• May 20, 2026
விடிய விடிய நடந்த ‘ஸ்பெஷல் ஆபரேஷன்’! ” – சென்னையில் ஒரே நாளில் 76 ரவுடிகளை கூண்டோடு தூக்கிய தவெக அரசு..! போலீஸாரின் அதிரடி ஆக்ஷன்..!!

தமிழகத்தில் தவெக புதிய ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், போதைப்பொருள் புழக்கம், கஞ்சா நடமாட்டம் மற்றும் சட்டவிரோத மது விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல்துறைக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதன் அதிரடி எதிரொலியாக,…

Read more

“ஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 35 பாம்புகள்!” – நள்ளிரவில் வீட்டைச் சூழ்ந்த குட்டிப் பாம்புகளின் படை.. அலறியடித்து ஓடிய மக்கள்.. வனத்துறை விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!”

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே, திடீரென அடுத்தடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பாம்புகள் வெளியே வரத் தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டின் உள்ளே இத்தனை பாம்புகள் உலாவுவதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல்…

Read more

  • May 20, 2026
காலையிலேயே அடுத்த அதிரடி..! “ஆதாரத்துடன் லஞ்சப் புகார் அளித்தால் ₹1,00,000 ரொக்கப் பரிசு..!” – அரசு ஊழியர்களை அலறவிட்ட முதலமைச்சர் விஜய்யின் உத்தரவு..!!

தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலற்ற வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில், முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடியான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, எந்தவொரு அரசுத் துறையாக இருந்தாலும், லஞ்சம் கேட்பவர்கள் குறித்து உரிய ஆதாரங்களுடன் லஞ்ச…

Read more

“புதருக்குள் புகுந்த 704 விக்கெட் ஜாம்பவான்!” – மைதானத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் செய்த விசித்திர செயல்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!”

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வேகப்பந்து வீச்சாளரான சர் ஜேம்ஸ் ஆண்டர்சன், லங்காஷயர் அணிக்காக விளையாடிய உள்நாட்டுப் போட்டி ஒன்றின் போது, எல்லைக் கோட்டிற்கு அருகே உள்ள புதர்களுக்குள் புகுந்து தொலைந்து போன பந்தைத் தேடிய வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

  • May 20, 2026
“நோயாளிகளை வா, போ-ன்னு ஒருமையில பேசினா அவ்ளோ தான்” மருத்துவர்களை லெப்ட் ரைட் வாங்கிய தவெக MLA….!!

தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக வெற்றி கழகத்தின் எம்.எல்.ஏ சரத்குமார் அவர்கள் திடீர் ஆய்வு (Surprise Raid) மேற்கொண்டு, அங்கிருந்த வசதிக் குறைபாடுகளைக் கண்டு அதிகாரிகளையும் மருத்துவர்களையும் ஸ்பாட்டிலேயே லெப்ட் ரைட் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மருத்துவமனைக்குச்…

Read more

“உயிர் பயமே இல்லையா..?” – 12 வயது சிறுவன் ஓட்டிய ஆட்டோவில் ஏறிய பயணிகள்.. இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீயாய் பரவும் வீடியோவுக்கு பின்னால் இருக்கும் சோகம்..!!”

பீகார் மாநிலத்தில் 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு சந்தைப் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்,…

Read more

“முதலையின் வாயில் முத்தம்!” – பட்டமளிப்பு விழாவில் 22 வயது மாணவி செய்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் புகைப்படங்கள்..!!”

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள மெக்னீஸ் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியல் படிப்பை முடித்த 22 வயது மாணவி கேட் டேலி, தனது பட்டமளிப்பு நினைவாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலரையும் திகைக்க வைத்துள்ளன. மற்றவர்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் புகைப்படம்…

Read more

  • May 20, 2026
வீடியோ: “வடமாநில மாணவர்களையும் ஈர்த்த முதலமைச்சர் விஜய் அரசியல்..!” – அசோகா பல்கலைக்கழகத்தில் ஒலித்த ‘தளபதி’ பாட்டு! – மாணவர்களின் மாஸ் வரவேற்பால் மிரண்ட பேராசிரியர்கள்..!!

