”நீட், கச்சத்தீவு” ஸ்டாலினுக்கு பேசவே அருகதை கிடையாது; செம கோவத்தில் பேசிய சி.வி சண்முகம்!!

செய்தியாளர்களிடம் பேசிய சி.வி சண்முகம், மொத்தத்தில் ஒன்னு.  நீட்டை பற்றி பேசுவதற்கோ,  கச்ச தீவை மீட்போம் என்று பேசுவதற்கோ யாருக்கு உரிமை இருக்கிறதோ,  இல்லையோ..  திமுகவுக்கும்,  இந்த ஸ்டாலினுக்கும் அருகதை கிடையாது. நீட்டைக் கொண்டு வந்தது இந்த திமுக. கச்ச தீவை…

Read more

ஓபிஎஸ் நடத்திய கூட்டம்… நான் குறை சொல்ல விரும்பல…. நைசாக பேசி நழுவிய தம்பிதுரை!!

செய்தியாளரிடம் பேசிய தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் நடத்துவது கூட்டம் என நீங்க கேக்குறீங்களே…  நாங்க நடத்துவது மாநாடு. அவர் நடத்துவது கிளை செயலாளர் கூட்டம் ( அருகில் இருந்த சி.வி சண்முகம் சொன்னார் ) . தேர்தல் கமிஷன் ஆனது எந்த கட்சிக்கு…

Read more

C.M யோகியை பாருங்க… உ.பி போல நாமளும் செய்யணும்…. C.M ஸ்டாலினுக்கு புது கோரிக்கை வச்ச பாஜக!!

செய்தியாளரிடம் பேசிய வானதி சீனிவாசன், கைத்தறியை பற்றி உலக அளவில் ஒரு ஆர்வத்தை உருவாக்குகிறார்.  அதன் வாயிலாக இந்த பொருட்களுக்கு உலக அளவில் முக்கியத்துவம் கிடைக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் One District One Product என்று சொல்வார்கள். ஒரு மாவட்டத்திற்கு…

Read more

”திமுக”  திருந்தாத தீய சக்தி; DMK ஆட்சியில் கர்நாடகாவுக்கு தைரியம் வந்துரும்; டிடிவி தினகரன்!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒரே கையெழுத்தில் நீட்டை  விலக்கி விடுவோம் என்று சொன்னார்கள். இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு. நீதிமன்ற தீர்ப்பு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.   மக்களை ஏமாற்றுகின்ற…

Read more

ADMK பிளந்தே இருக்கணும்… ஸ்டாலின் போடும் புது கணக்கு… பாஜகவுக்கு செம சான்ஸ்…!! வேதனையை சொன்ன ஓபிஎஸ் டீம்!!

அதிமுக மதுரை மாநாடு தொடங்குவதற்கு முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை அன்பு சகோதரர்களே… பத்திரிகையாளர்களாகிய உங்களிடம் ஒரு முக்கியமான கருத்தை நான் சொல்ல ஆசைப்படுகின்றேன். இன்றைக்கு…

Read more

ஆத்தாடி…! இவளோ கொலை சம்பவமா ? வசமாக சிக்கிய தமிழக அரசு…. பெரிய லிஸ்ட் போட்ட கிருஷ்ணசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, மணிப்பூரில் ஒரு கலவரம் நடந்தால், அந்த கலவரத்திற்கு மணிப்பூர் அரசு பொறுப்பேச்சு,  அந்த மணிப்பூர் அரசையே கலைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இவர்கள் குறள் கொடுக்கிறார்களே….  தமிழகத்தில்  இவர்கள் ஆட்சிக்கு வந்த…

Read more

எல்லாமே Fake…. தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுடச் சொன்னது யார் ? திடீரென பொங்கிய ஜான்பாண்டியன்!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக  போடப்பட்ட அருணா ஜெகதீசன் அவர்களுடைய கமிஷன்ல நடந்தது என்ன ?  எத்தனை பேரை சஸ்பெண்ட் செய்தீர்கள்? உயர் அதிகாரி எங்க ? இன்ஸ்பெக்டர், …

