கூண்டுகளில் அடைத்து சென்ற நபர்…. தீயில் கருகி 60 ஆட்டுக்குட்டிகள் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறண்டி பகுதியில் சுடலையாண்டி என்பவர் 500 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை சுடலையாண்டி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார். முன்னதாக வயலில் 60 ஆட்டுக்குட்டிகளை 2 கூண்டுகளில் அடைத்து சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து…

Read more

“நாடு சரியில்லை”…. சட்டையை கிழித்து கொண்டு ரகளை செய்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மாங்குடி ரோடு சந்திப்பு அருகே 40 வயது மதிக்கத்தக்க நபர் குடிபோதையில் சாலை நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னை எழுந்து போக சொன்ன ஒருவரிடம் அவர் தகராறு செய்து என்னை போக சொல்ல நீ…

Read more

அதிக பென்சன் தொகைக்கு விண்ணப்பித்த பயனாளிகள் கவனத்திற்கு…. EPFO வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

இபிஎஃப்ஓ நிறுவனத்தின் தொழிலாளர் பென்ஷன் திட்டத்தின் கீழ் அதிக பென்ஷன் பெறுவதற்கு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஊழியர்கள் அதிக பென்சன் பெறுவதற்கு சமர்ப்பித்த விண்ணப்பம் மற்றும் நிறுவனங்கள் சமர்ப்பித்த விண்ணப்பம் ஒத்துப் போகவில்லை எனில்…

Read more

“ரயில் பயணிகள் கண்டிப்பா இதை பாலோவ் பண்ணனும்”…. புதிய விதிமுறைகளை வெளியிட்ட ஐஆர்சிடிசி…!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட நேர பயணத்திற்கு வசதிகள் அதிகம். இந்நிலையில் ரயில் பயணிகள் இரவு நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஸ்லீப்பர் கோச்…

Read more

அழுகிய மீன்கள் விற்பனை…. “மீண்டும்” செய்தால் கடும் நடவடிக்கை…. எச்சரித்த அதிகாரிகள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மீன் கடைகளில் தரமற்ற மீன்கள் விற்பனை செய்வதாக கலெக்டருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்த நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானு…

Read more

“ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்பத்தினருக்கு சொந்தமானதா”…? பாஜக அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு விளக்கம்…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்மையில் DMK files என்ற பெயரில் திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருந்தார். இந்த சொத்து பட்டியலோடு சேர்த்து ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக கட்சியின் குடும்பத்தினருடையது என்றும் அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பையும்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து 72 பயணிகளுடன் சென்னைக்கு வந்த விமானம், கொச்சியில் இருந்து 137 பயணிகளுடன் வந்த விமானம், துர்காபூரில் இருந்து 154 பயணிகளுடன் இந்த…

Read more

“கடனை அடைக்க உனது பெற்றோரிடம் பணம் வாங்கி வா”…. இளம்பெண்ணுக்கு சித்திரவதை…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பட்டாம்பாக்கம் லட்சுமி நகரில் வசந்த ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வைஜெயந்தி மாலா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வசந்த ராஜன் தனது தாய் ராபிரா,…

Read more

முதலமைச்சர் குறித்து அவதூறு…. 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் காவல் நிலையத்தில் கோபி கண்ணன் என்பவர் முதல் நிலை போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து கோபி கண்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் அவதூறாக பேசப்பட்ட வீடியோக்களை பதிவிட்டதாக…

Read more

“அண்ணா முதல் ஜெயலலிதா வரை”… திருப்பதத்தை கொடுத்த திருச்சி மாநாடுகள்…. வெற்றி பெறுவாரா ஓபிஎஸ்…?

