மாணவன் செத்தா என்ன? மாணவி செத்தா என்ன? எங்களுக்கு அரசியல் செய்யணும் – திமுகவை சாடிய சி.வி சண்முகம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், வெள்ளூர் மருத்துவ கல்லூரி அவர்களோடு சேர்ந்து 114 பேர் நீட் மசோதா சட்டத்தைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது. இந்த வழக்கை  விசாரித்த  உச்சநீதிமன்றம், இது  செல்லாது. நீட்டுக்கு என்று கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம்…

Read more

மோடி பக்கத்துல உக்கார்ந்த எடப்பாடி; செம கடுப்பில் ஓபிஎஸ்; நாளைக்கு புது கூட்டணி அறிவிப்பு!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, மூன்றாவது அணியா ? மூன்றாவது அணி என்று கேட்டார் நண்பர்…  எங்களது அணி முதல் அணி. மூன்றாவது அணி அல்ல. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி என்பது தமிழகத்தில் புரட்சித்தலைவர் அம்மா அவர்களால் அடையாளம்…

Read more

ஆமா… ஆளுநர் அப்படி தான் பேசுவாரு… வேற என்ன எதிர்பார்க்க முடியும்!! – எடப்பாடி

நீட் தேர்வு ரத்துக்கு கையெழுத்து போட வாய்ப்பே இல்லை என்று கவர்னர் சொல்லியது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,  ஆமா… இப்படிப்பட்ட ஆட்சியில் என்ன எதிர்பார்க்க முடியும்? அத்தனையும் பொய்தானே பேசிட்டு வந்து…

Read more

இந்தியாவின் தலை சிறந்த நிர்வாகி எடப்பாடி; பொன்னையன் புகழாரம்!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்,  நாலரை ஆண்டு காலம் அற்புதமான திறமை மிக்க நிர்வாகத்தோடு,  நல்லாட்சி நடத்திய அகில இந்தியாவிலேயே ஒரு தலை சிறந்த நிர்வாகி..  முதலமைச்சர் என்ற நற்பெயர் எடுத்த மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை பொதுச் செயலாளராக…

Read more

”மதுரை”-யை இந்தியா திரும்பி பார்க்குது.. .. செம எழுச்சியோடு ADMK… காலரை தூக்கிவிட்ட ஜெயக்குமார்!!

செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நாளைய தினம் நடைபெற இருக்கின்ற நிலையில் தமிழ்நாடு முழுவதும்…  எல்லா மாவட்டங்களில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் – தங்களுடைய…

Read more

அடேங்கப்பா…! இம்புட்டு கூட்டமா ? ‘ஓபிஎஸ்”யை பார்த்து பொறுக்க முடியாமல்…. புது ரூட்டில் ஆள் சேர்த்த எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, வருகின்ற 20ஆம் தேதி கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர்,  முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அறிவிப்பிற்கிணங்க…  மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்கின்ற கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. ஓபிஎஸ் ஆணைக்கிணங்க…

Read more

விடிய விடிய முழிச்சி இருந்த வைகோ… கேள்விப்பட்டதும் அழுத கலைஞர்… அப்படி என்ன நடந்துச்சு!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நான் படிக்கும் காலத்தில்… திமுகவில் இணைந்து கட்சி பணிகளை செய்த போது ஒரு நாள் இதே திண்டுக்கல்லில் இருந்து ஒரு அமைச்சர்  வரப்போகிறார்கள் என்று…

Read more

நேருவை விட பெரிய ஆளா ? சாவர்க்கரை தூக்கி எரிறிங்க… பாஜகவினருக்கு சீமான் கேள்வி!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரச்சனை மணிப்பூர் கலவரம். அதைப்பற்றி ஒன்னும் பேசலையே. ஏன்னா…  அவர்கள் கலவரத்தின் காவலர்கள் அவர்கள் தான். கலவரங்களாளே  கட்சியை வளர்த்து, ஆட்சிக்கு வந்தவர்கள். அதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.…