Read more

ரிமோட் நாயகன்…. சூட்டிங் அரசன்… C.M ஸ்டாலினுக்கு புது பட்டம்… தரமான சம்பவம் செஞ்ச ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிரதமர் மோடி மணிப்பூரை பத்தி சொல்லி இருக்காரு. மணிப்பூர் விவகாரத்தில், எங்கள பொறுத்தவரை… முதலில் இரண்டு சமூக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தனும், இரண்டாவது  வன்முறை கூடாது, மூணாவது விஷயம் என்ன சொல்லி இருக்கோம்னா..   …

Read more

”அது நடந்தால்” எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது…. இந்தியா ஒரே நாடா இருக்காது, பல துண்டுகளாக பிரியும்; பாஜகவை எச்சரித்த சீமான்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டை  இந்தியாவில் இருந்து பிரிக்க தள்ளுறது யாரு? ஊர் ஊரா போய் நாங்க பேசுறதை பேசிட்டு இருக்கீங்க.  தமிழ் மொழி சிறந்த மொழி,  உலகத்தின் தொன்மையான மொழி என்று… அப்ப…

Read more

கேப்டன் உடல்நிலையில் சற்று பின்னடைவு தான்; விஜயகாந்தின் மகன் சொன்ன ஷாக்கிங் தகவல்!!

விஜயகாந்த் உடல்நிலை குறித்து செய்தியாளரிடம் பேசிய விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன், கேப்டன் உடல்நிலை சற்று பின்னடைவு தான். ஆனால் கேப்டன் நல்லா இருக்காரு. இப்போ அவருக்கு இருக்கின்ற உடல்நிலைக்கு அவரு  100 வயசு வரை நல்லா இருப்பார். பழையபடி வருவாரா…

Read more

கேஜிஎப் ஸ்டைலில்…. டாப் கியரில் ”புரட்சி தமிழன்” எடப்பாடி… திமுக ஐடி விங் போட்ட மீம்ஸ் வைரல்!!

மதுரையில் நடந்த அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் முன்னாள் முதல்வரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு ”புரட்சித் தமிழர்” பட்டம் வழங்கப்பட்டது. சர்வ சமய அமைப்பினர் சார்பாக வழங்கப்பட்ட இந்த பட்டம் குறித்து திமுகவினர்…

Read more

ஹிஜாப் அணிந்தால் தேர்வு எழுத முடியாது… கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் வெடித்த சர்ச்சை…!!!

திருவண்ணாமலையில் அரபி ஆசிரியை ஷபானா ஹிஜாப் அணிந்தபடி நேற்று இந்தி தேர்வு எழுத சென்றுள்ளார். அப்போது தேர்வு தொடங்கிய சில நிமிடங்களுக்கு பிறகு அவர் ஹிஜாபை கழற்ற தேர்வர் அறிவுறுத்தியுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஹிஜாபை கழற்ற மறுப்பு தெரிவித்த…

Read more

இன்று தமிழகம் முழுவதும் ஸ்பெஷல் அறிவிப்பு…. நீங்களும் ரெடியா இருங்க…!!!

ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான இன்று அதிக அளவில் ஆவண பதிவுகள் நடைபெறும். இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதலாக 150 முதல் 300 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலமாக கூடுதலாக…

Read more

ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய டெண்டர்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தற்போது வரை ஒவ்வொரு வீட்டிலும் மின்வாரிய ஊழியர்கள் நேரில் வந்து மீட்டர் அள வீட்டை கணக்கிட்டு கட்டணத்தை முடிவு செய்கின்றனர். அதன்படி ஊழியர்களின் கணக்கிட்டு எழுதும் யூனிட் அடிப்படையில் பொதுமக்கள் மின்சார கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள். தற்போது இந்த நடைமுறைக்கு…

Read more

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே நோட் பண்ணுங்க.. முழு விவரம்…!!!

தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம். திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (ஆகஸ்ட் 21) காலை 9:30 முதல் காலை 11:30 மணி வரை அம்மையநாயக்கனூர், குல்லலக்குண்டு,…

Read more

வீடியோ பார்த்து ஷாக்…. தூக்கு தண்டனை கொடுங்க… 3 விஷயம் சொன்ன AIADMK…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிரதமர் மோடி மணிப்பூரை பத்தி சொல்லி இருக்காரு. மணிப்பூர் விவகாரத்தில், எங்கள பொறுத்தவரை… முதலில் இரண்டு சமூக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தனும், இரண்டாவது  வன்முறை கூடாது, மூணாவது விஷயம் என்ன சொல்லி இருக்கோம்னா..   …

Read more

பி.ஆர்க் மாணவர் சேர்க்கை… இன்று முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு… வெளியான அறிவிப்பு…!!!

பி.ஆர்க் படிப்பில் சேர்க்கை பெற பொது பிரிவினருக்கு கலந்தாய்வு ஆகஸ்ட் 21 அதாவது இன்று  முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பி.ஆர்க் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் சுமார் 1467 காலியிடங்கள் உள்ளது.…

Read more

ஓஹோ… இது அதுல்ல…. ”நடிகர் சத்யராஜ்” பட்டத்தை தட்டி தூக்கிய ”எடப்பாடி”!!

மதுரையில் நடந்த அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் முன்னாள் முதல்வரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு ”புரட்சித் தமிழர்” பட்டம் வழங்கப்பட்டது. சர்வ சமய அமைப்பினர் சார்பாக வழங்கப்பட்ட இந்த பட்டம் குறித்து திமுகவினர்…

Read more

RTE மாணவர்களுக்கான கல்வி கட்டணம்… தமிழகத்தில் இன்று முதல் தனியார் பள்ளிகள்.. அரசு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஆர் டி இ சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி, ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் கண்காணிப்பாளர்கள் அடங்கிய குழு…

Read more

ஆமாம்…! ”இ.பி.எஸ்”-சும் 3 எழுத்து…. அண்ணா, எம்ஜிஆர், அம்மா ரேஞ்சுக்கு போன எடப்பாடி!!

மதுரை அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன்,  அருமை தோழர்களே ரெண்டு நிமிடம் தான்….  ரெண்டே நிமிஷம் தான் நான் பேசுவேன்.  திராவிட இயக்கத்தினுடைய பொன்னான வளர்ச்சி…  திராவிட பேரியக்கத்தினுடைய பரிணாம வளர்ச்சியை இந்த மண்ணிற்கு…

Read more

அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது; எடப்பாடி முன் முழங்கிய தமிழ் மகன் உசேன்!!

மதுரை அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன்,  கழகத்தினுடைய நிறுவனத் தலைவர்… என்னையெல்லாம் அரசியலிலே ஆளாக்கி அழகு பார்த்த ராமாபுரம் தோட்டம் தந்த ரோஜா மலர், பரங்கிமலை சிங்கம்,  பார்வை போற்றும் தங்கம்,  நம்முடைய அங்கம், …

Read more

2.44 கோடி பேர் இருக்காங்க… திமுக இனி ஜெயிக்கவே முடியாது… அதிமுக ஆட்டம் ஆரம்பம்!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, இந்த மீனாட்சி பட்டணத்திற்கு பல பெருமை உண்டு. 1973ஆம் ஆண்டு 5ஆம் தேதி ஜனவரி மாதம் மனிதப் புனிதன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மதுரைக்கு வந்தார். இதே திருப்பரங்குன்றத்திற்கு வந்தார்.…

Read more

எடப்பாடிக்கு ஓ போடுங்க…. ஒரு சாமி… ரெண்டு சாமி… நம்ம பழனிச்சாமி… புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜீ!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம எல்லாம்  எடப்பாடி பழனிச்சாமி உரையை பார்ப்பதற்காக இந்த சுட்டெரிக்கும் காலையிலிருந்து மாலை வரை…    மணி 5:30 மணி வரை இப்படி உட்கார்ந்து இருக்கோம். எல்லோருமே புன்னகை மன்னன்… …

Read more

தமிழகத்தில் நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும்… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆர் டி இ சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி, ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் கண்காணிப்பாளர்கள் அடங்கிய குழு…

Read more

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்… மேடையில் கண்கலங்கிய அமைச்சர் உதயநிதி… வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பாக இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தை திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துறைமுருகன் தொடங்கி வைத்த நிலையில் போராட்டத்தில் நீட் தேர்வால் பலியான அனிதாவின்…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் ஒருவேளை கூடுதலாக இருந்தால் அவர்கள் பணி நிரவல் செய்யப்படுவார்கள் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை…

Read more

செத்துருவேன் என சொன்ன கலைஞர்; கேட்டு உறைந்து போன வைகோ… அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா ?

