“கரூர் 41 உயிர்கள் பலி!”… சிபிஐயிடம் ஆதாரத்தை ஒப்படைக்க தயாரான தவெக… பரபரப்பு திருப்பங்கள்..!!!

கரூரில், தவெக தலைவர் விஜய் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் அப்பாவி மக்கள் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாகக் குற்றவியல் நடைமுறையின்படி, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள்…

Read more

மழை காரணமா? நாளை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை… கலெக்டர் அதிரடி உத்தரவு… மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!!!

மொன்தா புயலின் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் ஈடுசெய்யும் வகையில், நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி…

Read more

“மோடி விரும்புவது அது ஒன்றே!”… அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு..!!!!

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விரும்புவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜெயலலிதா மீது பாசமும் நம்பிக்கையும் கொண்டது பாஜக. அதிமுக ஒன்றிணைந்தால் தமிழகத்தில் பாஜகவுக்கு…

Read more

மருத்துவமனைக்கு விரைந்த முதல்வர்… காரணம் இதுதானா?…!!!

தமிழ் நடிகரும் மூக. தமிழரசுவின் மகனுமான அருள்நிதி படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது ஷூட்டிங்கில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியதின்படி தற்போது அவர் அறுவை சிகிச்சை…

Read more

என்னடா இது! ₹20 லட்சம் வந்ததும், இறந்த மனைவி மேல இவ்வளவு பாசமா….? பேத்தியின் எதிர்காலம் என்னாகும்….? மாமியார் கொடுத்த மனு….!!

கடந்த மாதம் 27-ஆம் தேதி கரூரில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 20…

Read more

இப்படியும் நடக்குமா..? “தலைமுடியில் புகுந்து ஆட்டம் காட்டிய பூரான்”… எங்கிட்டு இருக்குன்னே தெரியலையே… லைட் அடித்து கண்டுபிடித்த சம்பவம்… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் பயங்கரமாகவும் அதிர்ச்சிகரமானதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவரது தலையில்…

Read more

Breaking: தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை..! பள்ளிகளுக்கு விடுமுறையா..? முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழை தீவிரமடைந்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்…

Read more

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை…! “ஜோராக நடந்த மது விற்பனை”.. டாஸ்மாக் கடையின் வருமானம் இத்தனை கோடியா…?

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் 3,240 பார்களில் தீபாவளி திரளான மக்கள் மது வாங்கி விழாவை கொண்டாடியுள்ளனர். சாதாரண நாள்களில் டாஸ்மாக் கடைகள் ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மதுவிற்பனை செய்தாலும், வார இறுதி நாட்களில் அது…

Read more

Breaking: தீபாவளி பண்டிகையில் அதிர்ச்சி..! “வீட்டில் நாட்டு வெடி வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு”… சென்னையில் சோகம்..!

சென்னை ஆவடி அருகே தண்டுக்கரை பகுதியில் விவசாயி வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெடித்ததில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் வீட்டிலிருந்த சுனில் பிரகாஷ் மற்றும் யாசின் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.…

Read more

தமிழக டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! 20% தீபாவளி போனஸ்… அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: “தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு…

Read more

Breaking: நெருங்கும் தீபாவளி..! ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமான டிக்கெட் கட்டணம்… அதிர்ச்சியில் பயணிகள்… காலையிலேயே ஷாக்..!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டி வரும் நிலையில் பண்டிகை நாட்களை முன்னிட்டு தற்போது பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த நிலையில் தற்போது விமான போக்குவரத்து டிக்கெட் விலை அதிக அளவில் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னை – மதுரை சாதாரண…

Read more

Breaking: விஜய் பிரச்சாரம்..! “கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழப்பு”… கரூர் வந்தனர் சிபிஐ அதிகாரிகள்..!!!

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடத்திய தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தைச் சுற்றிய…

Read more

கனிமொழி இல்லத்தில் பரபரப்பு…. ராசாத்தி அம்மாளுக்கு என்ன தான் ஆச்சு…. அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி….?

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள், சென்னை சி.ஐ.டி. காலனியில் மகள் கனிமொழியுடன் வசித்து வருகிறார். அவருக்கு சமீப காலமாக அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் இருந்தன. இதற்காக கடந்த ஆண்டு ஜெர்மனியில் உள்ள பிரபல மருத்துவமனையில்…

Read more

Breaking: குட் நியூஸ்… தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்… அரசு அதிரடி அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்பட்ட உபரி தொகையை கணக்கிட்டு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்குவதற்காக 44.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு லாபம்…

Read more

தமிழகத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது…? தேதியை அறிவித்தார் துணை முதல்வர் உதயநிதி..!!!

