சிம்மம் ராசிக்கு…! கூடுதல் மூலதனம் தேவைப்படும்…! விற்பனை சராசரி அளவில்தான் இருக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று அனைவரிடமும் நிதானமாக பேசுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். உற்பத்தி விற்பனை சராசரி அளவில்தான் இருக்கும். மாணவர்கள் படிப்பில் அதிகக்கவனம் செலுத்த வேண்டும். வெகுநாட்களாக வேங்கை வேண்டும் என்று நினைத்திருந்த பொருளை…

Read more

கடகம் ராசிக்கு…! ஆலோசனை நல்வழி கொடுக்கும்..! இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக இருக்கும். அன்பானவர்களின் ஆலோசனை நல்வழி கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி நிலை இருக்கும். எதிர்பார்த்த அளவில் பணவரவு இருக்கும். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இஷ்ட தெய்வ…

Read more

மிதுனம் ராசிக்கு…! புதிய திருப்பங்கள் ஏற்படும்…! பணவரவு அளவாக இருக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இன்று தேவையில்லாத பிரச்சினைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். வாக்குவாதங்களில் ஈடுபடாமல் பொறுமையை பேணவேண்டும். மன அமைதியை பாதுகாக்க வேண்டும். பணவரவு…

Read more

ரிஷபம் ராசிக்கு…! ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும்..! சிந்தனை அதிகரிக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய செயல்களில் தடுமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். மனதில் இனம் புரியாத கவலை இருந்து கொண்டே இருக்கும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி நிறைவேறும். உணவு உண்பதில் கண்டிப்பாக கட்டுப்பாடு வேண்டும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! அணுகூலம் ஏற்படும்….! பண உதவி கிடைக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய செயலில் மதிநுட்பம் அதிகமாகவே இருக்கும். தொழில் வியாபாரம் வளம்பெறும். வெகு நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்க கூடும். வழக்கு விவகாரத்தில் அணுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். தேவையான பண உதவி…

Read more

இன்றைய (27-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 27-04-2023, சித்திரை 14, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 01.39 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.  புனர்பூசம் நட்சத்திரம் காலை 06.59 வரை பின்பு பூசம்.  அமிர்தயோகம் காலை 06.59 வரை பின்பு சித்தயோகம்.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் –  27.04.2023 மேஷம் உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் மனநிம்மதி…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 27…!!

ஏப்ரல் 27 கிரிகோரியன் ஆண்டின் 117 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 118 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 248 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 395 – பேரரசர் அர்காடியசு, ஏலியா இயுடொக்சியா என்பவரைத் திருமணம் செய்தார். ஏலியா பின்னர் உரோமைப் பேரரசின் மிகவும் ஆற்றல் வாய்ந்த…

Read more

“உலகத் தமிழர்களுக்கு ஒரு விடியல்”… வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் வெளியாகிறது. இந்த…

Read more

“சிக்கலில் இருந்து தப்பித்த நடிகர் தனுஷ்”…. மீண்டும் அதே இடத்தில் கேப்டன் மில்லர் சூட்டிங் தொடக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் கலக்கி வருகிறார். இவர் நடித்த வாத்தி திரைப்படம் அண்மையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாக வெளியாகி…

Read more

பிரபல நடிகர் பிரபுதேவாவின் 2-வது மனைவியை பார்த்துள்ளீர்களா…? வைரலாகும் வீடியோ…!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடன இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபுதேவா. இந்திய மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பிரபுதேவா இயக்குனர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டவர். நடிகர் பிரபுதேவா ராம்லாத் என்பவரை திருமணம் செய்து…

Read more

“15 வயதில் நடிக்க வந்தேன்”… என்னால் அப்படி வாழ முடியல…. அதனாலதான் சினிமாவை விட்டு விலகினேன்…. நடிகை அபிராமி ஓபன் டாக்…!!!

