“கட்டுப்பாட்டை இழந்த பைக்”…. கோர விபத்தில் இருவர் பலி…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கோட்டுர்  பகுதியில் நண்பர்களான கணேசன் மற்றும் சர்க்கார் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இதில் கணேசன் விவசாயம் செய்து வந்த நிலையில், சர்க்கார் பழைய கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று…

Read more

“காசோலை மோசடி வழக்கு”…. டைரக்டர் லிங்குசாமி மேல்முறையீடு…..!!!!!

தமிழ் திரையுலகில் முன்னனி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா உட்பட பல்வேறு வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அத்துடன் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். சென்ற 2014-ஆம் வருடம் கார்த்தி, சமந்தா நடிப்பதாக இருந்த…

Read more

“சிஇஓ சுந்தர் பிச்சைக்கு ரூ.1854 கோடி வழங்கிய கூகுள் நிறுவனம்”…. கடும் அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!

உலக அளவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனமும் 12000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வதாக அறிவித்தது. இதனால் google நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில்…

Read more

“பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு 14-வது தவணை தொகை பணம் எப்போது வரும் தெரியுமா”…? வெளியான தகவல்…!!!

இந்தியாவில் 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன் பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6,000 ரூபாய் வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் தாவணை முறையில் 2000 ரூபாயாக வழங்கப்படும்.…

Read more

குத்துப்பாடலுக்கு ஆட்டம் போட இம்புட்டு கோடியா?…. ஸ்ரேயா கேட்ட சம்பளம்…. அதிர்ந்து போன படக்குழுவினர்….!!!!

தமிழ் தெலுங்கில் முன்னணி நாயகியாக உள்ள ஸ்ரேயா திருமணத்திற்கு பின் சில காலம் ஒதுங்கி இருந்துவிட்டு தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அண்மையில் ஸ்ரேயா நடிப்பில் கப்ஜா திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகியது. இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றில்…

Read more

“அத்திக் அகமது கொலைக்கு பழி தீர்ப்போம்”… அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பகிரங்க எச்சரிக்கை…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அத்திக் அகமது மற்றும் அவருடைய சகோதரர் அஷ்ரப் ஆகிய இருவரும் பத்திரிகையாளர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் சமீபத்தில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 3 பேரை கைது…

Read more

“புல்வாமா தாக்குதல் விவகாரம்”… பதவியிலிருந்த போது மௌனம் காத்தது ஏன்…? சத்தியபால் மாலிக்கிடம் மந்திரி அமித்ஷா கேள்வி…!!!

பாஜக கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான சத்திய பால் மாலிக் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் இறந்ததற்கு காரணம் மத்திய அரசின் அலட்சியம் தான் என வெளிப்படையாக கூறினார்.…

Read more

“ஃபர்ஹானா” படத்தின் டீசர் வெளியீடு…. இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ…..!!!!!

மான்ஸ்டர், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “ஃபர்ஹானா”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதோடு இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல்,…

Read more

“புல்வாமா தாக்குதல்”…. பிரதமர் மோடி மீது நேரடியாக குற்றம் சாட்டிய சத்தியபால் மாலிக்…. சிபிஐ திடீர் சம்மன்…!!!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்தியபால் மாலிக். இவர் பாஜகவின் மூத்த தலைவர். இவர் புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்த விவகாரத்தில் நேரடியாக பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். அதாவது தனியார் சேனல் ஒன்றுக்கு சத்திய பால்…

Read more

இன்றைய(23.04.23) தங்கம், வெள்ளி விலை நிலவரம்…!!

இன்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,605-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.80.40-க்கு…

Read more

“அன்பால் தானா சேர்ந்த பிரியாணி”…. விக்னேஷ் சிவன் பகிர்ந்த போட்டோ…. இணையத்தில் வைரல்….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல டைரக்டர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகிய இருவரும் தங்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நெற்றிக்கண், கூழாங்கல், காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட் உட்பட பல படங்களை…

Read more

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு… கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கும் தேதியை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 19-ஆம் தேதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும். அதன் பிறகு 2022-23 ஆம் கல்வி ஆண்டில்…

Read more

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தின் மேல் பகுதிகளில் இன்று வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை…

Read more

“அமைச்சர் பிடிஆர் ஆடியோ விவகாரம்”… ஆளுநர் ரவியை சந்திக்கும் பாஜக அண்ணாமலை…. பரபரக்கும் அரசியல் களம்…!!!