தமிழ்நாட்டில் புதிதாக விண்ணப்பித்த மகளிருக்கு எப்போது உரிமை தொகை வழங்கப்படும் என இன்று சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின்…

Read more

தவெக தலைவர் விஜய் மீது செருப்பு வீசியது யார்..? “ஏன் வீசப்பட்டது”… நயினார் நாகேந்திரன் கேள்வி… முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!!!

தமிழக சட்டசபையில் நேற்று கரூர் சம்பவம் தொடர்பாக விவாதம் எழுந்தது. இதில் பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, “த.வெ.க. தலைவர் பங்கேற்ற கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும், ரவுடிகள் புகுந்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.…

Read more

காலையிலேயே அதிர்ச்சி…! முதல்வர் ஸ்டாலினை கலங்க வைத்த மரணம்… நேரில் சென்று அஞ்சலி..!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மறைந்த மு.கருணாநிதியின் உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதனின் மனைவி யோகம், உடல்நலக் குறைவால் காலமானார். இந்த துயரமான செய்தியைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னையின் தேனாம்பேட்டை…

Read more

108 ஒரே அழைப்பில்… 5 நிமிடத்தில் ஆம்புலன்ஸ்… தமிழக அரசின் சாதனை..!!!

தமிழ்நாடு அரசின் சுகாதாரத் திட்டத்தின்கீழ் இயங்கும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மருத்துவம், காவல், தீயணைப்புத் துறைகளுடன் இணைந்து 24 மணி நேரமும் பொதுமக்களுக்காக தயார் நிலையில் உள்ள இச்சேவை, சென்னை, காஞ்சிபுரம்,…

Read more

“கரூர் செல்லும் விஜய்”… பிரச்சார வாகனத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள்… தவெக நிர்வாகி அருண் ராஜ் பரபரப்பு விளக்கம்…!!!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது தொடர்பாக, த.வெ.க கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கருத்து வெளியிட்டுள்ளார். அவர்  கூறியதாவது: “நாங்கள் தொடக்கத்திலிருந்தே பாரபட்சமற்ற விசாரணையையே கேட்டோம். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில், ஓய்வு பெற்ற…

Read more

“முந்தைய முகாம் மனுக்கள் வைகையாற்றில் மிதக்கவிட்டு விட்டு, விளம்பரங்கள் எதற்கு?”.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!!!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை, திமுக அரசின் நிர்வாகத் தோல்விகளையும், பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பயணங்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், திருப்பத்தூர் ஜோலர்பேட்டை அருகே தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு…

Read more

Breaking: தமிழக அரசுக்கு சாதகமாக வந்த தீர்ப்பு..! ED-க்கு தொடர்ந்து நீடிக்கும் தடை… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசின் மதுவிற்பனை நிறுவனமான டாஸ்மாக்-இல் நடந்ததாக கூறப்படும் ரூ.1,000 கோடி முறைகேடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள்…

Read more

Breaking: இனி வருடத்திற்கு 3 முறை டெட் தேர்வு நடைபெறும்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மூன்று முறை டெட் தேர்வு நடத்த தற்போது பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு 2026 இல் ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுக்கு ஆசிரியர்களை தயார்…

Read more

Breaking: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு மற்றும் ஒரு நபர் ஆணைய விசாரணை ரத்து… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் சிறப்பு…

Read more

Breaking: தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு உரிமைக்கு ஆதரவாக தீர்ப்பு முதல் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷன் வரை… “506 தீர்ப்புகள்”.. யார் இந்த அஜய் ரஸ்தோகி…?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி கரூர் துயர வழக்கை சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்ற மாற்றியதோடு ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு இந்த விசாரணையை மேற்பார்வை செய்யும்…

Read more

Breaking: கரூர் வழக்கில் போலியாக மனு தாக்கல்… “மோசடி நடந்திருந்தால் சிபிஐ விசாரணை”… உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின்…

Read more

Breaking: தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து..! இனி 12-ம் வகுப்புக்கு மட்டுமே மதிப்பெண் சான்றிதழ்கள்… அரசாணை வெளியீடு..!!

தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது தொடர்பான அரசாணை வெளிவந்துள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டு முதல் 11ஆம் வகுப்பு பொது தேர்வு…

Read more

Breaking: கரூர் துயர வழக்கை விசாரித்தது ஏன்..? தனி நீதிபதியின் உத்தரவு தவறு… சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கொடுக்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து சிறப்பு புலனாய்வு குழுவை…

Read more

நாங்க திமுகவுக்கு ஆதரவு இல்ல…. “கரூர் சம்பவம்” செந்தில் பாலாஜி காரணம் இல்ல – டி.டி.வி. தினகரன்

திருவண்ணாமலையில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். கரூர் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதித்திட்டம் தீட்டியிருக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறினார். தமிழக அரசு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூரில் 41 பேர் உயிரிழந்த…

Read more

“பிரச்சனையில் விஜய் தனித்து விடப்பட்டுள்ளார்!”… விஜய்க்கு கூட்டணி ஆதரவு அவசியம்… நடிகர் தாடி பாலாஜி கருத்து..!!!

கடந்த மாதம் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த கொடூர சம்பவம் தமிழக அரசியல் வட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம்…

Read more

“தம்பி திருமாவளவனின் சந்தேகம் சரிதான்!”… கார் வழிமறிப்பு விவகாரம்… கமல்ஹாசன் ஆதரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றம் அருகே கடந்த மாதம் 7-ஆம் தேதி நடந்த கார் வழிமறிப்பு சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் காரில் சென்றபோது, முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் ஓட்டியான வழக்கறிஞர்…

Read more

நாயுடுவை நீக்கிவிட்டு ஜிடி பாலம் என்று எப்படி பெயர் வைக்க முடியும்..? “நல்ல நோக்கத்தில் செய்வதை இபிஎஸ் இழிவு படுத்துகிறார்”… அமைச்சர் தங்கம் தென்னரசு சாடல்..!!

தமிழ்நாட்டின் மிக நீளமான கோவை ஜிடி நாயுடு பாலத்தை சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பாலத்திற்கு ஜிடி நாயுடு என பெயரிடப்பட்டுள்ளதால் ஜாதி பெயரை வைத்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு தற்போது விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி மருத்துவமனையில் அனுமதி…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி. இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் சீனாவுக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய நிலையில் தற்போது அவருக்கு உடல்நல குறைவு…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையில் 6,630 பட்டாசு கடைகளுக்கு அனுமதி…!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு மற்றும் ஜவுளி வியாபாரம் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் தற்காலிக பட்டாசுக் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசுக் கடைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க தீயணைப்புத் துறை கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதற்காக, தீயணைப்புத்…

Read more

கரூரில் உயிரிழந்தவர்கள் எங்கள் குடும்பத்தினர்… பேச முடியாத அளவுக்கு துக்கத்தில் இருக்கிறோம்… விரைவில் உண்மை வெளிவரும்… ஆதவ் அர்ஜுனா…!!!

டெல்லியில் இருந்து சென்னை வந்த தவெகதேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது: “கரூர் சம்பவம் குறித்து விஜய் உட்பட அனைவரும் பேச முடியாத அளவுக்கு வேதனையில் உள்ளோம். உயிரிழந்தவர்களை எங்கள் குடும்பத்தினராகவே கருதுகிறோம்.…

Read more

“TVK கொடியை தூக்கி பிடிக்கும் அதிமுக”… விஜய் தலைமையை ஏற்று பாஜகவை கழட்டிவிடும் இபிஎஸ்… புது குண்டை தூக்கி போட்ட டிடிவி தினகரன்…!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த துயரமான நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கட்சி தொண்டர்களை வைத்தே தவெக கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி…

Read more

“கூட்டத்தில் கொடி பறந்தா கூட்டணியா? எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு காண்கிறார்..!”… செல்வப் பெருந்தகை கடும் விமர்சனம்..!!!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலத்தின் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ச்சிப் பணிகளை…

Read more

உங்க உடம்புக்கு Sugar எப்போது எதிரியாக மாறுகிறது தெரியுமா..? “25 கிராம் தாண்டிச்சினாலே மாரடைப்பு”… உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை…!!