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அபிராமி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அபிராமி பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுடன் விருமாண்டி படத்தில் நடித்த பிறகு சினிமாவை விட்டு கிட்டத்தட்ட 10 வருடங்கள் விலகி இருந்த…

Read more

“பல கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக தூக்கிக் கொடுத்த நடிகை ஆலியா பட்”… யாருக்கு தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க..!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் நடிப்பது மட்டுமின்றி குழந்தைகளின் பிரத்தியேகமான ஆடை நிறுவனம் ஒன்றினையும் நடத்தி வருகிறார். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்ட ஆலியா பட்டுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.…

Read more

“ஆர்ஆர்ஆர் நாயகன் ஜூனியர் என்டிஆர்-ஐ பார்த்து வியந்த பிரபல ஹாலிவுட் இயக்குனர்”…. என்ன சொன்னார் தெரியுமா…?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஐ பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேன்…

Read more

அச்சச்சோ…! என்னாச்சு…? பொது நிகழ்ச்சியில் திடீர்னு மணிரத்தினத்தின் காலில் விழுந்த நடிகை ஐஸ்வர்யா ராய்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். தமிழ் சினிமாவிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவை விட்டு விலகி பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராய்…

Read more

“நான் மட்டும் வாய் திறந்து பேசினால் சமந்தாவின் மானமே போய்விடும்”… பிரபல தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சு…!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் சிட்டிபாபு. இவர் நடிகை சமந்தாவை அண்மையில் விமர்சித்து பேசி இருந்தார். அதாவது சமந்தாவின் சாகுந்தலம் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் வெறும் 10 கோடி மட்டும் தான் வசூல் சாதனை புரிந்ததாக தகவல்…

Read more

Breaking: இன்று நாடு திரும்பும் 5 தமிழர்கள்…. சூடானிலிருந்து ஆப்ரேஷன் காவேரி மூலம் மீட்பு…!!

சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வெடிப்புகள் போன்றவற்றால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் தற்போது அங்கு வேலை…

Read more

Justin: ரூ. 1570 கோடி மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவில் நர்சிங் பட்டதாரிகள் தேவை அதிகமாக இருப்பதால் தற்போது புதிய நர்சிங் கல்லூரிகளை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி மருத்துவக் கல்லூரிகள் அருகே 1570 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை…

Read more

“கொள்ளை அழகு”… 40 வயதிலும் இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் திரிஷா…. இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!

தென்னிந்திய சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் திரிஷா. 40 வயதை கடந்த போதிலும் இன்னும் அழகு குறையாமல் இருக்கும் திரிஷா தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ…

Read more

போடு வெடிய…! பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

அமரர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே இரு பாகங்களாக பிரம்மாண்ட படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து பெரும் பொருட் செலவில்…

Read more

“திருச்சியில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் 2 படக்குழு”…. வைரலாகும் அழகிய புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. தற்போது பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படத்தின்…

Read more

அதிர்ச்சி…! “450 படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்”… பிரபலங்கள் இரங்கல்…!!

மலையாள சினிமாவின் மூத்த நடிகர் மாமுக்கோயா. நாடகக் கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய மாமுக்கோயா மலையாள சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு முறை மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் கால்பந்து…

Read more

கோவில் உண்டியலில் மோதிய மோட்டார் சைக்கிள்…. 2 நண்பர்கள் பலி…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மோட்டை கிராமத்தில் நல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ்(19) சென்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஆகாஷ் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான ஜெகனுடன்(19) செங்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு…

Read more

சிறுவர்கள் “இப்படி” செய்தால்…. பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை…. எச்சரித்த போலீசார்…!!

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் கடந்த 2 நாட்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போலீசார் புன்னம்சத்திரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், கடைவீதி, தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு…

Read more

மக்களை கவரும் திட்டம்…. ரூ.37 கோடி மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு அருண்குமார் ஏ.கே ட்ரேடர்ஸ் என்கிற நிதி நிறுவனம் மூலமாக யுனிசெல் காயின் என்ற திட்டத்தை தொடங்கினார். அந்த திட்டத்தில் 7,700 ரூபாய் முதல் 15 லட்சம்…

Read more

தாத்தாவுடன் விளையாடி கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய ஆதிரா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம்…

Read more

“இந்திய நடிகர்-நடிகைகள் ஹாலிவுட்டுக்கு வர வேண்டும்”… பிரியங்கா சோப்ரா பேட்டி…!!!!!

