ஏன் இவ்வளவு லேட் பண்றீங்க..? ரொம்ப குழப்பமா இருக்கு… முதல்ல இந்த வேலையை முடிங்க… முதல்வர் விஜய்க்கு ராமதாஸ் அட்வைஸ்…!!

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்று கணிசமான நாட்கள் கடந்தும், முழுமையான அமைச்சரவை அமைக்கப்படாதது மக்களிடையே பெரும் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சர் விஜய் இதுவரை குறைந்த…

Read more

“பெற்றோர்களே உஷார்!”… குழந்தையை காரில் விட்டுச் சென்றதால் நேர்ந்த விபரீதம்… 4 வயது சிறுமியின் உயிர் பறிபோன பரிதாபம்..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், தாத்தாவின் அஜாக்கிரதையால் காரின் பின் இருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி, கத்திரி வெயிலில் காரினுள்ளேயே பூட்டப்பட்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்தூரின் நந்தன் வன் காலனியைச் சேர்ந்த சாபிர் உசேன்…

Read more

“ஹெல்த் மினிஸ்டரின் மெகா அனௌன்ஸ்மென்ட்!”… மருந்து தட்டுப்பாட்டை போக்க அமைச்சர் அருண்ராஜ் செம பிளான்..!!!!

பொதுமக்களின் அத்தியாவசிய மருந்து தேவைகளை எவ்வித தங்குதடையுமின்றி அரசு முழுமையாகப் பூர்த்தி செய்யும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அதிரடி உத்தரவாதம் அளித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மக்களின் அவசர மற்றும் அன்றாட மருத்துவத்…

Read more

“இந்திய உடற்பயிற்சிக் கூடங்கள் வெறும் உடற்பயிற்சி செய்யும் இடங்கள் மட்டுமல்ல, அவை ஒரு சிறந்த சமூகம்”… வெளிநாட்டுப் பெண் உடைத்த உண்மை..!!!

இந்தியாவில் வசித்து வரும் சாண்ட்ரா ஆன் என்ற உக்ரைனியப் பெண், இந்திய ஜிம்களுக்கும் ஐரோப்பிய ஜிம்களுக்கும் இடையே உள்ள அசாத்தியமான வேறுபாடுகளைப் பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவின்படி, ஐரோப்பிய ஜிம்களில் மக்கள் தங்களுக்குள் மட்டுமே கவனம் செலுத்தி, யாரிடமும் பேசாமல் உடற்பயிற்சி…

Read more

டீ குடிக்க கூப்பிட்டு மது ஊற்றி கொடுத்த கொடூரம்.. படிக்கிற வயசுல செய்ற வேலையா இது…? நம்பி சென்ற மாணவிக்கு லாட்ஜில் நடந்த கொடூரம்.. யாரையும் நம்பக்கூடாது போல..!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவருக்குச் சக மாணவரே கட்டாய மது கொடுத்துப் பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு…

Read more

“ஐடி ஊழியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி வைச்ச மெட்டா!”… நிறுவனத்தின் அதிரடி ஆட்குறைப்புப் படலம்… வேலை இழக்கும் 8000 ஊழியர்கள்..!!!

பிரபல சமூக ஊடக நிறுவனமான மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தாய் நிறுவனம்) தனது நிறுவனத்தில் பணிபுரியும் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஐடி துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் மெட்டா நிறுவனத்தில் மொத்தம்…

Read more

82 பேருக்கு அழைப்பு.. வந்ததோ 26 பேர்..! “செம்மலையை தொடர்ந்து ஜெயக்குமாரும் விலகலா”..? செவி சாய்க்காத இபிஎஸ்.. அதிமுகவில் வீசும் புயல்…!!

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள…

Read more

ஆனந்த் மகிந்த்ரா பகிர்ந்த “அந்த” வீடியோ… நம் பாரம்பரியம் அழியாது.. தாத்தாவிடம் இருந்து பேரனுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்… உருகிப்போன இணையவாசிகள்…!!!

தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவதோடு, நெஞ்சைத் தொடும் மற்றும் உத்வேகம் அளிக்கும் பல வீடியோக்களைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், சமீபத்தில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ இணையவாசிகளின்…

Read more

தவெக ஆட்சி நிலைக்காது…! “தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வரும்”…? திமுகவினருக்கு மு‌க ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு.. களத்தில் இறங்கிய 36 பேர்… பரபரப்பில் அரசியல் களம்..!!

தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் அரசியல் களம் புதிய கூட்டணிச் சமன்பாடுகளால் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. திமுக மாவட்டச் செயலாளர்கள்…

Read more

உலகமே உருகிய ‘பஞ்ச்’ குரங்கின் கூண்டுக்குள் நுழைந்த 2 பேர்.. அங்கு அவர்கள் செய்த ‘அந்த’ விஷயம் தான் இப்போ உலக லெவல் ட்ரெண்டிங்…!!!

ஜப்பானில் உள்ள இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் பஞ்ச்’ என்ற உலகப் புகழ்பெற்ற குட்டி குரங்கின் கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாயால் கைவிடப்பட்ட ‘பஞ்ச்’ என்ற இந்த ஒன்பது மாதக் குரங்கு,…

Read more

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் மீண்டும் வரணும்..! “இபிஎஸ் எதையுமே ஏத்துக்க தயாரா இல்லை”… அதிமுக தோல்விக்கு காரணமே இதுதான்.. போட்டுடைத்த சிவி சண்முகம்…!!

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விகள் மற்றும் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். நாடாளுமன்றத்…

Read more

43 வயசு ஆகுது..! எனக்கு துணை தேவை இல்லை.. திருமணம்தான் பெண்களின் கடைசி முடிவா..? உடைத்தெறிந்த யோகா ஆசிரியை… வரவேற்பை பெறும் வீடியோ.!

இந்தியச் சமூகத்தில் பெண்களுக்குத் திருமணம் மட்டுமே இறுதி மைல்கல் என்ற பொதுப் புத்தியை உடைத்தெறிந்து, 43 வயதிலும் தனியாக, சுயசார்புடன் வாழ்ந்து வரும் மந்தீப் கவுர் என்ற யோகா ஆசிரியரின் இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. “இந்தியாவில்…

Read more

என்னது அனில் கும்ப்ளே மகனா இது?… குடும்பத்தில் நடந்த அந்த ஒரு விஷயம், உருகிப்போன ரசிகர்கள்… வைரலாகும் போஸ்ட்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளேயின் மகன் மயாஸ் கும்ப்ளே தனது பொறியியல் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து பட்டதாரி ஆகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அனில் கும்ப்ளே மற்றும் அவரது மனைவி சேதனா…

Read more

ஒரு வருஷ காதல்..! மாட்டிறைச்சி சாப்பிடு.. எங்க மதத்தை தான் நீயும்… 3 குழந்தைகள் பிறந்தும் அடங்காத கணவன்… டார்ச்சர் தாங்க முடியாமல் பெண் கதறல்…!!

மகாராஷ்டிர மாநிலம் உள்ளாஸ்நகரில், தனது உண்மையான அடையாளத்தை மறைத்துப் பொய் பெயரில் இந்து பெண் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, பின்னர் அவரை மதமாற்றம் செய்யக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் புகாரில் கணவர் உட்பட மூன்று பேரை மத்திய காவல் நிலைய போலீசார்…

Read more

அப்பப்பா..! என்னா வெயிலு..! கூலாக கூல்டிரிங்ஸ் குடித்த குரங்கு… பாவம் தண்ணீர் கிடைக்காம தான்… வேடிக்கை கலந்த உண்மை வீடியோ..!

சமூக ஊடகங்களில் விலங்குகள் தொடர்பான பல்வேறு வேடிக்கையான வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில், தற்போது கடுமையான வெயிலின் தாக்கத்தால் தவித்த குரங்கு ஒன்று, ரயில் நிலையத்திற்கு வந்து குளிர்பானம்  குடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…

Read more

வென்டிலேட்டரில் 8 மாத பிஞ்சு குழந்தை… துடிதுடிக்கும் தந்தை.. பெத்த தாயா இப்படி செய்தது?… மருத்துவர்கள் சொன்ன ஷாக் நியூஸ்..!!!

ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-பிவாடி மாவட்டத்தில் உள்ள பிவாடி நகரின் கேப்டன் சவுக் பகுதியில், பெற்ற தாயே தனது 8 மாத பெண் குழந்தைக்குக் கட்டாயப்படுத்தி ஆசிட் புகட்டியுள்ள அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. காவ்யா என்ற பெயருடைய அந்தப் பிஞ்சு குழந்தை,…

Read more

திமுகவுடன் கூட்டணி..! சண்டை அங்கதான் ஆரம்பிச்சுச்சு… தோல்வியை ஏத்துக்கவே மாட்டாரு… இன்னும் 30 நாள்தான்.. இபிஎஸ்-க்கு சிவி சண்முகம் எச்சரிக்கை..!!

