படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…. ரசிகர்கள் உற்சாகம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சிம்பு தற்போது ஒபலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில், நடிகை சாய்ஷா ஒரு…

Read more

பிரபல கர்நாடகா இசை பாடகி சுதா ரகுநாதனின் தாயார் மரணம்…. பிரபலங்கள் இரங்கல்…!!

பிரபல கர்நாடக பாடகி சுதா ரகுநாதன். இவருடைய தாயார் சூடாமணி ஒரு கர்நாடக இசை கலைஞர் ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் தன் மகளுக்கு ஒரு குருவாக இருந்து கர்நாடக இசையை கற்றுக் கொடுத்துள்ளார். பாடகி சுதா ரகுநாதன் சங்கீத சரஸ்வதி,…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ தேர்வுக்கான மேம்பட்ட பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கான மேம்பட்ட பயிற்சி திட்டத்தை  தொடஙகி வைத்தார். இந்த நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த…

Read more

“ஒருவரையொருவர் தொல்லை கொடுக்க விரும்பவில்லை”…. ரசிகர்கள் கேள்வி…. சூர்யா பற்றி சச்சின் பதில்….!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வரக்கூடிய சூர்யா, இப்போது சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். “கங்குவா” என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர்…

Read more

“நீர்வளம் மிக்க பகுதிகளில் சிறப்பு திட்டங்கள்”… இந்த மசோதாவை உடனே திரும்ப பெறுக… தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை…!!!

தமிழகத்தில் நேற்று சட்டசபை கூட்டத்தின் போது நீர் வளம் மிக்க பகுதிகளில் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி கொடுத்து புதிய மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவுக்கு பூவுலகின் நண்பர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளனர்.…

Read more

முதல்வர் ஸ்டாலின் பக்கத்தில் அமர்ந்து…. CSK போட்டியை காண வந்த அஜித் குடும்பம்…. வெளியான போட்டோ….!!!!

சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் இடையிலான IPL-ல் போட்டி நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதாக வெற்றியடைந்தது. இந்த போட்டியை பார்க்க நடிகர் அஜித்தின் குடும்பமே வந்துள்ளது. அந்த புகைப்படம் இப்போது சோஷியல் மீடியா பக்கத்தில்…

Read more

“5 ராணுவ வீரர்கள் மரணம்”… ரம்ஜான் பண்டிகையை தவிர்த்த இஸ்லாமியர்கள்… காஷ்மீர் மக்கள் உணர்ச்சிகரம்…!!!

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதிகளை காஷ்மீர் போலீசாரும் ராணுவத்தினரும் வலை வீசி தேடி வருகிறார்கள். தீவிரவாதிகள் தாக்கியதில் 5…

Read more

“கங்குவா பட ரசிகர்களுக்கு வாழ்த்து…. படக்குழு வெளியிட்ட வீடியோ…. வைரல்….!!!!!

டைரக்டர் சிவா இயக்கத்தில் சூர்யா இப்போது நடிக்கும் படம் “கங்குவா”. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கியமான…

Read more

“இந்திய இளைஞரணி செயலாளர் மீது குற்றம் சாட்டிய அசாம் மகளிரணி தலைவி கட்சியிலிருந்து நீக்கம்”…. காங்கிரஸ் அதிரடி…!!!

அசாம் மகளிர் அணி செயலாளர் அங்கித தத்தா. இவர் இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பி‌.வி. ஸ்ரீனிவாஸ் மீது சமீபத்தில் பரபரப்பு குற்றசாட்டினை கூறினார். அதாவது பாலின அடிப்படையில் தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், இதுகுறித்து கட்சி மேலிடத்தில் புகார்…

Read more

“திருச்சி மாநாட்டில் அதிமுக கொடி”… எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை… இபிஎஸ் அணிக்கு ஓபிஎஸ் டீம் சேலஞ்ச்…!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வருகின்ற 24-ஆம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நடத்த இருக்கிறார். இதற்கான கால்கோள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து அவருக்கு இரட்டை இலை சின்னத்தையும்…

Read more

“ரூ. 2,800-ல் இருந்து ரூ. 13,000″…. ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த விமான டிக்கெட் விலை…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் அதிகரித்துள்ளது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு விமானத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடி…

Read more

“டெல்லிக்கு பறக்கும் இபிஎஸ்”… அமித்ஷாவுடன் நேரில் மீட்டிங்…. என்ன காரணம்…? வெளியான தகவல்..!!

தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக இடையே அடிக்கடி சலசலப்புகள் நிலவி வருகிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும் என டெல்லி மேலிடம் அடிக்கடி கூறி வந்தாலும் தமிழக பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள்…

Read more

“தமிழ்நாட்டில் உடனே ஆவண கொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்”…. தொல். திருமாவளவன் கோரிக்கை…!!

தமிழ்நாட்டில் சமீப காலமாகவே சாதி ஆவண கொலைகள் அதிகரித்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, இந்தியாவில் வட மாநிலங்களில் தான் ஜாதி ஆவண கொலைகள் அதிகமாக நிகழும். ஆனால்…

Read more

“உங்க மகனும், மருமகனும் ரூ. 30,000 கோடி சம்பாதிச்சாங்கலாமே”… இதுக்கு பதில் சொல்லுங்க முதல்வரே…. அண்ணாமலை கேள்வி…!!!

தமிழகத்தின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டெல்லி நிருபரிடம் ஆங்கிலத்தில் உரையாடியது போன்ற ஒரு ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவில் அமைச்சர் பிடிஆர் முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர்…

Read more

“12 மணி நேர வேலை”… எதிர்க்கட்சியா இருந்தப்ப எதிர்த்ததெல்லாம் பொய்யா…? திமுக அரசிடம் கே. பாலகிருஷ்ணன் கேள்வி…!!!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி திமுக அரசு தொழிலாளர்களின் 12 மணி நேர வேலை மசோதா சட்டத்தை நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.…

Read more

தொழிலாளர்கள் கண்டிப்பாக 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டுமா…? அமைச்சர்கள் சொன்ன விளக்கம் இதுதான்…!!!

தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்ட  நிலையில் அதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிர்கட்சிகள் மட்டும் என்று திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இதற்கு தமிழக அரசு…

Read more

பகீர்…! “ஐஸ்கிரீமில் விஷம்”… பரிதாபமாக இறந்த 12 வயது சிறுவன்…. கேரளாவில் நடந்தது என்ன…?

கேரள மாநிலத்தில் உள்ள அரிக்குளம் என்ற பகுதியில் கோரோத் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் அகமது ஹாசன் ரிஃபாய் (12). இந்த சிறுவன் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் இருந்த ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட திடீரென உடல்…

Read more

“8 மணி நேரமே அதிகம்”… இதில் 12 மணி நேரம் உழைக்க சொல்வதா…? சீமான் கடும் கண்டனம்..!!!

தமிழக சட்டசபையில் நேற்று தொழிலாளர்கள் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக மாற்றப்பட்டு புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அந்த…

Read more

“வந்தே பாரத் ரயில் மீது மோதிய பசு மாடு”… பரிதாபமாக உயிரிழந்த முதியவர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் ரயில் நிலையம் அருகே கடந்த புதன்கிழமை ஒரு வினோதமான விபத்து நடந்துள்ளது. அதாவது அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அவ்வழியே சென்று கொண்டிருந்தபோது பசு மாடு ஒன்று ரயில் மீது மோதியுள்ளது. ரயில் மோதியதில்…

Read more

“12 மணி நேர வேலை அதிகரிப்பை ஏற்க முடியாது”…. சிபிஎம் கடும் கண்டனம்…!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 12 மணி நேர வேலைமசோதா எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த 12 மணி நேரம் வேலை  மசோதாவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தொழிலாளர்களின்…