தமிழகத்தின் மையமாக திருச்சி அமைந்துள்ளதால் அரசியல் கட்சிகள் திருச்சியில் மாநாடு நடத்தவே பெரும்பாலும் விரும்புகின்றனர். திருச்சி என்று திருப்பு முனை என்று தான் அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள். திருச்சியில் பெரும்பாலும் ஜி கார்னர் மைதானத்தில் மாநாடுகள் நடைபெறும் நிலையில் அண்ணா முதல்…

Read more

தீக்குளித்த தம்பதி இறப்பு…. ஆதரவின்றி தவிக்கும் 3 குழந்தைகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை தெற்கு தெருவில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அருள்(35) கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி(32) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிணி(8), ஹேமலதா(6) என்ற இரண்டு மகள்களும், குமுதன்(5)…

Read more

“இது ஓபிஎஸ்-ன் சம்பவம்”…. கைக்கொடுக்குமா முப்பெரும் விழா மாநாடு….? திருச்சியை உற்று நோக்கும் அதிமுக…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் இன்று மாலை முப்பெரும் விழா மாநாடு நடத்துகிறார். எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்த போதிலும் மனம் தளராமல் அதிமுகவை மீண்டும் வெல்ல…

Read more

திருமணம் மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் மதுபானம் அருந்தலாம்…. தேமுதிக தலைவர் கண்டனம்….!!!!

திருமணம் மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் சிறப்பு அனுமதி வாங்கி மதுபானங்களை குடிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மது விலக்கு துணை ஆணையர் சிறப்பு அனுமதி வழங்கலாம் என்று தமிழக…

Read more

“ராகுல் காந்திக்கு ரதிரான வழக்கு”…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

மோடி எனும் சமூகத்தை ராகுல் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறை தண்டனை விதித்தது. அதன்பின் குற்றவியல் வழக்கில் 2 (அ) அதற்கு மேற்பட்ட வருடங்கள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக…

Read more

மே மாதம் 12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாட்டில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி மாதந்தோறும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது. அதன்படி வர இருக்கும் மே மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் வெளியாகியுள்ளது.…

Read more

சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

வன்முறையால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் உதவிக்காக மத்தியபிரதேச அரசானது உதவி எண்ணை அறிவித்திருக்கிறது. சூடானில் சிக்கி இருக்கும் மத்தியபிரதேசம் மற்றும் இந்தியாவை சேர்ந்த குடிமக்களுக்கு உதவ மத்தியப்பிரதேச அரசு ஹெல்ப்லைனை துவங்கி உள்ளது. சூடானில் சிக்கி தவிக்கும் மாநில…

Read more

“மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா”….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா வருகிற மே 1-ம் தேதி முதல் மே 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே 5-ம் தேதி நடைபெறவுள்ளது. அதோடு கள்ளழகர்…

Read more

பொன்னியின் செல்வன்: குந்தவையின் பிற பெயர்கள் என்ன?…. படக்குழு கேள்வி….!!!!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன்-2 படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும்…

Read more

பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருந்து போஸ் கொடுக்கும் அமலாபால்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!!!!

தமிழ் திரையுலகில் சிந்து சமவெளி எனும் திரைப்படத்தின் வாயிலாக நடிகையாக அறிமுகமானவர் தான் அமலாபால். இதையடுத்து மைனா திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றார். அதன்பின் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து…

Read more

“பொன்னியின் செல்வன்”…. புரமோஷன் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட ஜெயம் ரவி…. நெகிழ்ச்சி….!!!!

பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் டைரக்டில் 2 பாகங்களாக உருவாகி, அதன் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தின் 2-ஆம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகவுள்ளது.…

Read more

“சினிமா விமர்சகர் சொன்னது தவறான செய்தி”…. அவதூறு வழக்கு தொடர்ந்த ஊர்வசி ரவுட்டேலா….!!!!!

