தமிழகத்தில் ஆர் டி இ சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி, ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் கண்காணிப்பாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்து அரசு செலுத்த வேண்டிய கட்டணத்தை நிர்ணயம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும்… அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
குரூப் 2, 2A தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்…. TNPSC அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் அரசு பணிகளுக்கான குரூப் 2, 2A தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து tnpsc அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2, 2A தேர்வுக்கு தனித்தனியே முதன்மை தேர்வு நடத்தப்படும். தேர்வு 2இன் முதன்மை எழுத்து தேர்வுக்கான மாற்றப்பட்ட மற்றும்…
Read moreஇனி திருட்டு தனத்துக்கு வாய்ப்பே இல்ல …. ரேஷன் பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி…..!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை சங்கங்களின் கிடங்குகளுக்கு ரேஷன் பொருட்கள் அனுப்பப்படுகிறது.…
Read more