தமிழ்நாட்டில் 15 நாட்களில் புதிதாக 500 மருத்துவமனைகள் திறக்கப்படும்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் மருத்துவ நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு கிடையாது. சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார…

Read more

வெடித்து சிதறிய செல்போன்…. 8 வயது சிறுமி பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

தற்போது உலகெங்கிலும் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே நேரம் செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால், அதனால் ஏற்படும் விளைவுகளும் பெருமளவில் இருக்கிறது. இந்நிலையில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் செல்போன் வெடித்து சிதறியதில் 8 வயது சிறுமி ஆதித்ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

திருவனந்தபுரம் TO காசர்கோடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்வின்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர். முன்னதாக…

Read more

“யாஷிகா ஆனந்த் கார் விபத்து வழக்கு”…. நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

சென்ற 2021 ஆம் வருடம் ஜூலை மாதம் மாமல்லபுரம் அருகில் கார் விபத்தை ஏற்படுத்தியதாக யாஷிகா ஆனந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த கோர விபத்தில் யாஷிகாவுடன் காரில் பயணம் மேற்கொண்ட அவருடைய தோழி வள்ளி என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து நடிகை…

Read more

தோண்ட தோண்ட சடலங்கள்…. மூடநம்பிக்கையால் பரிதாபமாக போன உயிர்கள்…. கென்யாவில் நீடிக்கும் பதற்றம்…!!!

கென்யாவில் குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தில் வழிபாடு செய்ய வருபவர்களிடம் பட்டினியால் உயிரிழந்தால் பரலோகத்திற்கு செல்லலாம் என மத போதகர் பால் மெக்கன்சி என்தெங்கேயின் கூறியுள்ளார். இதை நம்பி அவருடைய சீடர்கள் மலிந்தி என்ற பகுதிக்கு அருகே உள்ள ஷகஹோலா காட்டில்…

Read more

“நாங்கள் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம்”…. ஓபிஎஸ் அணி அறிவிப்பு….!!!!!

இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு கிருஷ்ணன் பேட்டி அளித்ததாவது “மாநாட்டில் ஓபிஎஸ் மரியாதை நிமித்தமாக சசிகலாவை புகழ்ந்தார். அதிமுகவில் இருந்து யார் விலகி இருக்கிறார்களோ அவர்களை தங்களுடன் இணைத்து…

Read more

“மாற்றுத்திறனாளிகளை மரியாதையுடன் நடத்தணும்”…. போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு….!!!!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல், உதவிகளை ஓட்டுனர் நடத்துநர்கள் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக…

Read more

“பி.எம் கிசான் திட்டத்தில் இவர்களுக்கு மட்டும் ரூ. 4000”?… இந்த பணத்தை பெற உடனே இதை செய்யுங்க…!!!

இந்தியாவில் ஏழை விவசாயிகள் பயன்பெறும் விதமாக பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் தவணை முறையில் 2000 ரூபாயாக மூன்று முறை…

Read more

“மோடியே அழைத்தாலும் செல்ல மாட்டேன்”…. ஜெகதீஷ் ஷட்டர் பேட்டி…..!!!!!

கர்நாடகாவில் வரும் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷட்டர் பிரசாரம் மேற்கொண்டார். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலிலில் போட்டியிட வாய்ப்பு…

Read more

“ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர்”… அதிமுக எதிர்காலம் ஓபிஎஸ் கையில் தான்…. பண்ருட்டி ராமச்சந்திரன்…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அதன் பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார். அவர்…

Read more

ரயில் பயணிகளே!…. இனி இப்படி பண்ணக் கூடாது?…. மிக முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக இந்திய ரயில்வேயால் புது விதிகளானது நிறுவப்பட்டு இருக்கிறது. ரயிலில் பணியாற்றுபவர்கள் TTE, கேட்டரிங் பணியாளர்கள் மற்றும் ரயில்களில் செயல்படும் மற்ற ரயில்வே ஊழியர்கள் இந்த புது விதிகளுக்கு தகுதியானவர்கள் ஆவர். புகைபிடித்தல், மது…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்…. இன்று ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு..‌!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம்…

Read more

“புஷ்பா” பட இயக்குனர் சுகுமார் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை…. வெளியான தகவல்….!!!!

தெலுங்குத் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றுதான் மைத்ரி மூவி மேக்கர்ஸ். அந்த நிறுவனம் இப்போது “புஷ்பா 2” படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் அந்நிறுவனத்திலும், புஷ்பா’ பட இயக்குனர் சுகுமார் இல்லத்திலும் கடந்த வாரம் வருமான வரித்துறை மற்றும்…

Read more

“சூடானில் வெடித்த வன்முறை”… இந்தியர்களை மீட்க நடவடிக்கை…. ஆப்ரேஷன் காவேரி ஸ்டார்ட்….!!!