Read more

நம்ம அம்மாக்கோ… தங்கைக்கோ…. மகளுக்கோ இப்படி நடந்தால் ? ”அந்த கோர சம்பவம்” நினைச்சி பாக்க சொன்ன எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, என்ன அவை சபை குறிப்பிலே ? ஒண்ணுமே கிடையாதே…. அவர்கள் தானே ஏற்றுகிறார்கள். அவர்களே ஏற்றுகிறார்கள், அவர்களே இறக்குகிறார்கள். சட்டமன்றமா நடந்தது ? சட்டமன்றம் உண்மையான சட்டமன்றம் நடந்திருந்தால் ? இந்த…

Read more

உள்ளே கலைஞர் இருக்காரு…. யாரும் கதவை தட்டாதீங்க… வாசலிலே பெரிய சம்பவம் செஞ்ச வைகோ!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நான் படிக்கும் காலத்தில்… திமுகவில் இணைந்து கட்சி பணிகளை செய்த போது ஒரு நாள் இதே திண்டுக்கல்லில் இருந்து ஒரு அமைச்சர்  வரப்போகிறார்கள் என்று…

Read more

சயான் சொன்ன குற்றவாளி பழனிச்சாமியா ? நாட்டுக்கு உடனே சொல்லுங்க… கேட்கறார் புகழேந்தி!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். சேலத்திலும் சேர்த்து நீங்க பார்த்தீங்க. எவ்வளவு பெரிய கூட்டம் கூடியது. அதுக்கு முன்னாடி யாரும் இல்லை அவர் பின்னாடி என சொல்லிட்டு இருந்தாங்க. இதே கூட்டம் அனைத்து இடங்களிலும் வருவாய் மாவட்டங்களில், ஆர்ப்பரித்த…

Read more

இதுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்; சசிகலா கிட்ட போய் கேளுங்க… டிடிவி தினகரன்!!

சசிகலா, ஓபிஎஸ், நீங்க எல்லாரும் சேர்ந்து தேர்தலை சந்திக்கின்ற வாய்ப்பு இருக்கின்றதா ? என்ற கேள்விக்கு பதிலளித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இது எல்லாம் அனுமானத்துல கேள்வி கேக்குறீங்க. இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நான்…

Read more

மீடியா போட்டு காட்டுங்க… DMK ”அப்படியே அந்தர் பல்டி”… எடப்பாடி ஆவேசம்!!

நீட் தேர்வு ரத்துக்கு கையெழுத்து போட வாய்ப்பே இல்லை என்று கவர்னர் சொல்லியது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,  ஆமா… இப்படிப்பட்ட ஆட்சியில் என்ன எதிர்பார்க்க முடியும்? அத்தனையும் பொய்தானே பேசிட்டு வந்து…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை… இன்றும் நாளையும் கடைசி வாய்ப்பு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட குடும்பத் தலைவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்…

Read more

தமிழ்நாட்டில் 500 பகுதிகள் காணவில்லை; அதிர்ச்சி தகவல் சொன்ன திருமுருகன் காந்தி!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, இந்த ஊடகவியலாளர் சந்திப்பு என்பது ? ஒன்றிய அரசின் உடைய…  மோடி அரசாங்கத்தின் உடைய கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை திட்டம் CRPM  என்று சொல்லப்படக்கூடிய கோஸ்டல் ரெகுலேஷன்  மேனேஜ்மென்ட் மேப்பிங்…

Read more

மதுரை அதிமுக மாநாட்டில்…. சேலத்து ஆட்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்… முன்வரிசையில் இப்படி ஒரு பிளான் இருக்கா…!

செய்தியாளர்களிடம் பேசிய மருது அழகுராஜா, இபிஎஸ், ஓபிஎஸ் ரேஸில் ஒரு ஐபிஎஸ் முன்னே வந்துவிட வேண்டும் என்று பாஜக ஆசைப்படுகிறது. அண்ணாமலை இடைஇடையே நடக்கிறார். தமிழகத்தில் அண்ணாமலை கிரிவலம் வருகிறார். திமுக நினைப்பதையும்,  பாஜக நிணைப்பதையும் நிறைவேற்றக்கூடிய ஒருவராகத்தான் எடப்பாடி இருக்கிறார்.…

Read more

வெறும் 1 நிமிஷம் மட்டும் பேசிய மோடி…. பிரதமருக்கான தரமே அவருகிட்ட இல்லை…. திருநாவுக்கரசர் வேதனை!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், பாராளுமன்றத்தில் வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்….  மணிப்பூர் மாநிலத்தில் நடந்த அசம்பாவிதங்கள்…   அங்கு நடந்த நிகழ்வுகள்….  சிறுபான்மை மக்கள் மீது….. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதல்….…

Read more

ஜெயக்குமார் மெண்டல் மாதிரி பண்றான் – திருநாவுக்கரசர் ஆவேசம்!

