“எங்க அப்பா முதல் முறையா பாராட்டினாரு”…. பொன்னியின் செல்வன் படம் ஹிட்டானதற்கு இதுதான் காரணம்…. நடிகர் கார்த்தி ஓபன் டாக்…!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் 2-ம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது.…

Read more

“உறுப்புகள் செயலிழந்ததால் மோசமான உடல்நிலை”… பிரபல ரஜினி பட நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் கவலைக்கிடம்…!!

தென்னிந்திய சினிமாவில் மூத்த நடிகராக வலம் வருபவர் சரத்பாபு. இவர் கடந்த 1977-ம் ஆண்டு பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சரத்பாபு ரஜினியுடன் சேர்ந்து அண்ணாமலை, முத்து போன்ற…

Read more

“ரூ. 2800 கோடி சொத்துக்கு அதிபதியான நடிகர் சல்மான் கான் கிழிந்த ஷூவை அணிவது ஏன்”…? பிரபல நடிகை சொன்ன நெகிழ்ச்சி காரணம்….!!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் சல்மான்கான். இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக்காக ஹிந்தியில் உருவாகியுள்ள கிஸி கா பாய் கிஸி கா ஜான் படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ்…

Read more

“கோவையில் இருந்து சீரடிக்கு சிறப்பு ரயில் சேவை”…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

கோயம்புத்தூரில் இருந்து பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா திருக்கோவிலுக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட இருக்கிறது. அதன்படி பாரத் கௌரவ் என்ற சுற்றுலா ரயில் திட்டத்தின் கீழ் மே 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சீரடிக்கு சிறப்பு ரயில்…

Read more

“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம்”…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும் கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இந்த பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இந்த பேருந்து…

Read more

“ஜாதி பெயரை சொல்லி துன்புறுத்தல்”…. பிக்பாஸ் விக்ரமன் மீது காதலி பகீர் குற்றச்சாட்டு… திருமாவுக்கு பரபரப்பு கடிதம்…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி விக்ரமன். இவர் கடந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் கிருபா முனுசாமி என்பவர் தற்போது விசிக கட்சியின் தலைவர்…

Read more

“ஊழல் செய்த பெரியார் பல்கலைக்கழக பதிவாளர்”?…. தட்டிக் கேட்கும் அன்புமணி ராமதாஸ்…. நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை…!!!

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் தங்கவேலுக்கு பாமக கட்சியின் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பெரியார் பல்கலைக்கழக ஊழலுக்கு எதிராக போராடும் ஆசிரியர் சங்கத் தலைவரை  பழிவாங்க முயலுவதா.? பதிவாளரை நீக்க…

Read more

“3 நாடுகள்”… 7 நாட்கள்… வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு ரெடியான முதல்வர் ஸ்டாலின்… தமிழகத்திற்கு குவியும் முதலீடுகள்…!!!

தமிழகத்தில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் உலக முதலீடாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.…

Read more

“ஏசி விடிய விடிய ஓடினாலும் மின்சார கட்டணத்தை சேமிக்கணுமா”…? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ…!!

இன்றைய காலகட்டத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக பெரும்பாலானவர்கள் தங்களுடைய வீடுகளில் ஏசியை பயன்படுத்துகிறார்கள். இரவு முழுவதும் ஏசியை ஆன் செய்தவாறு தூங்குவதால் மின்சார கட்டணம் அதிகமாக வருகிறது. இந்நிலையில் ஏசியை பயன்படுத்தும் போது மின்சார கட்டணத்தை எப்படி சேமிக்கலாம் என்பது குறித்த…

Read more

ட்ரூ காலரில் புது அம்சம்…. இனி டென்ஷனை விடுங்க…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

மோசடி SMS-கள் மற்றும் மெசேஜ்களை இனம் கண்டு அதில் இருந்து பாதுகாப்புடன் நம்மை காப்பாற்றும் நோக்கில் புது அம்சத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது ட்ரூ காலர் நிறுவனம். ட்ரூகாலர் ஆப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் புது அம்சமானது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அம்சமாகும்.…

Read more

சோனி நிறுவனத்தின் புது 75 சீரிஸ் ஸ்மார்ட் டிவி…. எக்கசக்க நன்மைகள்?…. இதோ சூப்பர் அப்டேட்….!!!!!

