அப்ப ஜெயலலிதா எனக்கு நன்றியா இருக்கணுமா? இல்லை நான் ஜெயலலிதாவுக்கு நன்றியா இருக்கணுமா… அதனால ஜெயலலிதாவுக்கு நான் நிறைய நல்லது பண்ணி இருக்கேன். ஜெயலலிதா எனக்கு நிறைய கெடுதல் தான் பண்ணி இருக்காங்க. முடிஞ்சு போன விஷயம்…. அந்த அம்மா இயற்கை எய்திட்டாங்க. அவங்கள பத்தி சொல்ல விரும்பல. பிரச்சனை எனக்கும் – ஜெயக்குமாருக்குமா பிரச்சனை. ஏன் என்னை திட்டிட்டு கிடக்குறாங்க. சம்பந்தம் இல்லாம பேசிட்டு கிடக்குறாங்க என தெரிவித்தார்.
நான் தான் ஜெயலலிதாவை காப்பாற்றினேன்; என்னால தான் ஜெயலலிதா C.M ஆனாங்க; திடீரென உரிமை கோரும் திருநாவுக்கரசர்!!
Related Posts
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை… மக்களே அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக…
Read moreகன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
தென்மேற்கு வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீர் நிலைகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. அடுத்த…
Read more