“தமிழ்நாட்டில் உடனே ஆவண கொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்”…. தொல். திருமாவளவன் கோரிக்கை…!!

தமிழ்நாட்டில் சமீப காலமாகவே சாதி ஆவண கொலைகள் அதிகரித்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, இந்தியாவில் வட மாநிலங்களில் தான் ஜாதி ஆவண கொலைகள் அதிகமாக நிகழும். ஆனால்…

Read more

Other Story