தமிழகத்தில் ஆர் டி இ சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி, ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் கண்காணிப்பாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்து அரசு செலுத்த வேண்டிய கட்டணத்தை நிர்ணயம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் அரசு நிர்ணயம் செய்த பள்ளிக் கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
RTE மாணவர்களுக்கான கல்வி கட்டணம்… தமிழகத்தில் இன்று முதல் தனியார் பள்ளிகள்.. அரசு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more