இந்திய சந்தையில் சோனி நிறுவன தயாரிப்புகளுக்கு எப்போதுமே தனிமவுசு உண்டு. அதன்படி புது 75 சீரிஸ் ஸ்மார்ட் TV-களை சோனி நிறுவனமானது அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலையானது கொஞ்சம் அதிகம்தான். இருந்தபோதிலும் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களையும்…

Read more

மீனம் ராசிக்கு…! புதிய ஒப்பந்தம் வந்து சேரும்…! நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாள் ஆக இருக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தம் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். தொழில் காரணமாக நீண்ட தூர பயணம்…

Read more

கும்பம் ராசிக்கு…! கடன் பிரச்சனை தலை தூக்கும்…! அனுகூலம் நல்லபடியாக இருக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…!செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். சிரித்து பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படும். அவை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உதவினார் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். கடன் பிரச்சனை தலை தூக்கும். மனக்கசப்பு தரும் தகவல் வந்து சேரும். உடல்நலனில்…

Read more

மகரம் ராசிக்கு…! எண்ணம் மேலோங்கும்…! பிரியமான ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு இருக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! விரக்தி நிலை மாறி விடிவுகாலம் பிறக்கும் நாளாக இருக்கும். இடமாற்றம் நிலை உருவாகும்.சிலருக்கு இருக்கும் வீட்டை மாற்றி விடலாமா என்ற எண்ணம் மேலோங்கும். வரவும் செலவும் சமமாக செல்லும். காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள்.…

Read more

தனுசு ராசிக்கு…! செலவுகள் அதிகரிக்கும்…! உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாளாக இருக்கும். வீடு, இடம் வாங்கக்கூடிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது ரொம்ப நல்லது. வீண் செலவுகள் அதிகரிக்கும். காரியத்தில் தாமதம் ஏற்படும். உடல் மற்றும் மனச்சோர்வு…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! வாய்ப்புகள் கைகூடும்…! லாபம் தாமதப்பட்டாலும் வந்துச்சேரும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடும் அதற்கான வாய்ப்புகள் அமையும். ஆதாயம் சீராக இருக்கும். இன்று நல்லதொரு காரியம் ஒன்றில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம்…

Read more

துலாம் ராசிக்கு…! தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்…! ஆதாயம் உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்கள்…!! இன்று ஆனந்த வாழ்வுக்கு அடிப்படையாக அமையும் நாளாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளையின் நலனில் அக்கறை…

Read more

கன்னி ராசிக்கு…! முயற்சியுடன் செயல்படுவீர்கள்…! கடின உழைப்பு தேவைப்படும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் பக்குவமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்களை உதாசீனப்படுத்திய அவர்கள் உதவிக்கேட்டு வரக்கூடிய சூழல் உண்டாகும். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழு முயற்சியுடன் செயல்படுவீர்கள். எந்தவொரு காரியத்தை செய்யும்முன் தீர…

Read more

சிம்மம் ராசிக்கு…! ஆரோக்யம் சீராக இருக்கும்…! கடினமான பணிகள் எளிதாக முடியும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று இறைவன் வழிபாட்டால் வளர்ச்சி காணவேண்டிய நாளாக இருக்கும். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் ஏற்படலாம். வாகன வழியில் திடீர் செலவுகள் உருவாகும். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும்.…

Read more

கடகம் ராசிக்கு…! பிள்ளைகளால் நன்மை ஏற்படும்…! வளர்ச்சி கூடும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! வழக்குகள் சாதகமான நாளாக இருக்கும். வளர்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். நல்ல செய்திகள் வந்துசேரும். உத்தியோகம் செய்பவர்கள் சிரமத்தை எடுத்து வேலை செய்ய வேண்டியிருக்கும். உங்களுடைய…