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா, ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கு மற்றும் தமிழ் என தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தமிழில் வெளியாகிய லெஜெண்ட் படத்தில் அண்ணாச்சி சரவணனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இப்போது தெலுங்கில் இளம்…

Read more

இந்தியன்-2 படத்தில் விவேக், நெடுமுடி வேணு… எப்படி தெரியுமா?…. இயக்குனர் ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் “இந்தியன் 2” சூட்டிங் இப்போது மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த விவேக், நெடுமுடி வேணு ஆகிய இரண்டு பேரும் மறைந்து விட்டனர். இதன் காரணமாக…

Read more

நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு?…. மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட நடிகராக வலம் வருபவர் சரத்பாபு. இந்நிலையில் சரத்பாபு உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சரத்பாபு வீடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும்…

Read more

#BREAKING: செட்டிநாடு குழுமம் குறித்த இடங்களில்… அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை….!!!!!

செட்டிநாடு குழுமம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு வருமான வரி சோதனையில் ரூபாய்.23 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாடுகளில் ரூ.110 கோடிக்கு சொத்துக்கள்…

Read more

“காசோலை மோசடி வழக்கு”… டைரக்டர் லிங்குசாமியின் தண்டனை நிறுத்திவைப்பு…. உயர்நீதிமன்றம் உத்தரவு…..!!!!!

தமிழ் திரையுலகில் முன்னனி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா உட்பட பல்வேறு வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அத்துடன் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். சென்ற 2014-ஆம் வருடம் கார்த்தி, சமந்தா நடிப்பதாக இருந்த…

Read more

கொரோனா வைரஸ்…. தினசரி பாதிப்பு 6,904….. வெளியான தகவல்…..!!!!!

கடந்த 2  வருடங்களாக கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் கொரோனா 4ஆம் அலை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. இதனிடையே தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. அந்த வகையில் கடந்த…

Read more

கொரோனா எதிரொலி!…. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

கடந்த 2  வருடங்களாக கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் கொரோனா 4ஆம் அலை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பாக அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. அந்த…

Read more

பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பி…. போராட்டத்தில் குதித்த மல்யுத்த வீரர்கள்… பரபரப்பு….!!!

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பாஜக எம்பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் இந்திய முன்னணி மல்யுத்த வீரர் குற்றம்…

Read more

மூத்தக்குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு…. வந்தது புது வசதி…..!!!!!!

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், மூத்தக்குடிமக்களுக்கும் SBI வாயிலாக புது வசதியானது விரைவில் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது. உங்களது வீட்டிலுள்ள வயதானவர்களும் இவ்வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால் அனைவரும் இதை அறிந்துகொள்ளலாம். வங்கியின் புது திட்டமிடலின் கீழ் வாடிக்கையாளரின் கருவிழிகள் (IRIS) வாயிலாக வங்கி நிர்வாகியிடமோ…

Read more

ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. ஆனால் ஒரு கண்டிஷன்?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!!

ரயில் பயணம் செய்பவர்களுக்கு இந்திய ரயில்வேயானது அடிக்கடி பல வசதிகளை வழங்கி வருகிறது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில தககல்களை வெளியிட்டுள்ளார். இனிமேல் பயணிகளுக்கு ரயிலில் இலவச உணவானது வழங்கப்படுமென ரயில்வே அமைச்சர் கூறி உள்ளார். நீங்களும்…

Read more

“நடிகர் விஜயின் சச்சின் படம் வெற்றியா…? தோல்வியா…? பல வருடங்களுக்குப் பிறகு உண்மையை உடைத்த தயாரிப்பாளர் தாணு…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் கலைப்புலி எஸ். தாணு. இவர் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான சச்சின் படத்தை தயாரித்திருந்தார். சச்சின் படத்தை ஜான் மகேந்திரன் இயக்க ஜெனிலியா ஹீரோயினாக நடித்திருந்தார். சச்சின் படத்தை ரசிகர்கள்…

Read more

“திருமணமாகி ஒரே வருடத்தில் பிரபல கன்னட நடிகர் தற்கொலை”…. அதிர்ச்சியில் திரையுலகினர்…!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் சம்பத் ஜெ ராம். இவர் திடீரென பெங்களூரில் உள்ள நீலமங்கலா பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். நடிகர் சம்பத்துக்கு தற்போது 35 வயது மட்டுமே ஆகும் நிலையில் திடீரென தற்கொலை…

