“பி.எம் கிசான் திட்டத்தில் இவர்களுக்கு மட்டும் ரூ. 4000”?… இந்த பணத்தை பெற உடனே இதை செய்யுங்க…!!!
இந்தியாவில் ஏழை விவசாயிகள் பயன்பெறும் விதமாக பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் தவணை முறையில் 2000 ரூபாயாக மூன்று முறை…
Read more