சூடான் நாட்டை கைப்பற்றுவதில் அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 420 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 3,700 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் மோதல் தீவிரம் அடைந்து…

Read more

“இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டம்”…. என்னென்ன நன்மைகள்?…. இதோ விபரம்….!!!!

2 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை கேரளா போகிறார். பாஜகவின் தேசிய மாநாடு மற்றும் பேரணி உட்பட பல நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்கிறார். இதையடுத்து நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.…

Read more

திருவனந்தபுரம் TO காசர்கோடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை…. டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா…?

இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலான வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 14 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் தற்போது கேரளாவில் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட…

Read more

கங்குவா படத்தில் இணைந்த கேஜிஎஃப் பட வில்லன்… யார் தெரியுமா?…. வெளியான அப்டேட்….!!!!!

தமிழ் திரையுலகில் மாபெரும் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த…

Read more

அப்பாவுக்கு சூப்பர் கிஃப்ட் கொடுத்த ஜி.பி.முத்து…. வெளியான வீடியோ…. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்….!!!!

டிக்டாக் செயலி வாயிலாக பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து. இவரின் நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாக பதிவேற்றும் வீடியோவிற்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். டிக்டாக் தடைசெய்யப்பட்ட பின் யூடியூப், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூகவலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில்…

Read more

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரபலம்…. ரசிகர்கள் ஷாக்….!!!!!

விஜய் தொலைக்காட்சியின் நம்பர் 1 சீரியலாக மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது “பாக்கியலட்சுமி”. இத்தொடரில் கோபி கதாபாத்திரத்தில் சதிஷ் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பத்தில் அவரை மொத்த சீரியல் ரசிகர்களும் திட்டி வந்தனர். எனினும் அதற்கு பிறகு அவரது…

Read more

“என்டிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்”…. சூப்பர் ஸ்டார் ரஜினி சிறப்பு விருந்தினராக பங்கேற்பு….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாகவும், திரையுலகில் சாதனையாளராகவும் வலம் வந்தவர் என்.டி.ராமாராவ். இவர் தமிழ்நாடு முதலமைச்சர்களாக இருந்த எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார். இந்நிலையில் இவரது நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதற்குரிய ஏற்பாடுகளை அவரது மகன்…

Read more

“மனைவி, குழந்தையை மீட்டு தாங்க”…. தீக்குளிக்க முயன்ற தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதனால் நுழைவு வாயிலில் பாதுகாப்புக்காக நின்ற போலீசார் தீவிர சோதனை நடத்தி பொதுமக்களை உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் தொழிலாளி ஒருவர் நுழைவு வாயில் அருகே தான்…

Read more

2 ஆஸ்கர் விருதுகளை வென்ற பயில்வான் ரங்கநாதன்…. இயக்குனர் வெங்கட் பிரபுவின் டுவிட் பதிவு வைரல்…!!!!

சினிமா பத்திரிகையாளர் மற்றும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் முந்தானை முடிச்சு, தர்மதுரை, ஜெய்ஹிந்த், தெனாலி, வில்லன், பகவதி உட்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். இப்போது இவர் சினிமா பற்றியும் திரைத்துறை நடிகர்,…

Read more

கடனுக்கு டீ, சிகரெட் தராததால்…. கடை ஊழியரை உருட்டு கட்டையால் தாக்கிய வாலிபர்…. வைரலாகும் காட்சிகள்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர் கலைஞர் நெடுஞ்சாலை பெருமாள் கோவில் அருகே இருக்கும் டீக்கடையில் சந்திரன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு வந்த வாலிபர் கடனுக்கு டீ, சிகரெட் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு சந்திரன் மறுப்பு…

Read more

டார்ச்சர் செய்த வாலிபர்…. பிளஸ்-1 மாணவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன் பட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வளர்மதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் சந்தோஷ்குமார் என்பவர் தன்னை காதலிக்குமாறு சிறுமியை வற்புறுத்தி…

Read more

வாட்ஸ்அப் க்யூ ஆர் ஸ்கேனர் சரியாக வேலை செய்யணுமா?…. அப்போ இதை பாலோவ் பண்ணுங்க….!!!!

வாட்ஸ்அப் க்யூ ஆர் ஸ்கேனர் சரியாக வேலை செய்யவேண்டும் எனில் உங்களின் இண்டர்நெட் இணைப்பு சரியாக இருத்தல் வேண்டும். இண்டர்நெட் சரியாக இல்லையெனில் வாட்ஸ் அப் க்யூ ஆர் இணைப்பு வேலை செய்யாது. அதேபோன்று வாட்ஸ்அப் இணைய QR குறியீடு உள்ளமைக்கப்பட்ட…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி?…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்…..!!!!