தமிழ்நாட்டில் தவெக புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், வட இந்தியாவிலும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ‘தளபதி’ மேஜிக் வேற லெவலில் தீப்பற்றி பரவியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அசோகா பல்கலைக்கழகத்திற்கு (Ashoka University) காங்கிரஸ் மூத்த தலைவரும், பேராசிரியருமான பிரவீன்…

Read more

“பகலிலேயே இப்படியா..?” – குழந்தையுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அத்துமீறல்.. குடியிருப்புப் பகுதியில் அநாகரீகம்.. சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய சிறுவன்..!!”

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள மணிகொண்டா பகுதியில், பள்ளி முடிந்து தன் குழந்தையுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் சிறுவன் ஒருவன் பட்டப்பகலில் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த குடியிருப்புப்…

Read more

“Work from Home குடுத்தது தப்பா போச்சா..?” – இந்தியாவுக்கு சீனா விடுத்த திடீர் கோரிக்கை.. எரிசக்தி விவகாரத்தில் அம்பலமான அதிர்ச்சி பின்னணி..!!”

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் எரிசக்தித் தேவைகள் மற்றும் சமீபத்திய ‘வீட்டிலிருந்து வேலை’  வழிகாட்டுதல்கள் குறித்து சீனாவின் அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ ஒரு முக்கியத் தலையங்கம் எழுதியுள்ளது. இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் காரணமாக எரிசக்தி நுகர்வு…

Read more

“அது நம்மளையே பார்க்குது..!” – நள்ளிரவில் பெட்ரூமில் அலறிய பெண்.. அழகிய டைல்ஸ் அறைக்குள் ஒளிந்திருந்த பயங்கரம்.. வைரல் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களை ஒரே நேரத்தில் ஆச்சரியத்திலும் பயத்திலும் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது அறையின் அழகிய டைல்ஸ்களை வெவ்வேறு கோணங்களில் கேமராவில் பதிவு செய்து காட்டுகிறார். அப்போது தற்செயலாக சுவருக்கும்…

Read more

பாஸுகளுக்கு ₹2.5 கோடி போனஸ்.. ஊழியர்களுக்கு ஒரே ஒரு பிஸ்கட்.. கார்ப்பரேட் நிறுவனத்தின் அசிங்கமான கஞ்சத்தனம்.. அவமானம் தாங்காமல் வேலையை விட்ட பெண்..!!

ஓராண்டு கடின உழைப்பிற்குப் பிறகு ஊழியர்கள் கணிசமான சம்பள உயர்வை எதிர்பார்த்திருந்த வேளையில், நிறுவனம் அவர்களுக்குச் சம்பள உயர்வுக்குப் பதிலாக மலிவான பொருட்கள் அடங்கிய பரிசுப் பைகளை வழங்கிய விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெடிட் சமூக…

Read more

  • May 20, 2026
“தம்பி.. இவங்க என்னைக் கொன்னுடுவாங்க.. இங்கிருந்து எப்படியாவது கூட்டிகிட்டு போ – அடுத்த அரை மணி நேரத்தில் நடந்த கொடூரம்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், 10,000-க்கும் மேற்பட்ட ஃபாலோவர்களைக் கொண்டு சோசியல் மீடியாவில் கலக்கிக் கொண்டிருந்த இன்ஸ்டா பிரபலம் பழக் ரஜக், தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. கடந்த 2025 ஏப்ரலில் அமித்…

Read more

“அப்போ நீங்க சரியான மாற்றம் இல்லையா..?” – விஜய் ஆதரவாளரை நறுக்கெனக் கேட்ட நடிகை வினோதினி.. ஆடித்தப்போன ஆதரவாளர்கள்..!!

தளபதி விஜய் கட்சித் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். தொடக்கத்தில் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் உட்படப் பலரும் இவருடைய அரசியல் வருகையைக் குறைத்து மதிப்பிட்ட நிலையில், இந்த அசாத்திய வெற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்நிலையில், சமூக…

Read more

  • May 20, 2026
“நோயாளிகளை ஒருமையில் பேசக் கூடாது..!”.. இது மத்த அரசாங்கம் மாதிரி கிடையாது..! – தாம்பரம் அரசு மருத்துவமனையில் தவெக எம்.எல்.ஏ சரத்குமார் திடீர் ஆய்வு..!!