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் கூறியதாவது,…

Read more

ஆதார் கார்டு வச்சிருக்கீங்களா?… இப்போ பண்ணா 0 ரூபாய், அப்புறம் பண்ணா கட்டணம்… ஆதார் புதுப்பிப்பில் மத்திய அரசு தந்த ‘க்ளைமாக்ஸ்’ ட்விஸ்ட்…!!!

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஆன்லைன் மூலம் இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று, இதுவரை ஒருமுறை கூட விவரங்களைப் புதுப்பிக்காதவர்கள்…

Read more

பெண் வக்கீலுக்கே இந்த கதியா..? “ஓடும் காரில் பாலியல் தொல்லை”… நண்பர்களுக்கு போன் போட்டு ஆபாசமாக பேசி… நடு ரோட்டில் வெடித்த சண்டை.. அதிர்ச்சி சம்பவம்..!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோரேகாவ் பார்க் பகுதியில், ஓடும் காரில் பெண் வழக்கறிஞர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக புனே காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு மூன்று பேரைக் கைது…

Read more

சோபாவில் எம்எல்ஏ..! நாற்காலியில் அரசு அதிகாரிகள்… ஜோதிட அலுவலகத்தில் மீட்டிங் போட்டது ஏன்..? வெடித்த சர்ச்சை.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் பரபரப்பு விளக்கம்…!!!

அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளானதைத் தொடர்ந்து, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் (எம்எல்ஏ) கனிமொழி சந்தோஷ் அதற்கு வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார். கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், பொதுச்…

Read more

அடக்கொடுமையே.. நீட் தேர்வு வினாத்தாள் இப்படித்தான் லீக் ஆனதா?… மகாராஷ்டிராவில் விடிய விடிய நடந்த அதிரடி வேட்டை..!!!

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு மோசடி தொடர்பான சிபிஐ விசாரணை, தற்போது மகாராஷ்டிராவின் முக்கிய கோச்சிங் சென்டர் நெட்வொர்க்குகளை நோக்கி நகர்ந்துள்ளது. குறிப்பாக, லாத்தூரில் இயங்கி வரும் பிரபல ‘ரெணுகாய் கெமிஸ்ட்ரி க்ளாசஸ்’ பயிற்சி மையத்தின் இயக்குநரான…

Read more

பழிக்கு பழி…! “டிரம்ப், நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்பினால் ரூ.561 கோடி பரிசு”… புதிய மசோதா தாக்கல்… உலக நாடுகளை அதிரவைத்த ஈரான்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைச் சுட்டுக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டு வருவதாகவும், இதற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்ட மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.…

Read more

“ஒரே ஒரு ஓட்டுதான், மொத்தமாக மாறிய விதி”… 23 வயதில் இங்கிலாந்தையே அதிரவைத்த இந்திய வம்சாவளி பையன்.. லண்டனில் உறைந்துபோன டவுன் கவுன்சில்..!!!

இங்கிலாந்தின் எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் நகரத்தின் புதிய மேயராக 23 வயதுடைய இந்திய வம்சாவளி இளைஞரான துஷார் குமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரிட்டன் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் மேயர் பதவியைப் பிடித்தவர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர்…

Read more

இன்னும் 48 மணி நேரம்தான்…! உடைய போகுது மெகா சஸ்பென்ஸ்… அந்த 22 பேர் யார்…? மே 21-ல் வெளியாகிறது அறிவிப்பு…?

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உட்பட 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில், மே 21-ல் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 17-ஆம் தேதி அமைச்சர்களுக்கான இலாகாக்கள் (துறைகள்) ஒதுக்கப்பட்டன. இருப்பினும், இன்னும்…

Read more

அதானிக்கு அடித்த மெகா லக், லஞ்ச வழக்கு திடீரென நிரந்தரமாக தள்ளுபடி செய்யப்பட்டது ஏன்?… அமெரிக்க வழக்கில் ட்விஸ்டோ மேல் ட்விஸ்ட்…!!!

அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த சூரிய மின்சக்தி ஒப்பந்தங்கள் தொடர்பான லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை “மறுவிசாரணைக்கு இடமின்றி நிரந்தரமாக” அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் இதே…

Read more

இந்தியாவை நோக்கி வரும் மிகப்பெரிய ஆபத்து…! “மொத்த நாடும் முடங்க போகுதா”..? புது குண்டை தூக்கிப்போட்ட ராகுல் காந்தி…!!!

இந்தியாவை நோக்கி ஒரு மாபெரும் பொருளாதாரப் புயல் நெருங்கி வருவதாகவும், இது இதுவரை நாடு கண்டிராத அளவுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,…

Read more

பாம்பா.. இல்ல திமிங்கலமா?… ஆற்றில் மக்கள் குளித்த போது மரத்திலிருந்து விழுந்த ‘பயங்கரம்… அலறியடித்து ஓடிய பெண்கள்… இணையத்தை உலுக்கும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு நெஞ்சை பதறவைக்கும் வீடியோ மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது. ஒரு ஆற்றின் கரையில் மக்கள் ஜாலியாக குளித்து, விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அங்குள்ள ஒரு மரத்திலிருந்து ஒரு பிரம்மாண்டமான ‘கிரீன் அனகோண்டா’ பாம்பு நேரடியாக…

Read more

தமிழக முதல்வர், அடிதூள்.. ஒரு எம்.எல்.ஏ-வுக்கு இத்தனை லட்சமா?… வெளிவந்த தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ சம்பள ரகசியம்…!!!

இந்தியாவில் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் படித்தொகைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும் நிலையில், தமிழ்நாட்டில் தற்போதைய புதிய அரசில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான மாத ஊதியம் மற்றும் சலுகைகள் குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த 2017-ஆம்…

Read more

மாரடைப்பு என்று நம்பி உடலை அடக்கம் செய்த பெற்றோர்… மாமனார் போட்ட ‘ஹார்ட் அட்டாக்’ நாடகம்… 5 நொடி வீடியோ தந்த க்ளைமாக்ஸ்…!!!

மராட்டிய மாநிலம் அமராவதியைச் சேர்ந்த ஃபைஸ்லா ஜபீன் என்ற புதுப்பெண்ணின் மரண வழக்கில், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி நாடகமாடிய மாமனார் குடும்பத்தினரின் சதி அம்பலமாகியுள்ளது. நாக்பூரைச் சேர்ந்த ஒருவருடன் திருமணமான ஃபைஸ்லா, கடந்த மே 15 அன்று மாரடைப்பால் இறந்துவிட்டதாக…

Read more

  • May 19, 2026
AI மூலம் போலி பிரஸ்கிரிப்ஷன்…. ஆன்லைன் நிறுவனங்களின் பகீர் தில்லுமுல்லு…. நாளை நாடு முழுவதும் மருந்து கடைகள் மூடல்….!!

ஆன்லைன் மருந்து விற்பனை தளங்களின் கட்டுப்பாடற்ற வணிகம் மற்றும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (மே 20) நாடு முழுவதும் உள்ள மருந்து கடைகளை அடைத்து அதிரடி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.…

Read more

ஆர்டர் டெலிவரி செய்ய வந்த இடத்தில் Blinkit ஊழியர் செய்த ‘அந்த’ காரியம்.. 5 வினாடி வீடியோவால் கதறி அழும் இணையவாசிகள்…!!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ப்ளிங்கிட் டெலிவரி ஊழியரின் 5 வினாடி வீடியோ, பார்ப்போரின் கண்களைக் குளமாக்கியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு வீட்டிற்கு டெலிவரி கொடுத்துவிட்டுத் திரும்பும் அந்த வாலிபர், அங்கு வாசலில் வைக்கப்பட்டிருந்த ஒரு குழந்தையின் கிரிக்கெட் பேட்டைப் பார்க்கிறார்.…

Read more

அன்று தற்கொலை என்றார்கள்… நீட் மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கையில் வெளியான பகீர் உண்மை… பின்னணியில் இருக்கும் விபரீதம்…!!!