இப்போது அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணங்கள் முறையே 42 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி 2023-க்கான AICPI-IW தரவுகளின் அடிப்படையில் அரசு மேலும் அகவிலைப்படியை திருத்தியமைக்கும். மேலும் இந்த திருத்தத்திற்கு பின் அகவிலைப்படி 45 சதவீதம் ஆக…

Read more

திடீரென தீப்பிடித்த விமானம்…. பயணிகளின் நிலைமை என்ன?…. பரபரப்பு சம்பவம்….!!!!

நேபாளம் திரிபுவன் சர்வதேச விமானம் நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி வேண்டி காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து கிளம்பிய FlyDubai விமானமானது, துபாய் நோக்கி பயணத்தை தொடர்ந்தது. இதனிடையே விமானம் நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் இருந்ததாக ANI தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் FlyDubai விமானம் தீப்பிடித்து…

Read more

ஜியோ சினிமா: இந்த 10 படங்களை இலவசமாக கண்டு ரசிக்கலாம்?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

ஜியோ சினிமா ஓடிடி இயங்குதளம் IPL 2023 போட்டிகள் முடிந்ததும் வாடிக்கையாளர்களிடம் கட்டணத்தை வசூலிக்க முடிவுசெய்து இருப்பதால் சில தரமான திரைப்படங்களை தற்போதே நீங்கள் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம். த்ரிஷ்யம் விஜய் என்ற கேபிள் டிவி தொழில் அதிபரை வாழ்க்கையில் நடைபெற்ற எதிர்பாராத…

Read more

EPFO-ன் புது இ-பாஸ்புக் திட்டம்…. என்னென்ன நன்மைகள் தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) தன் ஊழியர்கள் அவர்களின் கணக்கிலுள்ள தொகை குறித்த முழு விபரங்களையும் தெரிந்துகொள்ளும் விதமாக இ-பாஸ்புக் வசதியை முன்னரே அறிமுகப்படுத்தி இருக்கிறது. இ-பாஸ்புக்கை பயன்படுத்தி ஊழியர்கள் தங்களது கணக்கின் முழு விபரங்களையும் கிராஃபிக்ஸ் முறையில் பார்க்கக்கூடிய…

Read more

உங்ககிட்ட 2 பான் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க?…. இல்லன்னா உங்களுக்குதான் ஆபத்து….!!!!

இந்திய குடிமகன்களின் முக்கிய அடையாள ஆவணங்களுள் ஒன்றான ஆதார் கார்டு எப்படி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக இருக்கிறதோ அதேபோல் பான் எண் ஒவ்வொரு அட்டைதாரருக்கும் தனிப்பட்டதாக உள்ளது. ஒவ்வொருவரும் ஒரு பான்கார்டு மட்டுமே வைத்திருக்கவேண்டும். ஒன்றுக்கு அதிகமான பான்கார்டுகளை வைத்திருப்பது வருமான வரிச்சட்டத்தை…

Read more

ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்த ரிசர்வ் வங்கி”… ஆய்வில் வெளியான தகவல்…!!!

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வருடம் மே மாதம் முதல் 6 முறை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்…

Read more

அட…! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே…. ரயில் பயணிகளுக்கு இது இலவசம்… இந்த வசதி பற்றி உங்களுக்கு தெரியுமா…?

இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளுக்கு அவ்வப்போது இலவச உணவு வழங்குகிறது. இது பற்றி நிறைய பயணிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அதாவது ரயிலுக்காக நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்தால் அவர்களுக்கு…

Read more

மீனம் ராசிக்கு…! ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம்…! நிதிநிலைமை சீராக இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் பேசுவதில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது நல்லது. சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வியாபாரம்…

Read more

கும்பம் ராசிக்கு…! நிம்மதியான வாழ்க்கை இருக்கும்…! கடினமான சூழல் விலகி செல்லும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விதமான யோகமும் சிறப்பாக இருக்கும். கடினமான சூழல் விலகிச்செல்லும். நிம்மதியான வாழ்க்கை உண்டாகும். வாகன மாற்றம் ஏற்படும். இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதிப்பு பேசியவர்கள் அன்பு பாராட்டக் கூடும். வியாபாரத்தில் பிரச்சனைகள் விலகிச்…

Read more

மகரம் ராசிக்கு…! பாதுகாப்பை பின்பற்ற வேண்டும்…! எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று அதிகப்படியான உழைப்பு இருக்கும். உழைப்பின் காரணமாக தூக்கம் இருக்காது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மனதில் எதையோ யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். இன்று முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பணப்பரிவர்த்தனையில்…