சென்னை தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் தவெக சட்டமன்ற உறுப்பினர் (MLA) சரத்குமார் திடீரென நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் நிலவிய பல்வேறு குறைபாடுகள் மற்றும் நோயாளிகளுக்குக் குடிநீர் வசதி கூட இல்லாத அவல நிலையைக் கண்டு…

Read more

  • May 20, 2026
கரூர் துயரச் சம்பவத்தின் ‘பகீர்’ பின்னணி! – 10 காவல் ஆய்வாளர்கள் மண்டலம் விட்டு மண்டலம் அதிரடி மாற்றம்! – கோட்டையிலிருந்து பறந்த ரகசிய உத்தரவு..!!

கரூர் மாவட்டத்தில் அரங்கேறிய துயரச் சம்பவத்தின் எதிரொலியாக, அங்குப் பாதுகாப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டதாகக் கூறி, மாவட்ட டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்படப் பல காவலர்களைத் தமிழக அரசு அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, அந்தச் சம்பவத்தின்…

Read more

  • May 20, 2026
“என் பேரு ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லை..!” இன்னும் 4 மாசம், 6 மாசம்தான்.. முதலமைச்சர் விஜய்யை வம்புக்கு இழுத்த திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு..!!

தூத்துக்குடி: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், திமுக முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய பிரமுகருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ள  பேச்சு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.…

Read more

  • May 20, 2026
“ஸ்பாட்லயே உத்தரவிட்ட தவெக எம்.எல்.ஏ..!” ஒரு இன்ச் தரம் குறைந்தாலும் பேமெண்ட் கிடையாது.. ஒப்பந்ததாரர்களை அலறவிட்ட அதிரடி ரெய்டு..!!

சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் அரசுப் பொதுப்பணித்துறை மற்றும் சாலைக் கட்டுமானப் பணிகளைத்(மழை நீர் வடிகால் ) தவெக சட்டமன்ற உறுப்பினர் (MLA) குமார் திடீரென நேரில் சென்று அதிரடி ஆய்வு நடத்தினார். அப்போது,Contractor தரப்பில் மேற்கொள்ளப்பட்ட…

Read more

  • May 20, 2026
“ஹோட்டலில் 150 ரூபாய்.. இங்கே வெறும் 5 ரூபாய் தான்!” முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவுக்குப் பின் மக்கள் சொன்ன நெகிழ்ச்சித் தகவல்..!!

தமிழகத்தில் தவெக அரசுப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் உன்னத திட்டமான “அம்மா உணவகங்களை” மறுசீரமைப்பு செய்ய முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தச் சீரமைப்புப் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும்…

Read more

  • May 20, 2026
“முதலமைச்சரே சீக்கிரம் வர்றாரு..!” இனி 10 மணிக்கு முன்பே கோட்டைக்கு வர வேண்டும்..! – 5,500 ஊழியர்களுக்கு விழுந்த செக்.. பொதுமக்கள் நெகிழ்ச்சி..!!

கோட்டை வட்டாரத்தில் தற்பொழுது டாப் கியரில் ஓடிக்கொண்டிருக்கும் தவெக அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய், ‘டைம் மேனேஜ்மென்ட்’ விஷயத்தில் அதிரடி காட்டி வருவது ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தினமும் காலையில் 10 மணி ஆவதற்கு முன்பாகவே…

Read more

“வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டாம்!” விஜய்யிடம் மக்கள் எதிர்பார்ப்பது இதுதான்..! – ரகசியத்தை உடைத்த முன்னாள் ஐபிஎஸ் ரவி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!”

தமிழக முதலமைச்சர் விஜய், தனது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கவில்லை என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும், முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட…

Read more

“தவெக வெற்றி ஒன்றும் சுனாமி அலை அல்ல..!” மக்களின் தீர்ப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பம்..!!”

தமிழகத்திற்கு மாற்றம் வேண்டும் என்ற மக்களின் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும் என்றும், தவெக-வை யாரும் எதிர்க்க வேண்டாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் கருத்துக்கள் எழுந்துள்ளன. தவெக பெற்ற வெற்றி என்பது மற்றவர்கள் கூறுவது போல் ஒன்றும் ‘சுனாமி அலை’ அல்ல…

Read more

“யாரும் தேவையில்லை.. தனித்துப் போட்டி!” – கூட்டணிக் கட்சிகளுக்கு கனிமொழி விடுத்த மறைமுக எச்சரிக்கை? திமுக எடுத்த அதிரடி முடிவு..!!”