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது என்றும் தன் குரலில் வேறு யாரோ அப்படி பேசி இருக்கிறார்கள் என்றும் நிதியமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் பாஜக அண்ணாமலை நிதியமைச்சர் பேசியதாக…

Read more

மீண்டும் பைக் ரைடுக்கு கிளம்பிய தல அஜித்… அப்போ ஏகே 62 அப்டேட் வராதா…? கவலையில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அஜித் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 படத்திற்காக தயாராகி வருகிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்நிலையில் நடிகர் அஜித் தந்தையின் மறைவுக்கு பிறகு மீண்டும்…

Read more

அப்படி போடு…! மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…. ரசிகர்கள் செம ஹேப்பி…!!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன்பிறகு இந்த படத்தில் சரிதா, யோகி…

Read more

“நடிகர் கமலின் கம்பீரக் குரலில்”… பொன்னியின் செல்வன் 2 படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு… இணையத்தில் படு வைரல்…!!!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், சரத்குமார், பிரகாஷ்ராஜ்,…

Read more

வருகிற 1-ஆம் தேதி முதல்…. கோடைகால பயிற்சி முகாம் தொடக்கம்…. கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. வருகிற மே மாதம் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி…

Read more

“வெயிலினால் 14 பேர் பலியான சம்பவம்”… மனிதநேயம் இருந்தால் முதல்வர் மீது புகார் கொடுங்கள்… எம்பி சஞ்சய் ராவத் வேண்டுகோள்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு விழாவின் போது வெயில் தாக்கத்தினால் 14 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு அரசின் தவறான வழிகாட்டுதல்கள் மற்றும் நிர்வாகம் தான் காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில்…

Read more

“19 வருடங்களாக வசித்த அரசு இல்லத்தை காலி செய்த ராகுல் காந்தி”…. உணர்ச்சிவசப்பட்டு சொன்ன அந்த ஒரு வார்த்தை….!!

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனால் அவரை நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. அதன் பிறகு டெல்லியில் ராகுல்…

Read more

“மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு”… முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கிறிஸ்தவர்கள்…!!!!

தமிழக சட்டசபையில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினார். தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்…

Read more

திருவனந்தபுரம் TO காசர்கோடு.. கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்… நேர அட்டவணை வெளியீடு…!!!

இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலான வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 14 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் தற்போது கேரளாவில் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட…

Read more

அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்…. தீக்குளித்த கணவன்- மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை தெற்கு தெருவில் ராமகிருஷ்ணன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அருள் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி(32) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிணி(8), ஹேமலதா(6) என்ற இரண்டு மகள்களும், குமுதன்(5)…

Read more

2 குழந்தைகளின் தாய்…. திருமணம் செய்வதாக கூறி ரூ.23 லட்சம், தங்கம் மோசடி…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தங்கர் சேவல் குண்டாயிருப்பு பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நதியாவிற்கு(32) ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2018-ஆம்…

Read more

மக்களே உஷார்….! ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.8 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கள்ளிமடை பகுதியில் பிரியங்கா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரியங்காவின் செல்போன் எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அந்த குறுந்தகவலில் இருந்த…

Read more

போட்டி தேர்வுகளில் தொடர் தோல்வி…. 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோழிநாயக்கன்பட்டி கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தெய்வா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியா(8), கோகுல கிருஷ்ணன்(4) என்ற இரண்டு…

Read more

“12 மணி நேர வேலை மசோதா”… பழசெல்லாம் மறந்துட்டா…? முதல்வரே முதல்ல அத படிங்க… இபிஎஸ் விளாசல்…!!

தமிழக சட்டசபையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு தொழிலாளர்கள் வேலைச் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி வாரத்தில்…

Read more

“திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு”… ஓபிஎஸ் சர்ப்ரைஸ் அறிவிப்பு…!!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த போதிலும் அதை தற்காலிக முடிவு தான் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருகிறார்கள். அதன் பிறகு அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்று கருதும் ஓ. பன்னீர்செல்வம் வருகின்ற 24-ஆம்…

Read more

ஆடியோ விவகாரம்… அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்…!!!