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா…  திமுக ஆட்சி காலத்தில் அவமானப்படுத்தப்பட்டது குறித்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசருக்கும்,  அதிமுகவின் முன்னாள் அமைச்சரான  ஜெயக்குமாருக்கும் இடையான வார்த்தை போர் தொடர்ந்து நீண்டு கொண்டு வருகிறது.இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சி…

Read more

ச்சீ…. சட்டமன்றமா அது ? டிஸ்மிஸ் செஞ்சி இருக்கணும்… திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, என்ன அவை சபை குறிப்பிலே ? ஒண்ணுமே கிடையாதே…. அவர்கள் தானே ஏற்றுகிறார்கள். அவர்களே ஏற்றுகிறார்கள், அவர்களே இறக்குகிறார்கள். சட்டமன்றமா நடந்தது ? சட்டமன்றம் உண்மையான சட்டமன்றம் நடந்திருந்தால் ? இந்த…

Read more

#BREAKING:திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் – ஷாக் ஆன முதல்வர் ஸ்டாலின்!!

நெல்லையின் முன்னாள் மேயர் புவனேஸ்வரி திமுகவில் இருந்து விலகி அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து புவனேஸ்வரிக்கு மேயராகும்  வாய்ப்பை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, கடந்த 2021 இல் அவர் திமுகவில் இணைந்தார். இந்நிலையில்…

Read more

பிஜேபி தான் கலவரக்காரர்கள்… கலவரம் செஞ்சி கட்சி வளர்த்தவர்கள்…. கலவரம் செஞ்சி ஆட்சியை பிடித்தவர்கள்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரச்சனை மணிப்பூர் கலவரம். அதைப்பற்றி ஒன்னும் பேசலையே. ஏன்னா…  அவர்கள் கலவரத்தின் காவலர்கள் அவர்கள் தான். கலவரங்களாளே  கட்சியை வளர்த்து, ஆட்சிக்கு வந்தவர்கள். அதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.…

Read more

1989 ஆம் ஆண்டு ”அந்த சம்பவம்”… 1991இல் காணாமல் போன துரைமுருகன்… ஜெயக்குமார் சொன்ன பரபர தகவல்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தமிழக சட்டசபையில் ஒரு பெண்ணுக்கு….  அதாவது 1989 ஆம் காலகட்டத்தில் மார்ச் 25 ஆம் தேதி அம்மாவுடைய சேலையெல்லாம் பிடித்து இழுத்து, அம்மாவை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ…  அவ்வளவு அவமானப்படுத்தி,  கேவலப்படுத்தியவர்கள் தான்…

Read more

உண்மை வென்றது…. தர்மம் வென்றது…. நியாயம் வென்றது…. ஸ்டாலின் பொய் சொல்லுறாரு… திமுகவை கண்டித்த எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  கிட்டத்தட்ட 1989-ல் நடந்த சம்பவத்தை இன்னைக்கு பேசுகிறார். எல்லாமே பத்திரிகையில் வந்த செய்தி, ஊடகத்தில் வந்திருக்கிறது. என்ன சட்டமன்றத்தில் நடந்தது ? என்ற செய்தி ஊடகத்திலும் – பத்திரிகையிலும் வந்த காரணத்தினால்…

Read more

திமுகவால் 1 நாள் கூட முடியல…. ஆனால் ? 1இல்ல.. 2இல்ல… 22 நாள் டெல்லியையே முடக்கிய அதிமுக!! வேற லெவலுக்கு போன எடப்பாடி தலைமை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வுக்காக திமுகவினர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்களா ?  சொல்லுங்க பார்க்கலாம்…. இதே காவிரி நதி நீர் பிரச்சனை வந்ததுங்க. நாங்க கூட்டணியில இடம் பெற்றிருந்தோம். நேற்றைய தினமே ஊடகத்திலும் –…

Read more

மதுரையில் அதிமுக மாநாடு; ரூ.250 கோடி செலவு செய்ய முடிவு…. பக்கா பிளான் போட்ட எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி தரப்பினர் திமுகவுக்கு முன்பு… கடந்த நான்கு ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது,  ஈட்டிய செல்வத்தைக் கொண்டு… மக்களை எல்லாம் அள்ளிச் செல்லலாம் என்று பார்க்கிறார்கள். எப்படியும் எனக்கு…

Read more

ஸ்மார்ட் மீட்டர் திட்டம்… தமிழகத்தில் 15 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்… அதிர்ச்சி தகவல்..!!!