தமிழில் தளபதி ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி நாயகியாக உயர்ந்து இப்போது ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் ஹாலிவுட் நடிகர்களுடன் நடித்திருக்கும் சிட்டாடல் வெப் தொடர் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா பேட்டி…

Read more

“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை”…. புகைப்பட கண்காட்சியை பார்த்து ரசித்த சிவகார்த்திகேயன்….!!!!

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” எனும் தலைப்பில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புகைப்படம் கண்காட்சி நடைபெறுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இக்கண்காட்சியை திமுக முதன்மை செயலாளரும்,…

Read more

ஓய்வு பெற இருந்த நிலையில்…. சார் பதிவாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை பொதுவினியோக திட்டத்தில் பிரேமா என்பவர் சார் பதிவாளராக  வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வருகிற 30-ஆம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் பிரேமா ஏற்கனவே பணியின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர்…

Read more

“எங்களுக்கு முஸ்லிம் ஓட்டுகள் தேவையில்லை”…. வாயை கொடுத்து மாட்டிய பாஜகவின் எடியூரப்பா…. பரபரப்பு….!!

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சிவமொக்கா வினோபா நகரிலுள்ள முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டில் வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த நட்புறவு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடியூரப்பா, முன்னாள் மந்திரி ஈசுவரப்பா போன்றோர் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் ஈசுவரப்பா…

Read more

பிரதமர் மோடி துவங்கி வைத்த வந்தே பாரத் ரயில்…. உடனே அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ….!!!!

பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் நேற்றைய தினம் 3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைத்தார். பிரதமர் துவங்கி வைத்ததில் ரூ.94 கோடி மதிப்பிலான திட்டம் மட்டும் மத்திய அரசுடையது என நிதி அமைச்சர் கூறியுள்ளார். இந்நிலையில் நிதியமைச்சர்…

Read more

ஆதாரை வங்கிக் கணக்குடன் இணைக்கணுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் வங்கி சார்ந்த சேவைகளை செய்ய ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். அதன்படி ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். ஆதார் எண்…

Read more

வரும் 27-ஆம் தேதி பொது விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் கடந்த சில நாட்களாக மூச்சுதிணறல் காரணமாக சிரமப்பட்டு வந்தார். இதையடுத்து இவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் 5 முறை அம்மாநிலத்தின் முதலமைச்சராக…

Read more

“நான் யாரையும் பார்த்து காப்பியடிக்க விரும்பல”…. நடிகர் ஜெயம்ரவி ஸ்பீச்….!!!!

மணிரத்னம் டைரக்டில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஜஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் பொன்னியின் செல்வன். கடந்த வருடமே இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகியது. வருகிற ஏப்ரல் 28 இப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ்…

Read more

இந்தியில் “பரியேறும் பெருமாள்”…. வெளிவரும் தகவல்கள்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!

தமிழில் வெற்றி பெற்ற திரைப்படங்களை இந்தியில் ரீமேக் செய்ய அங்கு உள்ள இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி வீரம், கைதி, ராட்சசன், மாநகரம், காஞ்சனா ஆகிய பல்வேறு படங்கள் இந்திக்கு போய் இருக்கிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் டைரக்டில் கதிர்,…

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவுக்கு வரப் போகுதா?…. வெளியான தகவல்….ரசிகர்கள் கவலை….!!!!

விஜய் தொலைக்காட்சியில் பல பிரபல சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இப்போது கிழக்கு வாசல் எனும் புதிய சீரியல் துவங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியது. அதோடு இதில்…

Read more

கல்யாணமே முடியல… ஆனால்?… அப்பாவான ஹாரி பாட்டர் நடிகர்…. வெளியான புகைப்படம்….!!!!

ஹாரி பாட்டர் திரைப்படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் Daniel Radcliffe. இவர் படங்களில் நடிக்க துவங்கியபோது வயது 12 தான். இந்நிலையில் Daniel மற்றும் அவரது காதலி ErinDarke இரண்டு பேரும் முதல் குழந்தையை பெற்று இருக்கின்றனர். அவர்கள் 2013-ல்…

Read more

“மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு”…. சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்…..!!!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்ற ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதனையடுத்து இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக்,…

Read more

முகநூல் மூலம் வந்த பழக்கம்…. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!!