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் கடந்த 3 தினங்களாக ஒரு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. அந்த ஆடியோவில் முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதியும் மருமகன் சபரீசனும் சேர்ந்து ஒரே வருடத்தில் 30 ஆயிரம்…

Read more

மீனம் ராசிக்கு…! தகுதி உயரும்…! தன வரவு இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் நாளாக இருக்கிறது. பெரிய மனிதர்களின் தொடர்பு உங்களின் தகுதியை உயர்த்தும். தனவரவு தாராளமாக இருக்கும். இன்று தாயின் அன்பும் அரவணைப்பும் உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எச்சரிக்கையுடன்…

Read more

கும்பம் ராசிக்கு…! ஒத்துழைப்பு கிடைக்கும்…! சந்தோச எண்ணங்களால் உற்சாகம் உண்டாகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மாற்று இனத்தவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் குறைந்துவிடும். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் உண்டாகும். பிறருக்கு உதவிகளை செய்து கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய அணுகூவம் உண்டாகும்.…

Read more

மகரம் ராசிக்கு…! கல்யாண முயற்சி கைகூடும்…! வருமானம் சிறப்பாக இருக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று இறைவழிபாடு மேற்கொள்ளக்கூடிய நாளாக இருக்கும். கல்யாண முயற்சி கைகூடும். சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பயணத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவையை சரி செய்து கொள்வீர்கள். தொழில்…

Read more

தனுசு ராசிக்கு…! லாபம் காண்பீர்கள்..! செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். உயர்தர மனிதர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். இன்று நியாயமாக நடக்க வேண்டிய நாளாக இருக்கும். உயரதிகாரிகளிடம் அமைதியாக பேசி பணிபுரிய வேண்டும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! தொல்லை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்…! சாதகமான பலன் இருக்கும்…!!

விருச்சிகம் ராசி ராசி அன்பர்களே..! இன்று போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அனைவரிடமும் அன்பு காட்டுவீர்கள் . எதிரிகளின் தொல்லை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சாதகமானபலன் பெறுவதற்கு வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உங்களது கோபத்தை…

Read more

துலாம் ராசிக்கு…! செயல்கள் மற்றவர்களை ஈர்க்கும்..! எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று மனம் தளராமல் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உங்களுடைய செயல்கள் மற்றவர்களை ஈர்க்கும். ஆர்வம் அதிகமாக இருக்கும். சிரமங்களை சமாளித்து சாதனைகளைப் புரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி சிறப்பாக இருக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி…

Read more

கன்னி ராசிக்கு…! கடுமையான போட்டிகள் இருக்கும்…! வெற்றி உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று சம்பந்தமில்லாத வேலையில் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருக்கும். நேரத்திற்கு உணவை உட்கொள்ளுங்கள். சேமிப்பு பணம் முக்கியச் செலவுக்கு பயன்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கக்கூடும். சொகுசான வாழ்க்கையை மேற்கொள்ள நினைப்பீர்கள். புதிதாக…

Read more

சிம்மம் ராசிக்கு…! மனைவியின் அன்பில் மகிழ்ந்துக் கொள்வீர்கள்…! சுமுகமான சூழ்நிலை நிலவும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! கணவனின் உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சந்திராஷ்டமம் இருப்பதினால் கவனம் வேண்டும். இன்று குடும்பப் பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பீர்கள். கூடுதல் பணவரவு நன்மையை உண்டாக்கும். மனைவியின் அன்பில் மகிழ்ந்துக் கொள்வீர்கள். மனைவிக்கு…