நாடு முழுவதும் மத்திய அரசு உதவியுடன் மாநில அரசுகள் மின் இணைப்புகளின் பயன்பாட்டை கணக்கிடுவதற்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் புதிய திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளது. தமிழகத்தில் தற்போது ஸ்டேடிக் எனப்படும் டிஜிட்டல் அளவீடு முறை அமலில் உள்ள நிலையில் மத்திய…

Read more

கலைஞரை குறி வச்சி அட்டாக்…. விரட்டி பிடிச்ச வைகோ… மிதிமிதின்னு மிதிச்ச ”அந்த சம்பவம்”!!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, ராதாபுரத்தில்  உளி வீசினான் ஜெபஸ்டியன். அது கலைஞரை நோக்கி வந்தது. கண்ணாடியை உடைத்து –  தொலைத்து கொண்டு வந்தது. டிரைவருக்கு முன் இருக்கும் கண்ணாடி.…

Read more

C.M கருணாநிதி கண் முன் ”அந்த சம்பவம்”…. நேர்ல பார்த்த எடப்பாடி… அடப்பாவிகளா என கதறிய மனசு!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத்தில் மணிப்பூர் சம்பவத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்திலே நம்பிக்கை இல்லா கொண்டு வந்தார்கள். அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திலே திருமதி கனிமொழி எம்பி அவர்கள் சில கருத்துக்களை சொன்னார்.…

Read more

இன்னும் எத்தனை பிள்ளைகளுக்கு மாலை போட போறீங்க: உதயநிதி ஸ்டாலின் கிட்ட கேட்க சொன்ன இயக்குனர் கௌதமன்

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  இந்திய ஒன்றியத்தில் மட்டுமல்ல,  உலகம் முழுக்க மருத்துவத்தை ஆண்ட மாபெரும் உன்னதமான மருத்துவர்கள் எங்கள் தாய்மொழி தமிழில் படித்துவிட்டு மருத்துவரானவர்கள் தான்  உலகத்தையே ஆண்டுட்டு இருந்தாங்க. அது  இந்திய ஒன்றியத்துக்கு பொறுக்கவில்லை.  எந்த மாநிலத்திலும் கிட்டத்தட்ட…

Read more

தமிழகத்தில் 19 வகை நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஏற்கனவே மஞ்சள் பைத்திட்டம் அமலில் உள்ள நிலையில் இந்த திட்டம் மக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை குறைப்பதற்கு அமல்படுத்தப்பட்டது. அதனைத் தவிர மற்ற பொருள்கள் மூலமாக சுகாதாரக் கேடு ஏற்பட்டு வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நெகிழி கப்,…

Read more

NO 1 திருடன் திமுக…. திருடனை திருடன்னு தான் சொல்லணும்; ஜெயக்குமார் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிஜேபி பொறுத்தவரை அது தேசிய கட்சி. திமுக ஒரு மாநில கட்சி.  தேசிய கட்சி  ஒரு மாநில கட்சியை விமர்சனம் பண்றாங்கன்னா….  ஒரு திருடனை திருடன்னு சொல்லுவாங்க. திருடனை யோக்கியன் என்றா சொல்லுவாங்க?…

Read more

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை… விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதாவது படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலையும் கிடைக்காமல் 5 வருடங்களுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் மாதம் தோறும் உதவித்தொகை அரசு சார்பில்…

Read more

நான் தான் ஜெயலலிதாவை காப்பாற்றினேன்; என்னால தான் ஜெயலலிதா C.M ஆனாங்க; திடீரென உரிமை கோரும் திருநாவுக்கரசர்!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், ஜெயக்குமார் எந்த காலத்தில் அதிமுகவில் சேர்ந்தார் என்று எனக்கு ஞாபகம் இல்லை. புரட்சி தலைவர்  எம்ஜிஆர் எல்லாம் பார்த்தாரா ? பார்த்திருக்க மாட்டாரான்னு தெரியல எனக்கு. ஜெயலலிதா கிட்ட…

