தேசிய கொடியுடன் தர்ணாவில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் மார்க்கெட் ரோடு பகுதியில் சுதந்திர போராட்ட தியாகியான கிருஷ்ணசாமி (100) என்பவர் வசித்து வருகிறார். நேற்று கிருஷ்ணசாமி தேசியக்கொடியுடன் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்துக்கு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த தாசில்தார் விஜயலட்சுமி உள்ளிட்ட…

Read more