Read more

தனுசு ராசிக்கு…! குழந்தை பாக்கியம் ஏற்படும்…! முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தனலாபம் ஓரளவு சிறப்பாக இருக்கும். மனம் சிறிது மகிழ்ச்சியாக காணப்படும். உடல் உற்சாகத்தைக் கொடுக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். வாழ்வில் வளம்பெற புதிய சூழல் உண்டாகும். ஆர்வமுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! உற்சாகம் பிறக்கும்…! வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணம் பல வழியில் வந்துசேரும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். தீர்மானித்து செலவுகள் செய்யவேண்டும். தகவல்களால் உற்சாகம் பிறக்கும். மனைவியினால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும்.…

Read more

துலாம் ராசிக்கு…! தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டும்…! சிக்கல்கள் அனைத்தும் தீரும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று சொத்துக்கள் வாங்கும் யோகம் இருக்கும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.…

Read more

கன்னி ராசிக்கு…! ஆதரவைப் பெறுவீர்கள்…! புதிய ஆர்டர்கள் கிடைக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பணவரவால் மனமகிழ்ச்சி அடையும். அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் இருக்கும். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். தடைகளைத் தாண்டி எளிதில் முன்னேறி செல்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள்…

Read more

சிம்மம் ராசிக்கு…! இறைவழிபாடு வேண்டும்…! சிக்கலுக்கு தீர்வு காண்பீர்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நடக்கும் நாளாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாய்வுத் தொல்லைகள் இருக்கக்கூடும். மனைவியிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பகைகளை தவிர்க்க வேண்டும். அதிகாரிகளுடன் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இன்று இறைவழிபாடு வேண்டும்.…

Read more

கடகம் ராசிக்கு…! வெற்றிகள் கிட்டும்…! புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! பணத்தேவையின் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் உண்டாகும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறாமல் கவலையை ஏற்படுத்தும். நண்பர்களால் நற்காரியம் உண்டாகும். தொழில் சார்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நினைத்த காரியத்தை நினைத்த படி…

Read more

மிதுனம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்…! சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பிள்ளைகளின் மேல் பாசம் அதிகரிக்கும். அனைத்து விஷயங்களிலும் மனைவி துணையாக இருப்பார். பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் களிப்பதற்கான சூழல் ஏற்படும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! அனுசரித்து செல்வது நல்லது…! எதிலும் எச்சரிக்கை அவசியம்…!!

  ரிஷபம் ராசி அன்பர்களே..! பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! வருமானம் அதிகரிக்கும்…! கடன் பிரச்சனை சரியாகும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்துடன் செல்லும் பயணங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் அதிகரிக்கும். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். போட்டிகள் குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவையைப் பூர்த்தி…

Read more

இன்றைய (25-04-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 25-04-2023, சித்திரை 12, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி காலை 09.40 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.  திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 04.20 வரை பின்பு புனர்பூசம்.  மரணயோகம் பின்இரவு 04.20 வரை பின்பு சித்தயோகம்.  ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30,  எம கண்டம் காலை 09.00-10.30,  குளிகன் மதியம் 12.00-1.30,  சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  25.04.2023 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் ஆன்மீக…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 25…!!

ஏப்ரல் 25 கிரிகோரியன் ஆண்டின் 115 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 116 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 250 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 775 – அப்பாசியக் கலீபகத்திற்கு எதிரான ஆர்மேனியர்களின் கிளர்ச்சி பாக்ரிவாந்தில் நடந்த சமருடன் முடிவுக்கு வந்தது. தெற்கு காக்கேசியாவில் இசுலாமியமயமாக்கல் ஆரம்பமானது. முக்கிய ஆர்மீனிய குடும்பத்தினர் பைசாந்தியத்திற்கு தப்பி ஓடினர்.…

Read more

செஞ்சி கோட்டையில் 10 நாட்கள் இலவச அனுமதி…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையில் உள்ளே கமலக்கண்ணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று முதல் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் கமலக்கண்ணி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு செஞ்சி கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று…

Read more

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. 6 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தெற்கு உக்கடை பகுதியில் சதாம் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய ரிசானா தஸ்ரின் என்ற மகள் இருந்துள்ளார். நேற்று சதாம் உசேன் தனது குடும்பத்தினருடன் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சதாம்…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. பெண்ணிடம் ரூ.2 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் ரஞ்சிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் கூறியதை நம்பி ரஞ்சிதா…

Read more

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம்…. பெண்ணிடம் ரூ.5 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டியில் மோகனம்மாள்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் இன்ஸ்டாகிராமில் ஒரு டாஸ்கை…

Read more

Other Story