Read more

போடு செம….! தங்கம் விலை திடீர் சரிவு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.480 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.60 குறைந்துள்ளது. இதனால்…

Read more

“ஐபிஎல் மேட்ச்”… சேப்பாக்கம் மைதானத்திற்கு CSK அணியின் மஞ்சள் நிற ஜெர்சியில் சென்ற முதல்வர் ஸ்டாலின்…. வைரல் புகைப்படம்…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியை பார்ப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் சென்றிருந்தார். எப்போதும் வெள்ளை வேஷ்டி சட்டையுடன் பொது இடங்களுக்கு செல்லும்…

Read more

வருவாய் துறையில் வேலை….? லட்சக்கணக்கில் மோசடி செய்த தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இவர் சேலம் மத்திய குற்றபிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2020-ஆம் ஆண்டு முருங்கப்பட்டியில் வசிக்கும் அமுதவள்ளி,…

Read more

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்”…. கையும், களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரி…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பழனி முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவனியாபுரத்தில் இருக்கும் மின்சார துறையில் வணிக ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவனியாபுரம் சி.எஸ்.ஐ நகரில் வசிக்கும் முனியாண்டி என்பவர் தனது வீட்டிற்கு அருகில்…

Read more

ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி தொந்தரவு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் தேனியை சேர்ந்த பாண்டிமுருகன் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுடைய திருமணமான இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததை…

Read more

“தந்தையின் ஆசை இதுதான்”…. துக்கத்திலும் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பெரிய மேட்டுப்பாளையம் 1-வது தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பொற்செல்வி (21), விஜயலட்சுமி(16) என்ற இரண்டு மகள்கள்…

Read more

மீனம் ராசிக்கு…! முயற்சியில் வெற்றி உண்டாகும்…! கலகலப்பான சூழல் உண்டாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நிறைவேறும் நாளாக இருக்கும். மாற்று மருத்துவத்தால் உடல்நிலை சீராகும். எடுத்த முயற்சியில் வெற்றி உண்டாகும். வியாபாரத்திற்காக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். மாலைநேரத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். முக்கியமான செய்திகள் உங்கள் இல்லம்தேடி வரக்கூடும். பாக்கிகளை…

Read more

கும்பம் ராசிக்கு…! சமூகத்தில் அந்தஸ்து உயரும்…! வசீகரமான தோற்றம் வெளிப்படும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். புதிய இடங்களில் பணசெலவு அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் செயல் பெற்றோருக்கு பெருமையை தேடிக் கொடுக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களுக்கான சூழ்நிலை…

Read more

மகரம் ராசிக்கு…! அதிக முயற்சிகள் தேவைப்படும்…! முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்டு பணியில் ஈடுபட வேண்டும். காரியங்களை உடனடியாக செய்து முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தடைகள் உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். செயல்களில் அதிக முயற்சிகள் தேவைப்படும். வாகனத்தில் செல்லும்…

Read more

தனுசு ராசிக்கு…! பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்…! சிறப்பான நாளாக இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று வாகனம் மாற்றங்களுக்கான சிந்தனை அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் வந்து இணைவார்கள். பூர்வீக சொத்துக்களை வாங்கக்கூடிய முயற்சி கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பெண்களின் மூலம் முன்னேற்றமான தருணத்தை அமைத்துக்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள்…! பொறுமையை கையாள வேண்டும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உணர்த்தப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். வீட்டுக்கு…

Read more

துலாம் ராசிக்கு…! வெற்றி உண்டாகும்..! கனவுகள் இன்று நனவாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும். சகோதரத்தின் ஒற்றுமை நாள் காரியத்தில் வெற்றி உண்டாகும். மற்றவர்கள் உங்களை பார்த்து பொறாமை படக்கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல முறையில் நடந்து முடியும். சாதகமான அமைப்பு உண்டாகும். வியாபாரத்தில்…