திமுக தனது கூட்டணி குறித்துச் சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவைத் தனித்து வலுப்படுத்தினால், எந்தவொரு கூட்டணியும் இல்லாமலேயே…

Read more

“டாஸ்மாக்கிற்கு விழுந்த அடுத்த அடி!” – CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. இந்த வார இறுதிக்குள் நடக்கப்போகும் பரபரப்பு..!!”

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின்படி, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டருக்குள் அமைந்திருந்த 513 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

Read more

“நடிச்சதுக்கு 50 பைசாவை கட் பண்ணுங்க!” – நேரடி லைவ் மேட்ச்சில் லிட்டன் தாஸ் செய்த தரமான செய்கை.. களம் முழுக்க வெடித்த பயங்கர வார்த்தைப்போர்.. வைரலாகும் வீடியோ‌‌..!!”

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் வங்கதேச வீரர்களுக்கு இடையே களத்தில் சுவாரசியமான வார்த்தைப்போர் அரங்கேறியுள்ளது. போட்டியில் 437 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி,…

Read more

“அந்த நிலைக்கு போனால் நாங்க சும்மா இருக்க மாட்டோம்!” மறைமுகமாக எச்சரித்த சிபிஎம்.. தவெக அரசுக்கு வந்த புதிய நெருக்கடி..!!”

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு நல்ல அரசு அமைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவைச்…

Read more

“நாங்க ரெடியா இருக்கோம்.. மோதி பாத்துடலாம்!” ஈரான் மீது தாக்குதல் நடத்த துடித்த அமெரிக்கா.. டிரம்ப் உடைத்த அதிர்ச்சி ரகசியம்.. எந்த நேரத்திலும் வெடிக்கும் போர்?

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் வெடிக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் சூசகமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவம் ஒருமுறை ஈரானைத் தாக்குவதற்கு வெறும் ஒரு மணி நேர தூரத்தில் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், கடற்படைக் கப்பல்கள்…

Read more

“5 நாடுகள்.. 1.9 டிரில்லியன் டாலர் மதிப்பு!”… ஆஸ்லோவில் இந்திய பிரதமர் நடத்திய மெகா டிப்ளமேசி… உலக அரங்கில் உயர்ந்த இந்தியாவின் கை..!!!

நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற 3-வது இந்தியா-நார்டிக் (India-Nordic) உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, வட ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய உறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும்…

Read more

“முன்னாள் நீதிபதி வீட்டில் நடந்த கொடூரம்?”.. மருமகள் மரணத்தில் நீடிக்கும் மர்மம்… உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனை..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கத்தாரா ஹில்ஸ் பகுதியில், கடந்த மே 12ஆம் தேதி இரவு தன் கணவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த 33 வயதான நோய்டா பெண் ட்விஷா சர்மாவின் மரண வழக்கில் தற்போது புதிய அதிரடி…

Read more

“இந்திய தூதரக அலுவலகத்திற்குள் பிணமாகக் கிடந்த அதிகாரி!”… உளவுத்துறைக்குச் சென்ற அவசரத் தகவல்… சர்வதேச அளவில் கிளம்பிய புது சர்ச்சை..!!!

வங்காளதேசத்தின் சிட்டகாங் நகரில் அமைந்துள்ள இந்தியத் துணை உயர் தூதரக (Assistant High Commission) வளாகத்திற்குள், இந்தியப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியான நரேன் தர் இன்று காலை மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“கூட்டணி குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது!”… திமுகவின் பலத்தை நிரூபிக்க கனிமொழி கொடுத்த வார்னிங்..!!!!

2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், திமுக தனது கூட்டணிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தூத்துக்குடியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்…

Read more

“கோயில்களில் பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதியா?”… சிறப்பு கட்டண தரிசன ரத்து… சென்னை ஐகோர்ட்டில் அதிரடி மனு..!!!

தமிழகக் கோயில்களில் பின்பற்றப்பட்டு வரும் சிறப்பு கட்டண தரிசன முறையை முழுமையாக ரத்து செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின்…

Read more

“புதுக்கோட்டை கொடூரத்தை கவனிங்க!”.. தவெக அரசுக்கு கனிமொழி போட்ட அதிரடி பதிவு…!!!