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, காலையில் எழுந்தால் கலைஞருடைய வீட்டுக்கு செல்வேன். நண்பகலிலே அவரை இல்லத்திலே விட்டுவிட்டு நான் திரும்ப என்னுடைய வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு,  திரும்ப நான்…

Read more

ரூ.5 கோடி, ரூ.10 கோடி சம்பளம்…. எல்லாமே வேஸ்ட் தான்; ”C.M ‘ஸ்டாலின்” சொல்லணும்… அடம்பிடிச்ச ஜான்பாண்டியன்!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், தனி நபர் ஆணையம் அமைத்து எதுவுமே நடவடிக்கை இல்லையே. நடவடிக்கையே இல்லையே . அப்பறோம் ஏன்  தெண்டத்துக்கு கமிஷன போட்டு,  5 கோடி ரூபாய்,  10 கோடி சம்பளம்…

Read more

512 கிராமத்தை வித்துட்டீங்களா..? தேச பக்தி, தேச பக்தி-ன்னு சொல்லுறீங்க… திருமுருகன் காந்தி கேள்வி!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, மத்திய அரசாங்கத்தின் உடைய கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை திட்டம் (CRPM)  என்று சொல்லப்படக்கூடிய கோஸ்டல் ரெகுலேஷன்  மேனேஜ்மென்ட் மேப்பிங்கில் தமிழ்நாட்டில்  கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான மீனவ கிராமங்கள், மீனவர்களுடைய வாழ்வாதாரப்பகுதியில்…

Read more

மது அருந்தும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு… தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 200 மதுபானக் கடைகளை புதுப்பொலிவுடன் மின்விளக்கில் ஜொலிக்கும் விதமாக நவீனமயமாக்கப்பட்ட உள்ளதாக சமீபத்தில் அரசு அறிவித்தது. அதேசமயம் மதுபான கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் மதுபான கடைகளை நவீன மயமாக…

Read more

ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தின் பல்வேறு துறைகளில் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களாக உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படி முக்கிய துறைகளின் செயலாளர்கள் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. அதாவது ஐஏஎஸ் அதிகாரிகளான…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள்  ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலமாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட…

Read more

கலவரத்தின் காவலர்களே பிஜேபி தான்; பாஜகவுக்கு என்ன தகுதி இருக்கு; சீமான் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரச்சனை மணிப்பூர் கலவரம். அதைப்பற்றி ஒன்னும் பேசலையே. ஏன்னா…  அவர்கள் கலவரத்தின் காவலர்கள் அவர்கள் தான். கலவரங்களாளே  கட்சியை வளர்த்து, ஆட்சிக்கு வந்தவர்கள். அதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.…

Read more

தமிழ்நாட்டின் Black Day ”24.04.1989” நான் நேருல பார்த்தேன்; ரொம்ப கொடூரமா நடந்துச்சு…! அப்படியே உறைஞ்சி போன எடப்பாடி!!

செய்திகளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருன், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி,  இன்றைக்கு அவையிலே மணிப்பூர் சம்பவத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்திலே நம்பிக்கை இல்லா கொண்டு வந்தார்கள். அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திலே…

Read more

தமிழிசை சொன்னது தப்பு….பாவம் தெரியாம பேசுறாங்க… டீடைலாக பேசிய திருநாவுக்கரசர்!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், பாராளுமன்றத்தில் வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்….  மணிப்பூர் மாநிலத்தில் நடந்த அசம்பாவிதங்கள்…   அங்கு நடந்த நிகழ்வுகள்….  சிறுபான்மை மக்கள் மீது….. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதல்….…

Read more

”வைகோ” என்ற ரெண்டு எழுத்து…. பீரங்கியைவிட பலமானது…. நெகிழ்ந்து பேசிய வைகோ!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நான் படிக்கும் காலத்தில்… திமுகவில் இணைந்து கட்சி பணிகளை செய்த போது ஒரு நாள் இதே திண்டுக்கல்லில் இருந்து ஒரு அமைச்சர்  வரப்போகிறார்கள் என்று…

