“சூடான் போரால் கடும் உணவு, தண்ணீர் பஞ்சம்”…. பரிதவிப்பில் தமிழர்கள்…. உடனே மீட்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!!

சூடான் நாட்டை கைப்பற்றுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் துப்பாக்கி சூடு நடத்துதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதால், கடுமையான உணவு, குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு…

Read more

“ஒருமுறையாவது நீங்கள் வரவேண்டும்”… கோரிக்கை விடுத்த சொந்த ஊர் மக்கள்… ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி…?

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக பலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் பெங்களூரு. ரஜினியின் பூர்வீகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…

Read more

வெயில் அலர்ட்…… முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை?…. வலுக்கும் கோரிக்கை…!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த…

Read more

IPL போட்டிகளை பார்க்க MLA-க்களுக்கு பாஸ் வேண்டும்…. எஸ்.பி வேலுமணி கோரிக்கை…!!!

ஐபிஎல் போட்டிகளை காண எம்.எல்.ஏ-க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை என எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்.  இதுகுறித்து…

Read more

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு 3 மதிப்பெண்?….. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடைபாண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி…

Read more

ஏன் இப்படி செய்றீங்க…? ப்ளீஸ் தயவு செஞ்சு இதை மட்டும் நிறுத்திடுங்க… நடிகை ஸ்ருதிஹாசன் கோரிக்கை…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுருதிஹாசன். இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வீரசிம்கா ரெட்டி மற்றும் வால்டர் வீரய்யா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று 100…

Read more

இந்திய மீனவர்களுக்காக கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்…. பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…!!!

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி வந்திருந்த நிலையில் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார். அதில் கச்சத்தீவை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என ஒரு முக்கிய கோரிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் வைத்திருந்தார். அதாவது தமிழக…

Read more

“பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த விதிகள்”…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!

தனியார் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்குரிய விதிமுறைகளை அரசு வகுத்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் அடிப்படையில் பயிற்சி மையங்கள் செயல்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் நீட் பயிற்சி மையத்தில்…

Read more

“டெல்டாவை போன்று கடலூரிலும் என்எல்சிக்கு தடை விதிக்க வேண்டும்”… மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!!

தமிழகத்தில் டெல்டா பகுதிகளான தஞ்சையை சுற்றியுள்ள கருப்பூர், கொடியாலம், நெம்மேரி, கீழ்க்குறிச்சி, பரவன்கோட்டை, குப்பச்சிக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டணம், வடசேரி போன்ற பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டது. இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கடும் கண்டனங்களை…

Read more

“அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும்”… சுங்க கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய ஜி.கே வாசன் கோரிக்கை…!!!

இந்தியா முழுவதும் 800 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில் 600 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டிலும் சுங்க கட்டணம் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் 1 -9 ஆம் வகுப்புகளுக்கு…. ஏப்ரல் முதலே லீவு விடுங்க…. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

தமிழகத்தில் தற்போது 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விரைவில் தேர்வுகளை…

Read more

“நான் இறந்த பிறகு என் கல்லறையில்”…. சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் மல்க முதல்வருக்கு கோரிக்கை…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது அமைச்சர் துரைமுருகன் நான் இறந்த பிறகு கோபாலபுரத்தின் விசுவாசி இங்கே உறங்குகிறான் என்று எழுதினால் போதும் என முதல்வர் ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். திடீரென அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் மல்க தான் இறந்த…

Read more

“அளவுக்கு மீறிய ஆபாசம்”…. வெப் தொடர்களுக்கு கண்டிப்பாக தணிக்கை தேவை…. நடிகை விஜயசாந்தி வலியுறுத்தல்…!!!

ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் அளவுக்கு மீறி ஆபாச காட்சிகள் இருப்பதாகவும் அதற்கு தணிக்கை வேண்டும் எனவும் பல தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். அண்மையில் பிரபல நடிகர்கள் ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் நடித்த ராணா நாயுடு என்ற…

Read more

குத்தகை பணியாளர்கள் நியமன ஆணையை உடனே ரத்து செய்க… பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை…!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு பணியாளர்களை குத்தகை முறை பணிக்கு மாற்றக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்பிறகு அவர்களுக்கு பணிநிலைப்பு ஆணை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 15 வருடங்களாக தினக்கூலிகள் ஆக…

Read more

“என் 40 வருட நண்பர்”… எனக்கு உதவி செய்யுங்கள் ரஜினி சார்…. கண்ணீர் மல்க தயாரிப்பாளர் கோரிக்கை…!!!

தமிழ் சினிமாவில் எவர்கிரீன் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பிதாமகன், லவ்லி, கஜேந்திரா, என்னம்மா கண்ணு, விவரமான ஆளு, லூட்டி போன்ற பல படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. இவர் தயாரித்த சில படங்கள் பெரும் தோல்வியை சந்தித்ததால் தன்னுடைய…

Read more

ஆபத்தான நிலையில் உள்ள பாலம் மாற்றி தரப்படுமா…? பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே உள்ள அகர பொத்தக்குடியில் வெள்ளை ஆற்றின் குறுக்கே 40 வருடங்களுக்கு முன்பாக நடைபாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை அகர பொத்த குடி, வாழசேரி, பொத்தக்குடி, கண்கொடுத்த வணிதம், புதுக்குடி, பூதமங்கலம், காவாலக்குடி, திருமாஞ்சோலை, ஆய்க்குடி மற்றும்…

Read more

ஆபத்தான நிலையில் மின்மாற்றி அகற்றப்படுமா…? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடை தெருவில் சுமார் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த மின்மாற்றி ஒன்று அமைந்துள்ளது. இந்த மின்மாற்றியிலிருந்து திருமருகல் பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார…

Read more

உயர் கோபுரம் மின்விளக்கு அமைக்கப்படுமா…?? வாகன ஓட்டிகள் கோரிக்கை…!!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் மேளவாசல் அருகே ஒரத்தநாடு பிரிவு சந்திப்பு அமைந்துள்ளது. ஒரத்தநாடு வழியாக வல்லம் நெடுஞ்சாலை சென்று வாகனங்கள் திருச்சிக்கு செல்கிறது. இதனால் மன்னார்குடியில் இருந்து ஒரத்தநாடு செல்லும் பிரிவு சந்திப்பில் வாகன…

Read more

பெரியகுளத்தில் படித்துறை, தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா…?? கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நட்டார்மங்கலம் கிராமத்தில் பழமையான பெரியகுளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியில் உள்ள மக்கள் குளிப்பதற்கு மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கோடை காலங்களில் இந்த குளம்…

Read more

“என்னை கருணை கொலை செய்திடுங்க”…. முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகை சிந்து கண்ணீர் மல்க கோரிக்கை….!!!!

டைரக்டர் வசந்தபாலன் படைப்பில் உருவாகிய அங்காடி தெரு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சிந்து. இவர் பல திரைப்படங்களிலும், சிறிய சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளார். இந்த நிலையில் நடிகை சிந்து தன்னை கருணை…

Read more

ஊக்க தொகையாக மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்… கிராம கோவில் பூஜாரிகள் கோரிக்கை…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மத்தூர் வடக்கு கிராமத்தில் காமாட்சியம்மன் கோவிலில் கிராம பூஜாரிகள், பேரவை அருள்வாக்கு அருள்வோர் பேரவை மதுக்கூர்  ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அமைப்பாளர் செல்லக்கண்ணு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் ஒன்றிய அருள் வாக்கு…

Read more

ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பம்… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் கடைவீதியில் முக்கிய பகுதியில் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்ட் காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்த மின்கம்பத்தில் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

மாணவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயம்… இதுதான் காரணமா…? கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு தற்போது சம்பா சாகுபடி செய்யப்பட்ட…

Read more

வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்… தெரு வியாபார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி கடந்த 20 ஆண்டுகளாக  நகர தெரு  வியாபார தொழிலாளர்கள் வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் அவர்கள் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து நகர தெரு…

Read more

நீங்கள் ஏபிசிடி சொன்னால் கூட அதை கேட்க ரசிகர்கள் இருக்காங்க…. நடிகர் ரஜினிக்கு பிரபல டைரக்டர் வைத்த கோரிக்கை….!!!!