Read more

பாரத மாதாவுக்கு ”ஜெ” என்று கோஷமிட்டு என்ன பயன் ?; பாஜகவுக்கு சீமான் சுளீர் கேள்வி!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரச்சனை மணிப்பூர் கலவரம். அதைப்பற்றி ஒன்னும் பேசலையே. ஏன்னா…  அவர்கள் கலவரத்தின் காவலர்கள் அவர்கள் தான். கலவரங்களாளே  கட்சியை வளர்த்து, ஆட்சிக்கு வந்தவர்கள். அதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.…

Read more

நீட் தேர்வை ஒழிக்க முழு பொறுப்பை நான் ஏத்துக்குறேன்.. யாரு விமர்சிச்சாலும் கவலை இல்ல”- உதயநிதி ஸ்டாலின்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வை ஒழிக்க முழு பொறுப்பை நான் உணர்கின்றேன.  எல்லோருமே உணர வேண்டும்.  நான் பிரச்சாரத்துக்கு போகும்போது பேசினேன். ஆமாம் நீட் தேர்வு கண்டிப்பாக ரத்து…

Read more

“பிரதமர் மோடி சுட்ட வடைகள் ஊசிப் போய்விட்டன” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரதமர் மோடி சுட்ட வடைகள் தேர்தல் முடிந்த உடனே ஊசிப்  போய்விட்டன என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரம் பேராவூர் கிராமத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய…

Read more

“பாருங்க EPS என்ன ஆக போறாருனு..” August 20-ம் தேதி OPS வெளியிடும் முக்கிய அறிவிப்பு!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, கொடநாடு கொலை – கொள்ளை சம்பந்தமாக விரிவான நடவடிக்கை எடுத்து, யார் குற்றவாளிகள் என்பதை நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.  சயான் சொல்லியிருக்கின்ற பழனிச்சாமியா ? யார் என்பதை நாட்டிற்கு சொல்ல வேண்டும் என்பதை முக்கியமாக நிலை நிறுத்தி…

Read more

டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு… தமிழக அரசின் புதிய திட்டம்..!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் போர்டுகளை அமைப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு ஐந்து கடைகள் என 200 டாஸ்மாக் கடைகள் நவீனப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக…

Read more

ADMK மாநாட்டுக்கு ₹1000 கொடுத்து கூப்புடுறாங்க – T.T.V. தினகரன்!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி தரப்பினர் திமுகவுக்கு முன்பு… கடந்த நான்கு ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது,  ஈட்டிய செல்வத்தைக் கொண்டு… மக்களை எல்லாம் அள்ளிச் செல்லலாம் என்று பார்க்கிறார்கள். எப்படியும் எனக்கு…

Read more

AIADMK-வின் மானம், ரோஷமுள்ள தொண்டர்கள் எடப்பாடி மாநாட்டுக்கு போகமாட்டாங்க; மருது அழகுராஜா

செய்தியாளர்களிடம் பேசிய மருது அழகுராஜா, இபிஎஸ், ஓபிஎஸ் ரேஸில் ஒரு ஐபிஎஸ் முன்னே வந்துவிட வேண்டும் என்று பாஜக ஆசைப்படுகிறது. அண்ணாமலை இடைஇடையே நடக்கிறார். தமிழகத்தில் அண்ணாமலை கிரிவலம் வருகிறார். திமுக நினைப்பதையும்,  பாஜக இணைப்பதையும் நிறைவேற்றக்கூடிய ஒருவராகத்தான் எடப்பாடி இருக்கிறார்.…

Read more

கலைஞர் இருக்காரு… கதவை தட்டாதீங்க…. மீறினால் ? கை முறிந்து விடும்… ஆபிசரை மிரட்டிவிட்ட வைகோ!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நான் படிக்கும் காலத்தில்… திமுகவில் இணைந்து கட்சி பணிகளை செய்த போது ஒரு நாள் இதே திண்டுக்கல்லில் இருந்து ஒரு அமைச்சர்  வரப்போகிறார்கள் என்று…

Read more

மேப்பில் தமிழக 500 கிராமங்களை காணவில்லை – திருமுருகன் காந்தி பகீர் !!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, இந்த ஊடகவியலாளர் சந்திப்பு என்பது ? ஒன்றிய அரசின் உடைய…  மோடி அரசாங்கத்தின் உடைய கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை திட்டம் CRPM  என்று சொல்லப்படக்கூடிய கோஸ்டல் ரெகுலேஷன்  மேனேஜ்மென்ட் மேப்பிங்…

Read more

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் என பல தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.…

Read more

”நீட்” ஸ்டுடென்ட் சாகுறாங்க… திமுக அரசியலாக்கி குளிர் காயுது; வானதி சீனிவாசன் வேதனை!!