Read more

திமுக கட்சி ஒரு திருடன்; மோடியே பேசி இருக்காரு… எங்களுக்கு ரொம்ப சந்தோசம்…செம குஷியில் அதிமுக!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிஜேபி பொறுத்தவரை அது தேசிய கட்சி. திமுக ஒரு மாநில கட்சி.  தேசிய கட்சி  ஒரு மாநில கட்சியை விமர்சனம் பண்றாங்கன்னா….  ஒரு திருடனை திருடன்னு சொல்லுவாங்க. திருடனை யோக்கியன் என்றா சொல்லுவாங்க?…

Read more

1இல்ல… 2இல்ல… 500 கிராமம் எங்கே ? வெளியான மேப்பில் ஷாக்… பாஜக மீது பாய்ந்த திருமுருகன் காந்தி!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, இந்த ஊடகவியலாளர் சந்திப்பு என்பது ? ஒன்றிய அரசின் உடைய…  மோடி அரசாங்கத்தின் உடைய கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை திட்டம் CRPM  என்று சொல்லப்படக்கூடிய கோஸ்டல் ரெகுலேஷன்  மேனேஜ்மென்ட் மேப்பிங்…

Read more

மாவீரர் ”பழனிச்சாமி”-க்கு அண்ணனாக மாறிய ”ஸ்டாலின்”; திமுக கதை முடிச்சது என டிடிவி பேச்சு!!

சசிகலா, ஓபிஎஸ், நீங்க எல்லாரும் சேர்ந்து தேர்தலை சந்திக்கின்ற வாய்ப்பு இருக்கின்றதா ? என்ற கேள்விக்கு பதிலளித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இது எல்லாம் அனுமானத்துல கேள்வி கேக்குறீங்க. இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நான்…

Read more

NEET Exam: தமிழகம் மட்டும் எப்படி No சொல்ல முடியும் ? செம போடுபோட்ட எடப்பாடி!!

நீட் தேர்வு ரத்துக்கு கையெழுத்து போட வாய்ப்பே இல்லை என்று கவர்னர் சொல்லியது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,  ஆமா… இப்படிப்பட்ட ஆட்சியில் என்ன எதிர்பார்க்க முடியும்? அத்தனையும் பொய்தானே பேசிட்டு வந்து…

Read more

DGP-க்கு போகும் ஜி.மெயில்… ஸ்ட்ரிக்டா சொன்ன ஐகோர்ட்… மதுரை மாநாட்டை பதறவிட்ட புகழேந்தி!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, திராவிட முன்னேற்ற கழகம் கூட கட் அவுட் வைப்பதில்லை. ஆட்சியாளர்கள் அதை பின்பற்றுகிறார்கள். ஒரு குழந்தை செத்துப்போச்சு.  கோயம்புத்தூரில்… சென்னையில் ஒன்னாச்சி…  ஹை கோர்ட் ஸ்ட்ரிக்டா  சொல்லிடுச்சு. நாளை காலை மெயில் போகும் டி.ஜிபிக்கு……

Read more

பாரத மாதா…. பாரத மாதா…ன்னு இதெல்லாம் ஒரு பேச்சு… ஒரு பிரதமர் பேசுற பேச்சா இது ? சீமான் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரச்சனை மணிப்பூர் கலவரம். அதைப்பற்றி ஒன்னும் பேசலையே. ஏன்னா…  அவர்கள் கலவரத்தின் காவலர்கள் அவர்கள் தான். கலவரங்களாளே  கட்சியை வளர்த்து, ஆட்சிக்கு வந்தவர்கள். அதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.…

Read more

இனி எல்லா தேர்தலிலும் ADMK தான் கிங்; எடப்பாடி கை தான் ஓங்கி நிற்கும்; பொன்னையன் பேச்சு!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்,  நாலரை ஆண்டு காலம் அற்புதமான திறமை மிக்க நிர்வாகத்தோடு,  நல்லாட்சி நடத்திய அகில இந்தியாவிலேயே ஒரு தலை சிறந்த நிர்வாகி..  முதலமைச்சர் என்ற நற்பெயர் எடுத்த மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை பொதுச் செயலாளராக…

Read more

இந்த மாவட்டத்துக்கு தண்ணீர் கொண்டு வந்ததே நான் தான்; C.M ஸ்டாலின் பெருமிதம்!!