Read more

மிதுனம் ராசிக்கு…! சுபகாரிய பேச்சு நல்ல முடிவை கொடுக்கும்…! கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாளாக இருக்கும். விடா முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். சுகத்தோடும் உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். சுபகாரிய பேச்சு நல்ல முடிவை கொடுக்கும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். தேவையில்லாத…

Read more

ரிஷபம் ராசிக்கு…! திருப்தியான சூழல் தான் இருக்கும்…! நல்ல நிலைக்கு உயர்த்த படுவீர்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாளாக இருக்கும். இடமாற்றம் மற்றும் ஊர் மாற்றம் சிந்தனை மேலோங்கும். திருப்தியான சூழல் தான் இருக்கும். பல நாட்களில் நடைபெறாத காரியங்கள் நடைபெறும். மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்த படுவீர்கள். மேல்…

Read more

மேஷம் ராசிக்கு…! வசீகர தோற்றம் இருக்கும்…! சேமிப்பு பணம் கொஞ்சம் கரையக் கூடும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! விட்டு கொடுத்து செல்ல வேண்டிய நாளாக இருக்கும். சேமிப்பு பணம் செலவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவீர்கள். வீட்டுத் தேவைக்காக சேமிப்பு பணம் கொஞ்சம் கரையக் கூடும்.…

Read more

இன்றைய (24-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 24-04-2023, சித்திரை 11, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.25 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி.  மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 02.07 வரை பின்பு திருவாதிரை.  நாள் முழுவதும் சித்தயோகம்.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   இன்றைய ராசிப்பலன் –  24.04.2023 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியத்தை…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 24…!!

ஏப்ரல் 24 கிரிகோரியன் ஆண்டின் 114 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 115 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 251 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 1479 – எகிப்தின் மன்னராக மூன்றாம் துட்மோசு முடிசூடினார். 1558 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரிக்கும், பிரான்சின் இரண்டாம் பிரான்சிசுக்கும் பாரிசு, நோட்ரே டேமில் திருமனம் நடந்தது.…

Read more

முதல் முறையாக…. இந்திய ராணுவத்தில் போா் முனைகளில் பணிபுரிய பெண்கள்….!!!!

ராணுவத்தில் இதுவரையிலும் பெண் அதிகாரிகளாக வான் பாதுகாப்பு, சிக்னல்கள், பொறியாளா்கள், ராணுவ விமான போக்குவரத்து, புலனாய்வு படைகள் உள்ளிட்டவைகளில் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா். பெண்கள் காலாட்படை, இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை உள்ளிட்ட முக்கியமான போா் முனை ஆயுதங்கள் சாா்ந்த பிரிவுகளில் இதுவரை பெண்கள்…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசானது அகவிலைப்படியை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசை தொடர்ந்து பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி…

Read more

“100 நாள் வேலை திட்டம்”…. இனி ஊதியத்திற்கு ஆதார் பேமெண்ட்…. மிக முக்கிய தகவல்….!!!!!

நாடு முழுவதும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் வாயிலாக நாட்டின் பொருளாதாரத்திலிருந்த சரிவு நீக்கப்பட்டது. அதோடு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கு இந்த திட்டம் உதவியது. எனினும் தற்போது இத்திட்டத்துக்கு ஆபத்து வந்து உள்ளது. அதன்படி,…

Read more

#JUSTIN: ஆளுநருடன் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் சந்திப்பு….!!!!

ஆளுநர் ஆர்.என். ரவி உடன் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் குழு சந்திப்பு. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியாகிய விவகாரம் குறித்து இந்த சந்திப்பு நேர்ந்துள்ளது. ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பா.ஜ.க…

Read more

பிரதமர் மோடிக்கு எதிராக மிரட்டல் கடிதம்….. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!!