Read more

கன்னி ராசிக்கு…! நல்லவர்களின் நட்பு கிடைக்கும்..! முன்னேற்றமான முடிவுகளை எடுப்பீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாளாக இருக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பணிகளில் அதிக கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பெற புதிய வழிகள் உருவாகும். பணவரவு சீராக இருக்கும். வெளியூர் பயணங்களில் சில மாற்றங்களைச்…

Read more

சிம்மம் ராசிக்கு…! ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள்..! சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு திருப்திதரும் வகையில் இருக்கும். தடைகள் விலகிச்செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பணம் வரவு உண்டாகும். குடும்பத்திலும் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். கல்யாணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். திட்டமிட்டு…

Read more

கடகம் ராசிக்கு…! ஆரோக்கியத்தில் கவனம் தேவை…! தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று பகைகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களை பாராட்டி ஊக்கப்படுத்துவார்கள். பணவரவு உண்டாகும். வெளிவட்டாரத்…

Read more

மிதுனம் ராசிக்கு…! முன்னேற்ற சூழ்நிலை ஏற்படும்..! எதிர்பார்த்த உதவி எளிதாக கிடைக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று இஷ்டதெய்வ நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி எளிதாக கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். முன்னேற்ற சூழ்நிலை ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் ஏற்படும். பணிகளை…

Read more

ரிஷபம் ராசிக்கு…! சாதுரியத்தால் அனைவரையும் கவர்வீர்கள்…! சம்பள உயர்வு உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று கடினமாக உழைக்க வேண்டும். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். மாணவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். இன்று சாதுரியத்தால் அனைவரையும் கவர்வீர்கள். செல்வநிலை சீராக இருக்கும். அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பணியில் உள்ளவர்களுக்கு சிறந்த…

Read more

மேஷம் ராசிக்கு…! பிடித்தவரை கரம் பிடிப்பீர்கள்…! பேச்சில் கவனம் செலுத்த வேண்டும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு அதிகரித்து மகிழ்ச்சியை உண்டாக்கும். கண்டிப்பாக உங்களின் காதல் கைகூடும். மனசுக்கு பிடித்தவரை கரம் பிடிப்பீர்கள். இன்று பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகையால் செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க…

Read more

இன்றைய (22-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 22-04-2023, சித்திரை 09, சனிக்கிழமை, துதியை திதி காலை 07.49 வரை பின்பு வளர்பிறை திரிதியை.  கிருத்திகை நட்சத்திரம் இரவு 11.24 வரை பின்பு ரோகிணி.  சித்தயோகம் இரவு 11.24 வரை பின்பு அமிர்தயோகம்.  கிருத்திகை விரதம்.  அட்சய திருதியை.  குருப்பெயர்ச்சி காலை 5.14.  இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   இன்றைய ராசிப்பலன் –  22.04.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 22…!!

ஏப்ரல் 22  கிரிகோரியன் ஆண்டின் 112 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 113 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 253 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 238 – ஆறு பேரரசர்களின் ஆண்டு: உரோமை மேலவை பேரரசர் மாக்சிமினசு திராக்சைப் பதவியில் இருந்து அகற்றி, புப்பியேனசு, பால்பினசு ஆகியோரைப்…

Read more

விளையாடி கொண்டிருந்த போது…. 2 வயது ஆண் குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், 2 ஆண் குழந்தைகளும் இருந்துள்ளனர். நேற்று காலை கணவன் மனைவி இருவரும் விவசாய வேலைக்கு சென்று…

Read more

காதல் திருமணம் செய்த 15 நாளில்…. புதுமண தம்பதியினர் தற்கொலை முயற்சி…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(23) என்ற மகன் உள்ளார். இவரும் உசிலம்பட்டியை சேர்ந்த கலையரசியும்(19) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி…

Read more

Other Story