மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு கியூட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது . தற்போது இந்த தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை என்ற காரணத்தினால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பொது தேர்வு இல்லாமல் மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டதால் தமிழக மாணவர்கள் தற்போது மதிப்பெண்கள் குறிப்பிட முடியவில்லை. மேலும் இதற்கு விண்ணப்பிப்பதற்கு வருகிற மார்ச் 12-ம் தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில் தமிழக அரசு தலையிட்டு விலக்கு பெற்று தர மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக மாணவர்கள் CUET நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்… மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை..!!!!
Related Posts
தமிழகத்தில் இன்று முதல் மே 10 வரை கடும் வெப்ப அலை வீசும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. குறிப்பாக வட உள் மாவட்டங்களான கரூர், ஈரோடு, திருப்பூர், சேலம், காஞ்சிபுரம், நாமக்கல், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதன் பிறகு தமிழகத்தின்…
Read moreதிடீர் திருப்பம்…! ஜெயக்குமார் மரணத்தில் புதிய தடயம்…!!
காங்., நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸ் ஒன்று இருந்தது. அதுமட்டுமல்லாமல், ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில் இருந்தது கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை நிபுணர்கள்…
Read more