பெங்களூர்: “பையப்பனஹள்ளி TO கே.ஆர்.புரம் மெட்ரோ ரயில் சேவை எப்போது”…? வெளியான சூப்பர் தகவல்…!!!

இந்தியாவில் டெல்லிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மெட்ரோ நகரமாக பெங்களூரு இருக்கிறது. பெங்களூருவில் நம்ம மெட்ரோ என்ற பெயரில் 25.63 கிலோமீட்டர் தூரத்திற்கு பர்பிள் லைன் மற்றும் 30.32 கிலோமீட்டர் தூரத்திற்கு கிரீன் லைன் மெட்ரோ சேவைகள் பயன்பாட்டில் இருக்கிறது. இதில் பர்பிள்…

Read more

“ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு புதிய வசதி”…. இனி வாட்ஸ் அப் மூலமாகவே இந்த படிவத்தை அனுப்பலாம்…!!!

இந்தியாவில் பெரும்பாலான முதியவர்கள் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் நல்ல வட்டியை தருவதால் இது ஒரு சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறும் மூத்த குடிமக்கள் வட்டி வருமானத்துக்கு டிடிஎஸ் வரி வசூலிக்க…

Read more

“பிரபல நடிகர் விஜயுடன் இரவில் டேட்டிங் சென்ற நடிகை தமன்னா”…. வைரலாகும் வீடியோ….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. பாலிவுட்டிலும் அதிக படங்களில் தமன்னா நடித்து வருகிறார். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் ஜெயிலர் படத்தில் தமன்னா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர்…

Read more

“கேப்டன் மில்லர்” படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு…. அச்சமடைந்த மக்கள்…. மாவட்ட ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு….!!!

அருண் மாதேஸ்வரன் டைரக்டில் தனுஷ் இப்போது “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். அதோடு நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் போன்றோர் முக்கியமான…

Read more

ஏர்டெல்லின் அசத்தலான ஓடிடி திட்டங்கள்…. இனி 5ஜி வேகத்தில் அமேசான், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பார்க்கலாம்….!!

இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் டெலிகாம் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிறுவனம் தற்போது ஓடிடி சேவையுடன் கூடிய 5ஜி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அமேசான் பிரைம் மற்றும் disney+ hotstar போன்ற ஓடிடி வசதிகளை 5ஜி சேவையுடன் பெற்றுக் கொள்ளலாம்.…

Read more

“இனி வரிச்சலுகை பெறுவதற்கு இது கட்டாயம்”… புதிய விதிமுறைகள் பற்றி கட்டாயம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்கள் section 80 G மூலம் வரிச்சலுகை பெறுகிறார்கள். அதாவது தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கினால் அதற்கு வரி சலுகை வழங்கப்படும். எனவே நன்கொடை வழங்குபவர்கள் section 80 G விதிமுறையின் கீழ் வரி…

Read more

பிஎம் கிசான் திட்டம்: ரூ.2000-க்கு பதில் ரூ.4000 கிடைக்குமா?…. விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 13 தவணைகளை அரசாங்கம் வழங்கி இருக்கிறது. ஏராளமான விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 14-வது தவணையில் தங்களுக்கு ரூ.2000 தவணையாக கிடைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் சில விவசாயிகளுக்கு…

Read more

பயணிகளே!…. ரயில் பெட்டியில் எதற்காக 5 இலக்க எண்கள் இருக்கு தெரியுமா?…. இதோ உடனே பாருங்க….!!!!

ரயில்களில் பயணம் மேற்கொள்ளும்போது பெட்டிகளில் 5 இலக்க எண்கள் எழுதப்பட்டு இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த எண்களில் ரயிலின் முழு வரலாறும் மறைக்கப்பட்டு இருக்கிறது. அதுகுறித்து தற்போது நாம் தெரிந்துக்கொள்வோம். அந்த எண்ணில் முதல் 2 இலக்கங்களானது ரயில் பெட்டி தயாரிக்கப்பட்ட…

Read more

வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக இருக்கா….? அப்போ இதை மட்டும் செய்யுங்க…. எறும்புகளை மொத்தமாக விரட்டிடலாம்…!!

பொதுவாக வீடுகளில் எறும்பு தொல்லையை போக்குவதற்கு எறும்பு சாக்பீஸ் மற்றும் எறும்பு பொடி போன்றவற்றை தான் பயன்படுத்துவோம். வீட்டில் குழந்தைகள் இருந்தால் கெமிக்கல் பொடியை பயன்படுத்துவது சற்று பயம். இதனால் இயற்கையான முறையில் எறும்புகளை எப்படி விரட்டலாம் என்பது குறித்த சில…

Read more

“நடிகை ஸ்ரீதேவியை மோசமான பழக்கத்திற்கு அடிமையாக்கிய அவருடைய அம்மா”…. பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை…!!

பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது குளிக்கும் டப்பில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்தார்.…

Read more

மீனம் ராசிக்கு…! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்…!தொழிலை விரிவுபடுத்த தொகை வந்துச்சேரும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று கேட்ட இடத்தில் உதவிகள் பெற்று மகிழும் நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொள்கைகள் நிறைந்து காணப்படுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த தொகை வந்துச்சேரும் நாளாக இருக்கும். விருந்தினரின் வருகை உண்டாகும். இடம் மற்றும் வீடு வாங்கும்…

Read more

கும்பம் ராசிக்கு…! திடீர் செலவுகளை சமாளிக்க வேண்டியதிருக்கும்…! போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலை நிலை நிறுத்தும் நாள். பிறருக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். திடீர் செலவுகளை சமாளிக்க வேண்டியதிருக்கும். யாரைப் பற்றியும் புறம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். தெய்வீக…

Read more

மகரம் ராசிக்கு…! உற்பத்தி விற்பனையை அதிகரிப்பீர்கள்…! சமரசம் பேசுவதில் நிதானம் வேண்டும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! மனதில் நினைத்ததை முடிப்பீர்கள். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்தாமல் காரியத்தில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையை அதிகரிப்பீர்கள். இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரிளவில் இருக்கும். பணவரவு முக்கிய செலவுக்கு பயன்படும். சமரசம் பேசுவதில் நிதானம் வேண்டும். எடுத்த…

Read more

தனுசு ராசிக்கு…! முக்கியப்பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும்…! முக்கிய நபர்களின் சந்திப்பு ஏற்படும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! மனதிற்குள் சஞ்சலங்கள் இருக்கும். இன்று சிரமம் ஏற்படும். தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பிடிக்காத வேலையில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியப்பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். உணவு…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்…! சக பணியாளர்களிடம் கவனமாக இருங்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் இனம் புரியாத சஞ்சலங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். காரியத்தில் அனுகூலம் உண்டாகும். கடன்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கவனமாக இருங்கள். வரவுக்கேற்ற செலவுகள் வந்துச்சேரும். பெரிய முதலீடுகளை…

Read more

துலாம் ராசிக்கு…! நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்…! நல்ல மாற்றங்கள் இன்று நிகழக்கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று வாயை அடக்கிருப்பது மிகவும் நல்லது. பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள் செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் இன்று நிகழக்கூடும். புதிய திருப்பங்கள்…

Read more

கன்னி ராசிக்கு…! இடையூறுகள் விலகிச் செல்லும்…! புதிய பாதை புலப்படும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்கள் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பணிகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகிச் செல்லும். இன்று போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். புதிய பாதை புலப்படும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய…

Read more

சிம்மம் ராசிக்கு…! மனதினை புத்துணர்ச்சியுடன் வைப்பீர்கள்…! பயணங்களால் அனுபவம் கிடைக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! நண்பர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும் நாளாக இருக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். மனதினை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள். இன்றைய நாள் வளர்ச்சிகூடும் நாளாக இருக்கும். வங்கிச் சேமிப்புகள் உயரும். பயணங்கள் அனுபவத்தை கொடுப்பதாக இருக்கும். கோவில் வழிபாட்டில்…

Read more

கடகம் ராசிக்கு…! வழக்கு விவகாரங்களில் முன்னேற்றம் இருக்கும்…! வியாபாரம் செழிக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரம் செழிக்கும். வழக்கு விவகாரங்களில் முன்னேற்றம் இருக்கும். இன்று வியாபாரத்தில் தனலாபம் அதிகரித்து செல்வாக்கு உயரும். அனைவரிடமிருந்தும் ஆதரவு பெருகும். குடும்பத்தார் உங்களை மதித்து நடக்கக்கூடும். உங்களுடைய…

Read more

மிதுனம் ராசிக்கு…! சிக்கல்கள் ஏற்படும்…! பணிச்சுமையை சந்திப்பார்கள்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் உங்களிடம் நடந்துக் கொள்வார்கள். பணஉதவிக் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். சொல்லை செயலாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படும். சில நபர்கள் உங்களுக்குத் தடையாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! லட்சிய நோக்குடன் செயல்படுவீர்கள்…! பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பொறுமையாக இருந்து வேலையை மேற்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். லட்சிய நோக்குடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் திருப்திகரமான முன்னேற்றம் இருக்கும். லாபம் கூடும். பிள்ளைகளுக்கு விரும்பிய…