Read more

கடகம் ராசிக்கு…! மகிழ்ச்சி அடையக்கூடும்…! பணபாக்கி வசூலாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்வு பெற்று மகிழ்ச்சி அடையக்கூடும். மனதில் நிம்மதி உண்டாகும். நீங்கள் மன நிம்மதியை பாதுகாப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும். உணவு உண்பதில் கட்டுப்போட வேண்டும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! நல்ல தகவல்கள் வந்துசேரும்…! வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கிறது. அதிகாலையிலேயே நல்ல தகவல்கள் வந்துசேரும். வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கவனத்துடன் பேசுவதால் நீங்கள் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எச்சரிக்கை என்பது வேண்டும். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். தன்னம்பிக்கையை எப்பொழுதும்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும்…! பணவரவு நன்மையை வரவழைக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபார தொடர்பு இன்று பலம் பெறும். பணவரவு நன்மையை வரவழைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்படுவது நாற்பத்தி வரவழைக்கும். திருமண…

Read more

மேஷம் ராசிக்கு…! உபரிபண வருமானம் ஏற்படும்..! பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்…!?

மேஷம் ராசி அன்பர்களே..! எதிர்பார்த்த காரியம் வெற்றியை கொடுக்கும். உபரிபண வருமானம் ஏற்படும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். உணவில் கட்டுப்பாடு வேண்டும். மனதில் எதிர்பாராத தொல்லைகள் ஏற்படும். குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனை அகண்டு ஒற்றுமை…

Read more

இன்றைய (23-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 23-04-2023, சித்திரை 10, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி காலை 07.48 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.  ரோகிணி நட்சத்திரம் இரவு 12.27 வரை பின்பு மிருகசீரிஷம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  மாத சதுர்த்தி விரதம்.  அட்சய திருதியை (வாக்கியம்). சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.  வாஸ்து நாள் காலை 8.50 மணி முதல் 9.26 மணி வரை. இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 –…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 23…!!

ஏப்ரல் 23 கிரிகோரியன் ஆண்டின் 113 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 114 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 252 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1014 – அயர்லாந்து மன்னர் பிறையன் போரு குளொன்டார்ஃப் என்ற இடத்தில் நடந்த சமரில் வைக்கிங் ஆக்கிரமிப்பாளர்களைத் தோற்கடித்த போதும், சமரில் இறந்தார். 1016 –…

Read more

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே இருக்கும் அரசு உயர்நிலை பள்ளியில் சகலகலாதரன்(59) என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை தலைமை ஆசிரியரின் அறைக்கு 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நோட்டு வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சகலகலாதரன்…

Read more

காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து வீடியோ…. தலைமை காவலர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காவல்துறை மீதான மானிய கோரிக்கையை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். அதில் காவலர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்க்கும் பாலமுருகன் என்பவர் மானிய…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. லட்சக்கணக்கில் மோசடி செய்த கலெக்டர் அலுவலக ஊழியர்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் கண்ணுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மருமகளின் வேலைவாய்ப்பு சம்பந்தமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று…

Read more

கர்ப்பிணியாக இருக்கும் மனைவி…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் கோவில்புரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான தனிஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனிஷுக்கு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். நேற்று…

Read more

“குழந்தையை கொன்று விடுவேன்”….? கணவர் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கெருகம்பாக்கத்தில் செந்தமிழ் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செந்தமிழ் செல்வனுக்கு மைசூரைச் சேர்ந்த மதுமாலா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் கோஷல் என்ற…

Read more

தினமும் 8 கி.மீட்டர் தூரம்… சக்கர நாற்காலியில் பள்ளிக்கு செல்லும் மாணவன்…. கண்ணீர் மல்க கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நவநாயக்கர்குளத்து பகுதியில் கூலி வேலை பார்க்கும் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் நாகராஜ் மாற்றுத்திறனாளி ஆவார். தற்போது ராஜராஜன் தி.கூடலூர் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில்…

Read more

மாடல் அழகிகளை வைத்து பாலியல் தொழில்… பிரபல நடிகை அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!

மும்பையில் வசித்து வரக்கூடிய பிரபல நடிகையான சுமன் குமாரி(24) போஜ்புரியில் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு இந்தி, பஞ்சாபி மொழிகளிலும் ஆவணப் படங்களிலும்  நடித்துள்ளார். இந்த நிலையில் மாடல் அழகிகளை பாலியல் தொழிலில் தள்ளியதாக நடிகை சுமன் குமாரியை மும்பை காவல்துறையினர் கைது…

Read more

Other Story