“ஒருவருக்கு பகலில், மற்றொருவருக்கு இரவில்”… திருமண உறவுக்கு நேரம் இருக்கிறதா..? ஐடி தம்பதி விவாகரத்து வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி…!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் பெங்களூருவில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் தம்பதிகளின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு சென்றது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம் ஜோசப் மற்றும் பி.வி நாகரத்தினா ஆகியோர் விசாரித்தனர். வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் நீங்கள் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறீர்கள்.…

Read more

Other Story