Read more

மேஷம் ராசிக்கு…! வங்கி சேமிப்பை உயர்த்தும் எண்ணங்கள் மேலோங்கும்…! பணவரவு சுமாராக இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சுப செய்திகள் வந்துசேரும் நாளாக இருக்கும். திட்டமிடாமல் செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். வங்கி சேமிப்பை உயர்த்தும் எண்ணங்கள் மேலோங்கும். இன்று மனவருத்தம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை சரிச்செய்ய வேண்டும். சுறுசுறுப்பாக எதையும்…

Read more

இன்றைய (26-04-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 26-04-2023, சித்திரை 13, புதன்கிழமை, சஷ்டி திதி பகல் 11.28 வரை பின்பு வளர்பிறை சப்தமி.    நாள் முழுவதும் புனர்பூசம் நட்சத்திரம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  சஷ்டி விரதம்.  முருக வழிபாடு நல்லது.  சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30,  எம கண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00,  சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00   இன்றைய ராசிப்பலன் –  26.04.2023 மேஷம்…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 26…!!

ஏப்ரல் 26 கிரிகோரியன் ஆண்டின் 116 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 117 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 249 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1564 – நாடகாசிரியர் வில்லியம் சேக்சுபியர் இங்கிலாந்தில் வாரிக்சயரில் ஞானஸ்நானம் பெற்றார் (இவர் பிறந்த நாள் அறியப்படவில்லை). 1607 – ஆங்கிலேயக் குடியேறிகள் அமெரிக்கக்…

Read more

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பெண்…. மின்னல் தாக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொத்தனூர் கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி தனக்கு சொந்தமான பசுமாட்டை மேச்சலுக்கு ஓட்டி சென்று மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில்…

Read more

வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காந்தி ரோடு பகுதியில் எம்.எஸ் கன்சல்டன்சி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீனாட்சி. இந்த நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள்…

Read more

100 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி…. பெண் மீது பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலஞ்சியை சேர்ந்த மேரி ஸ்டெல்லா என்பவர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட பெண்கள் நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு இயங்கி வரும்…

Read more

லாரி மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. கணவர் பலி; மனைவி, குழந்தை காயம்…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் பொன்னுசாமி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேணுகா தேவி(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹர்ஷிப்(3) என்ற குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பொன்னுசாமி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் கரூர் ஈஸ்வரன்…

Read more

“மதுரையில் டைடல் பார்க்…. தீவிரமடையும் பணிகள்…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதன்பின் மதுரை மாநகராட்சி அதிகாரிகளால் இடம் தேர்வு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. கடைசியாக மதுரையின் மைய பகுதியான மாட்டுத் தாவணியில் இந்த புது டைடல்…

Read more

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நண்பர்கள்…. இன்ஜினியர் உள்பட 2 பேர் உயிரிழப்பு…. கதறும் குடும்பத்தினர்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியில் ஜெய்லானி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது ரிஸ்வான்(21) காங்கேயத்தில் உள்ள ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் முகமது சுபீர்(22) என்பவர் சென்னையில் உள்ள தனியார்…

Read more

காதல் திருமணத்தை எதிர்த்து…. மருமகனை கொல்ல முயன்ற 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திகனாரை கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் கார்த்திக்(29) என்ற மகன் உள்ளார். இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக…

Read more

தேசிய கொடியுடன் தர்ணாவில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் மார்க்கெட் ரோடு பகுதியில் சுதந்திர போராட்ட தியாகியான கிருஷ்ணசாமி (100) என்பவர் வசித்து வருகிறார். நேற்று கிருஷ்ணசாமி தேசியக்கொடியுடன் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்துக்கு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த தாசில்தார் விஜயலட்சுமி உள்ளிட்ட…

Read more

தந்தை கொலை வழக்கு…. ஒரு வருடத்திற்கு பின் சிறுமி உள்பட இருவர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி முல்லை நகரில் ஓமந்தூரான் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் கொடுக்கல்-வாங்கல் தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி வீட்டில் இருந்த ஓமந்தூரானை படுகொலை செய்தனர். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு…

Read more

“நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் பிரபல நடிகை”… வைரலாகும் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மாவீரன் மற்றும் அயலான் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் அயலான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி…

Read more

தொடரும் அட்டூழியம்…. விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் 100 பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இந்திய பயணி ஒருவர் அளவுக்கு அதிகமான மது…

Read more

“டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்”… பாலியல் வழக்கில் வழக்குப்பதிவு செய்யாததற்கு கண்டனம்…!!!

டெல்லி காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக கட்சியின் எம்.பியும், WFI தலைவருமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. இதற்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.…

Read more

“தொப்பியும், கண்ணாடியும் போட்டுட்டா நீங்க எம்ஜிஆர் ஆகிடுவீங்களா”…? அவர் கால் தூசிக்கு கூட பெற மாட்டீங்க…. ஓபிஎஸ் கடும் விளாசல்…!!

