“19 வருடங்களாக வசித்த அரசு இல்லத்தை காலி செய்த ராகுல் காந்தி”…. உணர்ச்சிவசப்பட்டு சொன்ன அந்த ஒரு வார்த்தை….!!
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனால் அவரை நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. அதன் பிறகு டெல்லியில் ராகுல்…
Read more