கேரளாவிலுள்ள பாஜக தலைவர் சுரேந்திரனின் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அதில் பிரதமர் மோடியின் கேரள பயணத்தின் போது தற்கொலை தாக்குதல் நடத்தப்படுமென மிரட்டல் விடும் விதமாக வந்த மர்ம கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து  சுரேந்திரன் அதனை காவல்துறையினரிடம்…

Read more

ஹெலிகாப்டர் முன் நின்று செல்பி… நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

உத்தரகாண்ட் சிவில் விமான போக்குவரத்து துறையில் நிதிப் பிரிவில் பணிபுரிந்து வரும் அதிகாரி ஜிதேந்திர குமார் சைனி. இவர் இன்று அதிகாரிகள் உடன் ஹெலிகாப்டரில் கேதார்நாத் சென்று உள்ளார். கேதார்நாத் சென்றவுடன் ஹெலிகாப்டர் முன் நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதனிடையே…

Read more

கொள்ளிடம் ஆற்றில் 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியமறை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றல் வாலிபர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது காலில் தென்பட்ட சிலையை எடுத்துப் பார்த்தனர். அப்போதுதான் அது 4 அடி உயரமுடைய தட்சணாமூர்த்தி சிலை என்பது தெரியவந்தது. அதன் அருகிலேயே 3 அடி உயரம்…

Read more

பக்தர்களை கோவிலுக்குள் அனுப்பிய விவகாரம்…. 2 காவலர்கள் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த பாதுகாவலர்கள் பக்தர்களிடம் பணம் வாங்கி கொண்டு பின் வாசல் வழியாக கோவிலுக்குள் அனுப்புவதாக கோவில் இணை ஆணையர் கல்யாணிக்கு…

Read more

கொடூரம்…! கழுத்து, முதுகு பகுதியில் குத்தப்பட்டு கல்லூரி மாணவி கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் ஓமலூர் தெருவில் அழகுபாண்டி என்பவர் விசித்து வருகிறார். இவருக்கு முத்தாலம்மன் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் ஜோகிதா(18) திருச்சி தென்னூர் பாரதி நகரில்…

Read more

நடிகர் சரத்பாபு திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதி…. வெளியான தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட நடிகராக வலம் வருபவர் சரத்பாபு. இந்நிலையில் சரத்பாபு உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சரத்பாபு வீடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும்…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. முதியவரிடம் ரூ.7 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை கிராமத்தில் சாமிநாதன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்புறம்பியம் கீழத்தெருவில் வசிக்கும் சுதாகர், பெரம்பலூரை சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்கள் “விடியல் நதி மேலாண்மை” என்ற பெயரில் தாங்கள் நிதி நிறுவனம்…

Read more

அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி…. மக்களவை செயலகத்திடம் சாவி ஒப்படைப்பு….!!!!

மோடி எனும் சமூகத்தை ராகுல் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறை தண்டனை விதித்தது. அதன்பின் குற்றவியல் வழக்கில் 2 (அ) அதற்கு மேற்பட்ட வருடங்கள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக…

Read more

மாநில அளவிலான போட்டி…. நொடியில் பறிபோன வீரரின் உயிர்…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் மற்றும் நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான மூத்தோருக்கான கூடைப்பந்து போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 38-க்கும்…

Read more

மீண்டும் ADMK-வில் ஓ.பன்னீர்செல்வம்?…. ஆனால் அவர் தான் முடிவு செய்யணும்?…. செல்லூர் ராஜு ஸ்பீச்….!!!!

மதுரையில் அ.தி.முக. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசியதாவது “சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு துதி பாடுபவர்களுக்கு மட்டுமே மரியாதை தரப்படுகிறது. மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேச இயலவில்லை. முதல்வர் பேசுகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியம் காத்து வருகிறோம். எதிர்க்கட்சி…

Read more

பிளான் போட்டு பணத்தை சேமிக்கணுமா?…. இதோ உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்….!!!!

ஒரு மாதத்தில் நீங்கள் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் எங்கு செலவழித்தீர்கள் என தெரிந்ததும் உங்கள் வீணான செலவுகளை தவிர்த்தால் சேமிப்புக்கான பட்ஜெட்டில் கூடுதலாக பணத்தை சேர்க்க இயலும். இதற்கிடையில் பட்ஜெட்டை தயாரித்து செலவழித்தால் அதிகமான செலவுகளை கட்டுப்படுத்தலாம். மற்றொருபுறம் சேமிப்புபையும் அதிகரிக்கலாம். மாதந்தோறும்…

Read more

ஆதார்-பான் இணைப்பு…. உடனே வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குதான் ஆபத்து….!!!!

பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க கோரி அரசு வலியுறுத்தி வருகிறது. நீங்கள் இதுவரை பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லையெனில், ஜூன் 30 2023-க்குள் அவற்றை இணைக்கவேண்டும். இல்லையென்றால் ஜூலை 1, 2023 முதல் அதை பயன்படுத்த முடியாது. பான்…

Read more

“தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்”…. என்னென்ன நன்மைகள்?…. இதோ விபரம்….!!!!

NSC திட்டத்தில் 3 பெரியவர்கள் வரையிலும் கூட்டாக சேர்ந்து கணக்கை திறந்துக்கொள்ளலாம். 10 வயதுக்கு அதிகமான மைனர்கள் (அ) மனநிலை சரியில்லாதவர்கள் பாதுகாவலர் உதவியோடு சொந்த பெயரில் கணக்கை துவங்கி கொள்ளலாம். 01/04/2023 முதல் என்எஸ்சி திட்டத்திற்கான வட்டி விகிதம் வருடந்தோறும்…

Read more

மக்களை அச்சுறுத்தும் கொரோனா…. தினசரி பாதிப்பு 7.03%…. வெளியான தகவல்….!!!!

இன்று காலை 8 மணி அளவில் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கையானது 4.48 கோடியாக (4,48,91,989) இருக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு 7.03% ஆக இருக்கிறது. தினமும் கொரோனா பாதிப்பு 7.03 சதவீதமாகவும், வாராந்திர விகிதம் 5.43…

Read more

“பெண்கள் தியாகங்கள் செய்யவேண்டிய அவசியமில்லை”…. அட்வைஸ் சொன்ன ராதிகா ஆப்தே….!!!!

தமிழில் ரஜினியுடன் கபாலி திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிச் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். இதனிடையே ராதிகா ஆப்தே பேட்டியில் கூறியிருப்பதாவது “சமூகத்தில் ஆண்களுக்கு சமமாக வேலை செய்து…

Read more

“நடிகை சாய் பல்லவி சொன்ன அந்த ஒரு வார்த்தை”…. நெகிழ்ந்து போன சிம்ரன்…. அப்படி என்ன நடந்தது தெரியுமா…?

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சாய்பல்லவி அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…

Read more

“நடுக்கடலில் படகில் செல்லும் நடிகர் விஜய், சங்கர், அட்லீ”…. வைரலாகும் வீடியோ…!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் லியோ திரைப்படம்…

Read more

“எனக்கு நடிகர் அஜித்தை ரொம்ப பிடிக்கும்”… அவருடன் பணியாற்ற விரும்புகிறேன்…. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாகவும், நடிகை திரிஷா…

Read more

“ஆதிபுருஷ்” பட பாடல் வெளியீடு…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

டைரக்டர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக கொண்டு தயாராகி வரும் படம் “ஆதிபுருஷ்”. பிரம்மாண்டம் ஆக உருவாகும் இந்த படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்களானது இணைந்து தயாரிக்கின்றனர். இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப்…

Read more

“என்னோட அம்மாவை பத்தி தப்பா பேசாதீங்க”… அவங்களும் ஒரு மனுஷி தான்…. நைனிகா உருக்கமான வேண்டுகோள்…!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் டாப் ஹீரோயினாக ஜொலித்தவர் மீனா. இவருடைய கணவர் வித்யாசாகர் இறந்த பிறகு தோழிகள் மீண்டும் மீனாவை பழைய நிலைக்கு கொண்டு வந்தனர். நடிகை மீனா தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நிலையில்…

Read more

“எனக்காக நிறைய தியாகம் பண்ணியிருக்காங்க”… மனைவி ஜோதிகா குறித்து உருக்கமாக பேசிய நடிகர் சூர்யா…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சூர்யா- ஜோதிகா. இருவரும் இணைந்து 7 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். படங்களில் நடிக்கும் போது காதலிக்க தொடங்கிய சூர்யா- ஜோதிகா பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தியா…

Read more

Other Story