அன்றாடம் இனிப்புப் பொருட்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, தமிழக உணவு பாதுகாப்பு துறை முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் “இனிப்பு பிரியர்களுக்கான ஒரு எச்சரிக்கை!” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பதிவில்,  தெரிவித்ததாவது: “உங்கள் உடலுக்கு சர்க்கரை எப்போது எதிரியாக மாறுகிறது தெரியுமா?…

Read more

கரூர் கூட்ட நெரிசலில் ஒரு போலீசுக்கு கூட காயம் ஏற்படலையே.. “சிபிஐ விசாரணை வேணும்”… அனல் பறந்த வாதம்… தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த சம்பவத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றமே ஓய்வு பெற்ற நீதிபதி சார்பில் விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மீது…

Read more

Breaking: தனி நீதிபதி தலையிட்டதே தவறு…! “கிரிமினல் வழக்காக பதிந்தது ஏன்”..? கரூருக்கு விஜய் சென்றாரா என்பது தேவையில்லாதது… உச்ச நீதிமன்றம்..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றம் விஜயை விமர்சித்திருந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது. இதற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில்…

Read more

Breaking: விஜய் தப்பி ஓடவில்லை..! போலீசாரின் கட்டாயத்தால் தான் கரூரிலிருந்து வெளியேறினார்… இப்ப வர சந்திக்க அனுமதி கொடுக்கல… தவெக தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதம்..!!!

கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு தொடர்பான வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு…

Read more

Breaking: விஜய் பற்றிய விமர்சனம் எதற்கு..? சென்னை HC தாமாக வழக்கை விசாரணைக்கு ஏற்றது ஏன்..? கரூர் சம்பவத்தில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி…!!!!

கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில்…

Read more

அடடே..! இப்படி ஒரு திறமையா…? “அரசு சொகுசு பேருந்தை திறம்பட ஓட்டிய அமைச்சர் சிவசங்கர்”…. வியந்து போன அதிகாரிகள்…!!!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 130 புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றில் 110 குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பஸ்களாகவும், 20 வால்வோ சொகுசு பஸ்களாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. படுக்கை வசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பஸ்கள்…

Read more

“உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை”… ஒவ்வொரு மருத்துவமனையிலும் அங்கீகாரம்… சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு…!!!

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியின் 60-வது ஆண்டு வைர விழா கொண்டாட்டம், மாவட்ட ஆட்சியர் சுகுமார், சபாநாயகர் அப்பாவு மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதிபாலன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில்…

Read more

“பழனிச்சாமியின் கூட்டணி முழுவதுமாக தோற்கப் போகுதா? ஜோதிடம் சொல்ல முடியாது”… அமைச்சர் எ.வ. வேலு கடும் விமர்சனம்..!!!

கோவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி, தனது அரசியல் பயணத்தில் உதவியவர்களையே புறக்கணித்தவர் என்று குற்றம்சாட்டிய அவர், “நோயாளிகளை மருத்துவப் பயனாளர்கள் என்று அழைப்பதில் என்ன தவறு? எங்களுக்கு தமிழ்…

Read more

Breaking: கரூர் சம்பவம்… தவெக நிர்வாகியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன்…

Read more

“என் கார் மோதவே இல்ல”… வேணும்னே வம்பிழுத்தார்… வழக்கறிஞருக்கு வக்காலத்து வாங்கும் அண்ணாமலை… திருமாவளவன் பரபரப்பு விளக்கம்..!!

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆர். பி. கவாய் மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பின், விசிக தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றம் அருகே காரில்…

Read more

“இன்று வரலாற்றில் கருப்பு நாள்”…. அரசும் காவல்துறையும் தலைகுனியனும்… அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்…!!!

தமிழகத்தை உலுக்கிய ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை வழங்கிய நிலையில் இன்று உச்சநீதிமன்றம் அந்த தண்டனையை ரத்து செய்ததோடு அவரை விடுதலை செய்யவும் உத்தரவிட்டது. அதாவது…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய சிறுமி பலாத்கார கொலை வழக்கு… தஷ்வந்த் தூக்கு தண்டனை ரத்து… உடனே விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!

சென்னை செங்கல்பட்டு போரூர் பகுதியில் ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் இவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி…

Read more

Breaking: கரூர் சம்பவம்..! சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை விதிக்கணும்…. உச்ச நீதிமன்றத்தில் தவெக மேல்முறையீடு…!!!!

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துயரச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது.…

Read more

“நட்சத்திர விடுதியில் ஒரே ரூமில் போதையில் உற்சாக ஆட்டம்”… பிரபல இசையமைப்பாளரின் மகள் உட்பட 17 பேர் அதிரடி கைது… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை கீழ்ப்பாக்கம் ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விருந்து நடைபெற்றதாக ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரும் கீழ்ப்பாக்கம் போலீசாரும் இணைந்து நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.…

Read more

Other Story