திருச்சியில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஓபிஎஸ் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். இந்த மாநாடு அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநாட்டின் போது ஓபிஎஸ் எடப்பாடி…

Read more

“வலி தாங்க முடியாமல் கதறி அழுத சிறுமி”… காரணம் கேட்டு அதிர்ந்து போன தாய்…. குடிபோதையில் தாய்மாமன் வெறிச்செயல்…!!

கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீப்ரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தன்னுடைய 5 வயது மகளுடன் ஸ்ரீபிரியா வசித்து வரும் நிலையில் அவர்களுடன் பெயிண்டராக வேலை பார்த்து…

Read more

“தெரியாமல் இடித்த ஐஸ்வர்யா ராய்”… மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ஜெயம் ரவி… வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் கடந்த வருடம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வராக நடித்துள்ளார். இதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ரிலீஸை…

Read more

“வலியில் துடித்த ஷாலினி”… கண் கலங்கிய அஜித்… விபத்தில் தொடங்கிய காதல் கதை..!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி. இந்த தம்பதிகள் தற்போது 23-ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி அஜித் மற்றும் ஷாலினி திருமணம்…

Read more

“பைக் டூர் சென்ற இடத்தில் ஹோட்டலில் சமையல் செய்த அசத்திய தல அஜித்”…. வீடியோ பார்த்து அசந்து போன ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது ஏகே 62 படத்திற்கு தயாராகி வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்த…

Read more

ரசிக பெருமக்களே ரெடியா…! ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்….!!

அமரர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே இரு பாகங்களாக பிரம்மாண்ட படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து பெரும் பொருட் செலவில்…

Read more

Breaking: தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்… கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்…!?!

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்ததை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் தற்போது 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தொழில்முறை மற்றும் 50 மீட்டர்களுக்குள் இருக்கக்கூடிய கடைகள், வருவாய் குறைவாக உள்ள கடைகள்…

Read more

அடேங்கப்பா….! “ரூ. 6000 கோடி முதலீட்டில் படம் எடுக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்”… வியக்க வைக்கும் தகவல்…!!

தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இருக்கிறது‌. இந்த தயாரிப்பு நிறுவனம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தை தயாரித்த நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தையும் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறது.…

Read more

“நிர்வாணமாக நடிச்ச எனக்கு முத்தம் கொடுப்பது ஒரு பெரிய விஷயமே இல்ல”… லிப் லாக் சர்ச்சைக்கு நடிகை அமலாபால் விளக்கம்…!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அமலாபால். இவர் தற்போது மலையாள சினிமாவில் பிரித்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்த ட்ரெய்லர் வீடியோவில் அமலாபால் மற்றும் பிரித்திவிராஜ்…

Read more

அஜித்-ஷாலினியின் 23-வது ஆண்டு திருமணநாள்…. இணையத்தில் வைரலாகும் ஹேஷ்டேக்….!!!!

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இரண்டு பேரும் படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்த போதே திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணம் சென்ற 2000- ஆம் வருடம் ஏப்ரல் 24ம் தேதி நடந்தது. இத்திருமணத்தில் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பல்வேறு…

Read more

“டைரக்டர்கள் எனக்கு அந்த மாதிரி கேரக்டர்களை மட்டுமே கொடுக்காங்க”…. மனம் திறந்த நடிகை பூமிகா….!!!!

தமிழில் தளபதிக்கு ஜோடியாக பத்ரி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர்தான் பூமிகா. மேலும்  ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், களவாடிய பொழுதுகள், கொலையுதிர் காலம் போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். அண்மையில் திரைக்கு வந்த உதயநிதியின் கண்ணை நம்பாதே படத்தில் இரு…

Read more

“என் நடிப்பு அவர் நடிப்பிற்கு 10% கூட ஈடாகாது”…. ஓபனாக பேசிய ஜெயம்ரவி….!!!!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி ,ஜஸ்வர்யா ராய், திரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உட்பட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் -2 வரும் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. நேற்று பெங்களூரில் நடந்த…

Read more

“வாக்காளர் விவரங்களை திரட்டும் மக்கள் இயக்கம்”… அரசியலில் குதிக்க ரெடியான தளபதி விஜய்… நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தற்போது அரசியலில் இறங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். பல வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய ரசிகர்…

Read more

“கோடைகாலத்தில் பழங்களை செயற்கையாக பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை” …. அமைச்சர் மா. சுப்ரமணியன் எச்சரிக்கை…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோடைகாலங்களில் பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யக்கூடாது. செயற்கையான முறையில் பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என்பது…

Read more

Other Story