Read more

ரயில் பயணிகளுக்கு புது விதி…. இனி இதெல்லாம் கிடையாது?…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக இந்திய ரயில்வேயால் புது விதிகளானது நிறுவப்பட்டுள்ளது. ரயிலில் பணியாற்றுபவர்கள் TTE, கேட்டரிங் பணியாளர்கள் மற்றும் ரயில்களில் செயல்படும் மற்ற ரயில்வே பணியாளர்கள் இந்த புது விதிகளுக்கு தகுதியானவர்கள் ஆவர். புகைபிடித்தல், மது அருந்துதல்…

Read more

“7 வருடங்களுக்குப் பிறகு”… நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…. ரசிகர்கள் உற்சாகம்…!!

தமிழ் சினிமாவில்  பிரபலமான நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ப்ரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.…

Read more

பட்டினியால் இறந்தால் பரலோகம்  போகலாம்…. மூட நம்பிக்கையில் பறிபோன 47 உயிர்…. பெரும் அதிர்ச்சி….!!!!!

பட்டினியால் இறந்து விட்டால் பரலோகம்  போகலாம் எனும் நம்பிக்கையில் உயிரிழந்த கென்யர்களின் சடலங்களை கண்டெடுக்கும் பணியானது தொடர்கிறது. இந்த சடலஙக்ள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்களுடையது என நம்பப்பட்டு வருகிறது. கென்யாவின் மாலிண்டியில் இதுவரையிலும் 47 நபர்களின்…

Read more

அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு லாபம்…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் புது பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர் மானிய தொகையை இறுதியாக திரும்ப பெற அரசாங்கம் தடைவிதித்து உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைபடுத்திய பின் மிகுந்த சிரமம் ஏற்பட்டதால் அதனை தவிர்க்க இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பழைய…

Read more

ரயில் பயணிகளே!… இனி இதற்கு ரீஃபண்ட் பெறலாம்?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

இந்திய ரயில்வேயின் ஆயிரக்கணக்கான ரயில்களில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்திய ரயில்வேயானது தன் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. சில சந்தர்ப்பங்களில் இந்திய ரயில்வே தன் பயணிகளுக்கு திட்டமிடப்பட்ட சேவைகளை வழங்க முடியவில்லை…

Read more

“அரசு சார்பில் 219 ஜோடிகளுக்கு இலவச திருமணம்”… மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை… காங்கிரஸ் கண்டனம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திண்டோரி மாவட்டத்தில் 219 ஏழை ஜோடிகளுக்கு அரசு சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, தலா‌ ரூ. 56,000 நிதி உதவியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில்…

Read more

“கார் மீது டிரக் மோதல்”… கோர விபத்தில் எம்பி கார்த்திகேய ஷர்மா காயம்…. பெரும் பரபரப்பு…!!!!

ஹரியானா மாநிலம் சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் துதிவாலா கிஷன்புரா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்பி கார்த்திகேய சர்மா கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு குரு கிராமுக்கு எம்பி கார்த்திகேய சர்மா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

“நடிகர் ரஜினியிடம் கதை சொன்ன சூரரைப் போற்று பட இயக்குனர்”?… அப்போ லோகேஷ் கிடையாதா…?

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில்…

Read more

“நடிகை தேவயானியின் வாழ்க்கையை மாற்றிய தல அஜித்”… ஒரே ஒரு ஹிட் படத்தால் மளமளவென குவிந்த வாய்ப்புகள்…!!