நீட் தேர்வு காரணமாக உயிர் இழந்த மாணவன் மற்றும் அவரது தந்தையின் இறப்பிற்கு காரணம் மத்திய அரசா ? தமிழக அரசா என்ற கேள்விக்கு பதில் அளித்த கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன், ஒவ்வொரு உயிரிழப்பு என்று…

Read more

DMK தான் எனது உயிர்…. 23 முறை ஜெயிலுக்கு போனேன்; நெகிழ்ச்சியுடன் பேசிய வைகோ!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நான் மாநில கல்லூரியிலேயே தமிழ் மாணவர் மன்றத்தின் தலைவராக இருந்து டாக்டர் கலைஞர் அவர்களை தமிழ் மன்றத்திற்கு அழைத்துச் சென்றேன்.  புதிய புறநானுறு என்ற…

Read more

ஜெயலலிதா எனக்கு நன்றிக்கடன் பட்டவர்: நான் இல்லலைனா… C.M ஆகி இருக்க முடியாது; ஒரே போடாபோட்ட திருநாவுக்கரசர்!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், ஜெயக்குமார் எந்த காலத்தில் அதிமுகவில் சேர்ந்தார் என்று எனக்கு ஞாபகம் இல்லை. புரட்சி தலைவர்  எம்ஜிஆர் எல்லாம் பார்த்தாரா ? பார்த்திருக்க மாட்டாரான்னு தெரியல எனக்கு. ஜெயலலிதா கிட்ட…

Read more

உதயநிதி ஹீரோ ”மாமன்னன்”…. இதை செய்தால் தமிழகத்தில் ஜாதி ஒழியும்; ஐடியா கொடுத்த அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜாதிய வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும். அதில்  எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதை உருவாக்க வேண்டும் என்றால் ? அதற்கு சமுதாயத்திற்கு தகுந்த மாதிரி தலைவர் அவர்களும்…

Read more

ஸ்டாலின் அந்த ”ஒரு வரத்தை” சொல்லி இருந்தால் போதும்…. கர்நாடகா அழகா தண்ணீர் கொடுத்து இருக்கும்!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான, முன்னாள் முல்வர் எடப்பாடி பழனிசாமி,  காங்கிரஸ் கூட்டணியின் முதல் கூட்டம் நடந்தது. எங்க நடந்தது என்று உங்களுக்கு தெரியும் ?  இரண்டாவது கூட்டம் பெங்களூரூவில் நடந்தது. அப்போ  கெஜ்ரிவால் என்ன கோரிக்கை…

Read more

அறிவித்தது யார் ? சொன்னது யார் ? வாக்கு கேட்டது யார் ? – சி.வி விஜயபாஸ்கர் கேள்வி!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மரியாதைக்குரிய கழக பொதுச் செயலாளர் வலிமையான கருத்துக்களை அறிக்கை மூலமாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள். பெற்றோர் எல்லோருமே செய்தி ஊடகங்களில் வந்த செய்திகளை எல்லோருமே பார்த்தோம். மனதிற்கு மிகுந்த வலியையும் – வேதனையையும் வருத்தத்தையும் தரக்கூடிய நிகழ்வு.…

Read more

PM. மோடி vs FM. நிர்மலா; கிழி கிழினு கிழிச்சிட்டாங்க; பந்தாடப்பட்ட திமுக.. உச்சகட்ட மகிழ்ச்சியில் அதிமுக!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது,  பிரதமர் மோடி அவர்களும் – அதேபோன்று திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும் திமுகவை கிழி கிழின்னு கிழிச்சிருக்காங்க. அதாவது கொஞ்ச நஞ்சம்…

Read more

Other Story