கேரளா எர்ணாகுளம் மாவட்டம் காலடி எனும் பகுதியை சேர்ந்தவர் அஜின் சாம். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் களியக்காவிளை பகுதியை சார்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதோடு மாணவியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார் அஜின் சாம்.…

Read more

பணியாளருக்கு காஸ்லியான பரிசு கொடுத்த முகேஷ் அம்பானி…. என்ன தெரியுமா?…..!!!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருடைய நீண்ட கால பணியாளராக மனோஜ் மோடி என்பவர் இருந்து வருகிறார். இவர் ரிலையன்ஸ் ஜியோ அண்டு ரீடெயிலின் இயக்குநராக இருக்கிறார். மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நாட்டின்…

Read more

தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.96 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.12 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

“தேர்தலை புறக்கணிப்போம்”…. கோபி அருகே வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு….!!

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கீழ் பவானி வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்ற போது விவசாயிகள்…

Read more

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை…. அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. சிரமப்பட்ட சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று பகல் 2:30 மணிக்கு கனமழை பெய்தது. இதனையடுத்து கடும் குளிர் நிலவியதால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதனை தொடர்ந்து…

Read more

உதவி செய்வதற்காக சென்ற சிறுமி…. திருமணமான வாலிபர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் விஜயராஜ்(33) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு விஜயராஜ் புதுவை மாநிலம் பங்கூரில் தங்கி இருந்து ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது விஜயராஜுக்கும், அதே கம்பெனியில் வேலை பார்த்த…

Read more

மக்களே உஷார்….! இன்ஜினியரிடம் ரூ.30 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் இந்திரா நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பகுதிநேர வேலைக்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராம்குமாரின் செல்போன் எண்ணுக்கு பகுதி…

Read more

“நான் ஒரு முட்டாள்”… பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து விலகியது குறித்து நடிகர் சதீஷ் அதிருப்தி கருத்து…. வைரலாகும் வீடியோ…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். இவர் தற்போது பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விஜய் டிவி…

Read more

“தம் அடிக்கும் டைரக்டர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்”…. மிஷ்கின் பரபரப்பு ஸ்பீச்….!!!!

கடந்த 2006-ஆம் வருடம் வெளியாகிய சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய படங்களை இயக்கி தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.…

Read more

ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த…. 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, சதீஷ்குமார் ஆகியோர்…

Read more

“அமைச்சர் பீடிஆரின் 2-வது ஆடியோ”…. இது திமுகவுக்கு நல்லதல்ல… நடிகை கஸ்தூரி கருத்து…!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கஸ்தூரி. இவர் அடிக்கடி அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வருவார். அந்த வகையில் தற்போது பாஜக அண்ணாமலை வெளியிட்டுள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்த தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.…

Read more

EPF e-passbook: இபிஎஃப் பயனாளிகள் செல்போனில் இ-பாஸ்புக் முறையை பயன்படுத்துவது எப்படி…? இதோ முழு விவரம்…!!

இபிஎஃப் (EPF) பயனாளிகள் கடந்த ஒரு வார காலமாகவே இ பாஸ்புக் (EPF Passbook) வசதியை பயன்படுத்த முடியவில்லை என புகார் கொடுத்து வருகிறார்கள். இதை சரி செய்வதற்கான முயற்சியில் இபிஎஃப் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மொபைலில் இ பாஸ்…

Read more

“14 வயசுல என் கனவு நிறைவேறியது”…. பிரதமருடன் நடிகர் உன்னி முகுந்தன்…. நெகிழ்ச்சி பதிவு….!!!!

பல நலத்திட்ட நிகழ்ச்சிகளை துவங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கேரளா வந்தார். கொச்சியில் ரோடு ஷோவில் பங்கேற்ற பிரதமர் இளைஞர் அமைப்பினர் நடத்திய மாநாட்டிலும் பங்கேற்று பேசினார். இதையடுத்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடி திருவனந்தபுரம்-காசர்கோடு வரையிலான…

Read more

Other Story