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே வேலை முடிந்து வீடு திரும்பிய மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மகளிர் பாதுகாப்பை உறுதி செய்வோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துள்ள…

Read more

“35 ஆண்டுகள் ராஜாங்கம்!”… பார்வையாளர்களின் ஃபேவரைட் நீர்யானை மறைவு… ஜூவில் நடந்த சோகம்..!!!

மும்பையின் புகழ்பெற்ற வீர்மாதா ஜீஜாபாய் உத்யன் (பைக்குல்லா மிருகக்காட்சிசாலை)-ல் கடந்த பல ஆண்டுகளாகப் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த செல்லப் பிள்ளையாக வலம் வந்த ‘தேவா’ என்ற 35 வயது நீர்யானை, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தது.…

Read more

“நல்லது செஞ்சா சப்போர்ட்.. கெட்டது செஞ்சா அப்போஸ்!”.. தவெக கொள்கையை வரவேற்று அன்புமணி ராமதாஸ் ஓப்பன் ஸ்டேட்மென்ட்..!!!!

தவெக-வின் கொள்கையும், பாமக-வின் கொள்கையும் ஏறத்தாழ ஒன்றுதான் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மக்கள் நலனே பாமக-வின் நோக்கம் என்பதால், தவெக-வின் செயல்பாடுகளை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் பாமக ஆதரிக்கும், கெட்டது…

Read more

“தவெக ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறதா சிபிஎம்?”… அதிமுக உள்ளே வந்தால் நாங்க வெளியே.. சிபிஎம் சண்முகம் கொடுத்த ஓப்பன் டாக்..!!!

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான அருதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியல் களம் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 107 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக)…

Read more

“தோனியை முந்திய சஞ்சு சாம்சன்!”… சிஎஸ்கே தோற்றாலும் கெத்து காட்டிய விக்கெட் கீப்பர்… குஷியில் ரசிகர்கள்..!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்து, தனது பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து தவித்து வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங்…

Read more

“பக்தி என்ற பெயரில் நதி நீரை மாசுபடுத்தலாமா?”…நதியில் 11,000 லிட்டர் பால், 210 புடவைகள்… தேசிய பசுமை தீர்ப்பாயம் போட்ட அவசர உத்தரவு..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆன்மீக வழிபாட்டின் போது, சுமார் 11,000 லிட்டர் பால் மற்றும் 210 புடவைகள் நர்மதை நதியில் நற்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) தற்போது அதிரடியாகக்…

Read more

“சிஎம் விஜய் மீட்டிங்கில் ரகசிய வீடியோ?”… வீடியோ விவகாரத்தில் வெளியான பரபரப்பு விளக்கம்.. கிளம்பிய புது சர்ச்சை வீடியோ..!!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், மாற்றுத்திறனாளிகள் நல சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேசிய அதிகாரப்பூர்வ கூட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பத்திரிகையாளர் அக்ஷிதா நந்தகோபால் தனது எக்ஸ் (X) தளத்தில்…

Read more

“சீட்டிங் பாய் பிரண்டுக்கு வச்ச மெகா ஆப்பு!”… 57,000 ரூபாய் பர்த்டே கேக்கை கொளுத்தி சாம்பலாக்கிய பேக்கரி காரர்… இணையத்தை உலுக்கும் வீடியோ!..!!!

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில், தனது காதலன் ஏமாற்றியதை அறிந்த பெண் ஒருவர், ஆர்டர் செய்திருந்த சுமார் 57,000 ரூபாய் ($600) மதிப்புள்ள பிரம்மாண்ட பிறந்தநாள் கேக்கை அப்படியே தீ வைத்து கொளுத்தச் சொன்ன வினோத சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.…

Read more

“50 ரூபா கட் பண்ணுங்கப்பா ஓவர் ஆக்டிங்கு!”… கிரவுண்டில் டைம்பாஸ் செய்த ரிஸ்வான்… வைரல் வீடியோ..!!!!

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை வங்கதேச வீரர்கள் சினிமா பாணியில் கலாய்த்த சுவாரசியமான வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இப்போட்டியில்…

Read more

“நல்ல விஷயங்களை பாராட்ட எடப்பாடி கிட்ட பர்மிஷன் தேவையில்ல!”… முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன அதிமுக சரவணன்..!!!!