ராமநாதபுரத்தில் கட்சி தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பகை எனில் குற்றம் வரினும் தொலையாது என்ற  கலித்தொகைக்கு இலக்கணமாம் வீர மிகுந்த இராமநாதபுரம் மண்ணுல…  கழக தீரர்களான  நாம கூடி இருக்கின்றோம். சேது மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கும், இறையியல் வளர்ச்சிக்கும்…

Read more

மோடி கால் நகத்தில் உள்ள அழுக்கு கூட C.M ஸ்டாலின் தகுதி இல்லை; அண்ணாமலை

என் மண், என் மக்கள் பாதயாத்திரையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று நம்முடைய முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் ராமநாதபுரத்தில் பேசினார். ஒரு முதலமைச்சர் அவர்கள் என்ன பேசக்கூடாது ? என்பதற்கு இலக்கணமாக நேற்று நம்முடைய முதலமைச்சர் மு.க…

Read more

தம்பி உதயநிதி….! உங்க தாத்தா கருணாநிதியையே பார்த்தாச்சு…. சி.வி சண்முகம் அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், வெள்ளூர் மருத்துவ கல்லூரி அவர்களோடு சேர்ந்து 114 பேர் நீட் மசோதா சட்டத்தைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது. இந்த வழக்கை  விசாரித்த  உச்சநீதிமன்றம், இது  செல்லாது. நீட்டுக்கு என்று கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம்…

Read more

மோடியோடு உறவாடும் ஈ.பி.எஸ் …! இனியும் பொறுத்திருக்க முடியாது… பாஜகவை எதிர்க்க துணிந்த ஓபிஎஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, மூன்றாவது அணியா ? மூன்றாவது அணி என்று கேட்டார் நண்பர்…  எங்களது அணி முதல் அணி. மூன்றாவது அணி அல்ல. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி என்பது தமிழகத்தில் புரட்சித்தலைவர் அம்மா அவர்களால் அடையாளம்…

Read more

தெறிக்கவிட்டோம்ல…! 22 நாள் பார்த்தீங்க தானே… DMKவுக்கு தில்லு – திராணி வேணும்ங்க… திமுகவுக்கு சொல்லிக் கொடுத்த எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வுக்காக திமுகவினர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்களா ?  சொல்லுங்க பார்க்கலாம்…. இதே காவிரி நதி நீர் பிரச்சனை வந்ததுங்க. நாங்க கூட்டணியில இடம் பெற்றிருந்தோம். நேற்றைய தினமே ஊடகத்திலும் –…

Read more

செம ஷாக்கில் எடப்பாடி…. மதுரை மாநாட்டில் இப்படியெல்லாம் நடக்குமாம்… கொளுத்தி போட்ட ஓபிஎஸ் கோஷ்டி!!

செய்தியாளர்களிடம் பேசிய மருது அழகுராஜா, இபிஎஸ், ஓபிஎஸ் ரேஸில் ஒரு ஐபிஎஸ் முன்னே வந்துவிட வேண்டும் என்று பாஜக ஆசைப்படுகிறது. அண்ணாமலை இடைஇடையே நடக்கிறார். தமிழகத்தில் அண்ணாமலை கிரிவலம் வருகிறார். திமுக நினைப்பதையும்,  பாஜக நிணைப்பதையும் நிறைவேற்றக்கூடிய ஒருவராகத்தான் எடப்பாடி இருக்கிறார்.…

Read more

ஓபிஎஸ் பின்னாடி யாரும் இல்லையா..? கடல் போல கூடிய கூட்டம்.. புது தெம்பில் ஓபிஎஸ் !!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, வருகின்ற 20ஆம் தேதி கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர்,  முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அறிவிப்பிற்கிணங்க…  மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்கின்ற கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. ஓபிஎஸ் ஆணைக்கிணங்க…

Read more

Other Story