தமிழ் சினிமாவில்‌ 90’ஸ் காலத்தில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் தேவயானி. இவர் நடிகர் அஜித்துடன் சேர்ந்து நடித்த காதல் கோட்டை படம் பற்றி பேட்டி ஒன்றில் சில சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார். அதாவது நடிகை தேவயானிக்கு…

Read more

“ஒருவருக்கு பகலில், மற்றொருவருக்கு இரவில்”… திருமண உறவுக்கு நேரம் இருக்கிறதா..? ஐடி தம்பதி விவாகரத்து வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி…!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் பெங்களூருவில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் தம்பதிகளின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு சென்றது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம் ஜோசப் மற்றும் பி.வி நாகரத்தினா ஆகியோர் விசாரித்தனர். வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் நீங்கள் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறீர்கள்.…

Read more

கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட பிரஷாந்த், விஜய்…. ஆனால் ஓகே சொல்லி நடிப்பில் அசத்திய தல அஜித்….!!!!

90s காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் டாப் ஸ்டார் பிரஷாந்த். விஜய், அஜித் இரண்டு பேரையும் விட முன்னணியில் இருந்தார். எனினும் திடீரென்று அவர் மார்க்கெட்டை இழந்து சில வருடங்கள் தமிழ் திரையுலகில் படங்கள் நடிக்காமல் இருக்கிறார். மீண்டும் கம்பேக்…

Read more

Vijay Television Awards நிகழ்ச்சி…. விருது வென்றவர்கள் யாரெல்லாம்?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

ஆண்டுதோறும் நடைபெறும் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சீரியலில் சிறப்பாகவுள்ள ஹீரோ, ஹீரோயினிகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகின்றனர். நடப்பு ஆண்டிற்கான விருது விழா இன்று நடைபெற்று முடிந்தது. இப்போது விருது வென்றவர்கள் முழு விவரம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.…

Read more

வீட்டுக்கு வந்த பார்சல்….. நண்பரின் செயலால் ஷாக்கான நடிகை ஷாலு ஷம்மு….!!!!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் ஆகிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் 2 மாதங்களுக்கு முன் ரூபாய்.2 லட்சம் மதிப்புள்ள ஐபோனை வாங்கி உள்ளார். சென்னை எம்ஆர்சி…

Read more

காது மடலில் எதற்காக ஒருவருக்கு அதிக முடி வளர்கிறது?…. விமர்சனங்களுக்கு சமந்தா பதிலடி….!!!!!

குணசேகர் டைரக்டில் சமந்தா நடித்த “சாகுந்தலம்” திரைப்படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை ரூபாய்.60 கோடி பட்ஜெட்டில் எடுத்திருந்தனர். எனினும் இதுவரையிலும் ரூ.10 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக சோஷியல் மீடியா பக்கத்தில் சமந்தாவுக்கு…

Read more

கல்வான் தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு வரும் சீன அமைச்சர்…. காரணம் இதுதான்…!!

இந்தியாவில் வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஷாங்காய் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற இருக்கின்றது. இந்த ஷாங்காய் கூட்டமைப்பு என்பது இந்தியா, சீனா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, கிர்கிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாகும். இந்த மாநாட்டில் கலந்து…

Read more

நடிகர் ராதாரவி மீது எப்ஐஆர்…. பெண் டப்பிங் கலைஞர் பரபரப்பு புகார்….!!!!!

சென்னையை சேர்ந்த சங்கீதா என்பவர் சென்ற 2016-ஆம் வருடம் டப்பிங் யூனியனில் உறுப்பினராக சேர்ந்து சினிமா டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வருகிறார். கடந்த வருடம் மே மாதம் நடந்த டப்பிங் சங்கத்தின் 35-வது ஆண்டு பேரவை கூட்டத்தின்போது, பெண் டப்பிங் கலைஞர்…

Read more

“இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் மெட்ரோ படகு சேவை”… என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா….? இதோ முழு விவரம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவிற்கு வருகை புரிகிறார். முதலில் திருவனந்தபுரம்- காசர்கோடு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். அதன் பிறகு இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடங்கி…

Read more

விஷாலின் 34-வது படம்…. டைரக்டர் யார் தெரியுமா?…. வெளியான அப்டேட்….!!!!

லத்தி திரைப்படத்தை அடுத்து விஷால் இப்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோயினியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். அதோடு…

Read more

Other Story