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த ‘அம்மா உணவகங்களை’ தரம் உயர்த்தி மேம்படுத்தப் போவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். முதலமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பிற்கு அதிமுக மருத்துவ அணியின் இணைச் செயலாளர்…

Read more

“டெல்லிக்கு பறந்த முதல்வர் விஜய்யின் முக்கிய கடிதம்!”… பிரதமர் மோடியிடம் வைத்த மெகா டிமாண்ட்…!!!

தமிழக விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு, மாநிலத்திற்குத் தேவையான உரங்களைத் தங்குதடையின்றி வழங்கக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடியாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழகத்தில் சுமார் 40 சதவீதத்திற்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும்…

Read more

“தஞ்சாவூர் ஏசி வெடிப்பு விபத்து!”.. முதலமைச்சர் விஜய் அவசர அதிரடி நடவடிக்கை… பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு..!!!!

தஞ்சாவூரில் எதிர்பாராத விதமாக ஏசி (Air Conditioner) வெடித்து விபத்துக்குள்ளானதில் ரவிராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்திற்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த ரவிராஜின் குடும்பத்தினருக்கு உடனடியாகப் பேரிடர்…

Read more

பசி கொடுமை தாங்க முடியல…! “சாப்பாட்டுக்கே வழியில்லை”… மாற்றுத்திறனாளி பேத்தியுடன் கிணற்றுக்குள் தூக்கிட்ட பாட்டி… குடிகார மகனால் அழிந்த குடும்பம்..!!

சேலம் மாவட்டத்தில் , குடிகாரத் தந்தையின் பொறுப்பற்ற தன்மையால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் வறுமையில் வாடிய பாட்டியும், அவரது 20 வயது மாற்றுத்திறனாளிப் பேத்தியும் வீட்டின் வளாகத்தில் உள்ள கிணற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“நாளை 10th ரிசல்ட்.. டென்ஷன் ஆகாதீங்க!”… மாணவர்களுக்காகத் தமிழக அரசு கொண்டு வந்த மெகா ஹெல்ப்லைன்… காத்திருக்கும் நிபுணர்கள் குழு..!!

தமிழகத்தில் நாளை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் குறித்த மாணவர்களின் பயம் மற்றும் பதற்றத்தைப் போக்க தமிழக அரசு மிக முக்கியமான அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளால் ஏற்படும் மன அழுத்தத்தைக்…

Read more

“கரெக்டா 10 மணிக்கு சீட்ல இருக்கணும்!”… அரசு ஊழியர்களுக்கு பறந்த ‘டாப் சீக்ரெட்’ வாய்மொழி உத்தரவு… அதிரடி காட்டும் அரசு..!!!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இனி வரும் நாட்களில் எவ்வித தாமதமும் இன்றி காலை 10 மணிக்குள் தங்களது பணிக்கு வர வேண்டும் என்று துறை வாரியாக அதிரடி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய தவெக அரசு…

Read more

ஏன் இவ்வளவு லேட் பண்றீங்க..? ரொம்ப குழப்பமா இருக்கு… முதல்ல இந்த வேலையை முடிங்க… முதல்வர் விஜய்க்கு ராமதாஸ் அட்வைஸ்…!!

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்று கணிசமான நாட்கள் கடந்தும், முழுமையான அமைச்சரவை அமைக்கப்படாதது மக்களிடையே பெரும் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சர் விஜய் இதுவரை குறைந்த…

Read more

“பெற்றோர்களே உஷார்!”… குழந்தையை காரில் விட்டுச் சென்றதால் நேர்ந்த விபரீதம்… 4 வயது சிறுமியின் உயிர் பறிபோன பரிதாபம்..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், தாத்தாவின் அஜாக்கிரதையால் காரின் பின் இருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி, கத்திரி வெயிலில் காரினுள்ளேயே பூட்டப்பட்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்தூரின் நந்தன் வன் காலனியைச் சேர்ந்த சாபிர் உசேன்…

Read more

“ஹெல்த் மினிஸ்டரின் மெகா அனௌன்ஸ்மென்ட்!”… மருந்து தட்டுப்பாட்டை போக்க அமைச்சர் அருண்ராஜ் செம பிளான்..!!!!

பொதுமக்களின் அத்தியாவசிய மருந்து தேவைகளை எவ்வித தங்குதடையுமின்றி அரசு முழுமையாகப் பூர்த்தி செய்யும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அதிரடி உத்தரவாதம் அளித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மக்களின் அவசர மற்றும் அன்றாட மருத்துவத்…

Read more

Other Story