நடிகர் ரஜினி முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து கூறி ரஜினி வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. இந்த நிலையில் ப்ரேமம் பட புகழ் டைரக்டர்…

Read more

குளத்தை ஆக்கிரமித்த ஆகாய தாமரை செடிகள் அகற்றி தூர்வாரப்படுமா…? பொதுமக்கள் கோரிக்கை…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் நகரில் அக்னி தீர்த்தம் என்ற அரியாண்டிகுளம் அமைந்துள்ளது. மேலும் வேதாரண்யம் நகராட்சி குளங்கள் அனைத்தும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது. கோவில் நிர்வாகம் இந்த குளங்களை மீன் பாசி குத்தகைக்கு பொது ஏலம் விட்டு பணம்…

Read more

அதிகரிக்கும் திருட்டு சம்பவம்… போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் வெளி தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் அவர்கள் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் திறந்து வெளியை  கழிவறை போல் பயன்படுத்தி …

Read more

வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்… தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பாபநாசம் அருகே இடையிருப்பு கிராமத்தில் பாப்பா வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தூர்ந்து போன பகுதிகளை தூர்வார வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில்…

Read more

எங்கள் ஊரில் இது கிடைப்பதில்லை..? மாவட்ட ஆட்சியரிடம் நூதன புகார் அளித்த மது பிரியர்…!!!!!

கோடை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் குளிர்பானங்களை நாடி வருகின்றனர். அதே சமயம் இளைஞர்களின் கவனம் முழுவதும் கூலிங் பீரை நோக்கி திரும்பி  உள்ளது. அதாவது…

Read more

2 நாள் பயணமாக டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… பிரதமர் மோடியுடனான சந்திப்பில் பேசியது என்ன…?

தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் நீட் விலக்கு தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார். நேற்று மதியம் ஒன்றை மணியளவில் மத்திய ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து…

Read more

எங்கள் பகுதிக்கு பஸ் இயக்கப்படுமா…? கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல் வாசல் கிழக்கு ராமகிருஷ்ணாபுரம் வாடிகாடு கிராமத்தில் 2,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நகர பதிவுகளுக்கு செல்லும் பேருந்துகளில் ஏறுவதற்கு இரண்டரை…

Read more

ஆபத்தான நிலையில் தரை பாலம்… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் ஊராட்சி மெயின் சாலையில் இருந்து மடத்தான் தெரு ரயில் நிலையம் செல்லும் வழியில் தொம்பை வாய்க்காலில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் வழியாக தான் மடத்தான் தெரு, சிக்கல்…

Read more

“ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்”… பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை…!!!!

தஞ்சாவூர் மாவடத்திலுள்ள பூதலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாரனேரி கிராமத்தில் அய்யனார் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலமாக மாரனேரி பகுதியில் 600 ஏக்கருக்கு மேல் விலை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும் அய்யனார் ஏரிக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு…

Read more

உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா…? அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சாலை விரிவாக்க பணி நடைபெற்று ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பேராவூரணி கடைவீதியான ஆவணம் சாலை, நீலகண்ட பிள்ளையார் கோவில் அருகே ஏற்கனவே இருந்த மின் கோபுரம் சாலை விரிவாக்க பணியின் காரணமாக அகற்றப்பட்டிருந்தது.…

Read more

“பெரிய குளறுபடி”… TNPSC குரூப் 2 தேர்வு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் தேர்வர்களின் பதிவெண் மாறியதால் குளறுபடி ஏற்பட்டு தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டது. தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டதால் இன்று நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வு ரத்து செய்துவிட்டு வேறொரு நாளில் வைக்க வேண்டும்…

Read more

சேதமடைந்த தரை பாலத்தை அகற்ற வேண்டும்…? பொதுமக்கள் கோரிக்கை…!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் திருமுருகன் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி சோமநாதர் கோவில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பண்டாரவடை பாசன வாய்க்காலின் குறுக்கே தரைபாலம் ஒன்று அமைந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் பல்வேறு தேவைகளுக்காக இந்த பாலத்தை…

Read more

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… தகுதியுடைய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு…!!!!!

சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் மாவட்ட போலீஸ்…

Read more

சாத்திக்கோட்டை கண்மாய் ஆக்கிரமிப்பு… பா.ஜனதா சார்பில் மனு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை கோட்டாட்சியரை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் நகர பொது செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது, தேவகோட்டை தாலுகா தளக்காவயல் கிராமம் சாத்திக்கோட்டை காலனிக்கு செல்லும் பாதை சாத்திகோட்டை கண்மாய் நீர்…

Read more

கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்… அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா தேவராயன் கோட்டை வையச்சேரி அரசு கொள்முதல் நிலையங்கள் கடந்த வாரங்களாக செயல்பட தொடங்கி நெல் கொள்முதல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை குடோனுக்கு எடுத்து செல்வதற்கு தினசரி லாரிகள் சரிவர…

Read more

ஆபத்தான நிலையில் அரசு பள்ளி கட்டிடம்… புதிதாக கட்டப்படுமா…?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல்  ஒன்றியம் காரையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2005 – 2006 ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலமாக 3 லட்சத்து…

Read more

“மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வேண்டும்”…. முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு….!!!!!

இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ராஜேந்திர நட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, புயல், மழை போன்றவற்றில் உயிரை பணயம் வைத்து தமிழக மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக மீனவர்களை…

Read more

டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்… கலெக்டரிடம் கோரிக்கை மனு…!!!!!

திருவாரூரில் விளமல் கடை தெரு பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த டாஸ்மாக் கடையினால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதனால் அதனை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி ஜனநாயக…

Read more

730 நாட்கள் தண்ணீரை பார்க்காத மக்கள்! மரண வேதனையில் மக்கள்!

இரண்டு ஆண்டு காலமாக எத்தியோப்பியா நாட்டில் மழை பெய்யாததால் மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் தண்ணீர் இல்லாமல் பல துயரங்களை சந்தித்து வருகின்றனர். சில…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… கரும்பு விவசாயிகள் தபால் மனு அனுப்பும் போராட்டம்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அடுத்த மொளசி தபால் நிலையத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் சுப்பையா தலைமை தாங்கி பேசியுள்ளார். இதில் பல்வேறு கோரிக்கைகளை…

Read more

கல்வி, பணி இடங்களில் மகளிருக்கு மாதவிடாய் கால விடுமுறை..? சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்?

நாடு முழுவதும் கல்வி, பணிபுரியும் இடங்களில் மகளிருக்கு மாதவிடாய் கால விடுமுறை அளிக்க கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல்…

Read more

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்… அரசுக்கு கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பொன்னிற கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கடையில் 1,400 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். தற்போது இந்த கட்டடம்  இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இது குறித்து அந்த…

Read more

ஊக்க ஓய்வூதியம் மாதம் ரூ.4000 வழங்க வேண்டும்… நுகர் பொருள் வாணிப கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக நேற்று மதியம் நுகர் பொருள் வாணிப கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஓய்வூதிய போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்…

Read more

நான்கு இடங்களில் சாலை மறியல் நடத்த தீர்மானம்.. இந்திய கம்யூனிஸ்ட் கூட்டத்தில் முடிவு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு அவசர கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக…

Read more

தமிழக மாணவர்கள் CUET நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்… மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை..!!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு கியூட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது . தற்போது இந்த தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை என்ற காரணத்தினால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா…

Read more

“மானாமதுரை- பரமக்குடி வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்”.. பொதுமக்கள் கோரிக்கை…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இருந்து பரமக்குடிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து காலை 8 மணிக்கு வருவதால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல் தெ.புதுக்கோட்டை, கச்சாத்த நல்லூர், பிரமணக்குறிச்சி…

Read more

Other Story