பீகாரின் பாட்னாவில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த 18 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரமான வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மகளிர் விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த…

Read more

சீனாவிற்குச் சென்ற பாகிஸ்தான் அழகிகள்.. ஒரு குட்டிப் பொண்ணு கொடுத்த ‘நச்’ பதிலடி.. அந்த இடத்திலேயே நடந்த ‘அவமானம்.. வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது சீனச் சிறுமி ஒருவற்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்த வீடியோ ஒன்று தீயாய் பரவி வருகிறது. சீனாவிற்குச் சுற்றுலா சென்ற மூன்று பாகிஸ்தான் பெண்கள், அங்கு தெருவில் நின்றுகொண்டிருந்த ஒரு…

Read more

“நான் ஃபிட்டா இருக்கேனா?”… கமாண்டோக்களிடம் தோனி கேட்ட அந்த ஒரு கேள்வி.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாரக மந்திரமுமான எம்.எஸ்.தோனி, சென்னையில் உள்ள என்.எஸ்.ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களின் பிராந்திய மையத்திற்கு அதிரடி விசிட் அடித்துள்ளார். இதனால் இந்திய ராணுவத்தின் டெரிட்டோரியல் ஆர்மியில்…

Read more

  • May 19, 2026
பள்ளி அருகே மதுக்கடையா….? கோடம்பாக்கத்தில் வெடித்த பொதுமக்கள் போராட்டம்…. ஸ்பாட்டுக்கு வந்து ஆக்ஷன் எடுத்த எம்.எல்.ஏ….!!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில், பள்ளி ஒன்றின் மிக அருகாமையில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களுக்கும் கடும் அச்சுறுத்தலும், இடையூறும் ஏற்பட்டு வந்தது. இந்த கடையை உடனடியாக அப்புறப்படுத்த…

Read more

வீட்டின் முன் விளையாடிய குழந்தை திடீரென மாயம்.. பேரலைத் திறந்து பார்த்த பெற்றோருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… மரணத்தால் உறைந்துபோன குடும்பம்..!!!

மகாராஷ்டிராவின் பீடு மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகை பகுதியில், வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் தண்ணீர்ப் பேரலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. அம்பாஜோகையின் பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் அமோல் ஆடே என்ற சிறுவனே இவ்வாறு…

Read more

“என் பையனுக்காக இதைக்கூட செய்ய மாட்டேனா?”… காதலில் தோற்று 5 நாள் சாப்பிடாத மகன்.. துணிந்து களமிறங்கிய தந்தை.. நெகிழ வைக்கும் சம்பவம்…!!!

காதலில் தோல்வியடைந்து, ஐந்து நாட்களாக உணவருந்தாமல் இருந்த மகனின் நிலையை கண்டு தாங்க முடியாத ஒரு தந்தை, தன் மகனுக்காக அந்தப் பெண்ணைச் சந்திக்கச் சென்ற உருக்கமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேக்கப் அல்லது காதல் தோல்வி என்பது…

Read more

  • May 19, 2026
“அங்க எல்லாரும் தான் ஷூ போட்டிருக்காங்க” பாதாமி கோயிலில் டார்கெட் செய்யப்பட்டாரா பெண்….? எக்ஸ் தளத்தில் வெடித்த மோதல்….!!

கர்நாடகாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதாமி குகைக் கோயிலில் (Badami Cave Temples) எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, தற்போது இணையதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பச்சை நிற ஆடையும் ஹிஜாபும் அணிந்த…

Read more

ஒரே மகள் மரணம்… 60 வயதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சீனப் பெண்ணின் அற்புதம்…!!!

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த 76 வயதான ஷெங் ஹைலின் என்ற பெண்மணி, தனது வாழ்க்கையில் சந்தித்த பெரும் துயரங்களுக்குப் பிறகு 60 வயதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்து, நாட்டின் மிக வயதான தாயாக அறியப்பட்டார். கடந்த 2009-ஆம் ஆண்டு, இவருடைய…

Read more

  • May 19, 2026
பாட்டிலுக்கு ₹10 எக்ஸ்ட்ரா…. கம்பி எண்ணும் டாஸ்மாக் சூப்பர்வைசர்…. பரபரப்பு பின்னணி….!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்த விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் சூப்பர்வைசரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். ​இந்த…

Read more

பெற்ற மகளா? இல்லை ஜென்ம பகையா?… பெற்ற மகளுக்கு நரகத்தை காட்டிய தந்தை… உறைந்து போன ஊர்மக்கள்… கொடூர பின்னணி…!!!

தன்னுடைய பெற்ற மகளையே கொடூரமான முறையில் கொலை செய்த ஒரு தந்தையின் இந்த வெறிச்செயல் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. பாதுகாப்பு அளிக்க வேண்டிய தந்தையே எமனாக மாறி, நரகத்தை விட மோசமான சித்திரவதைகளை தன் மகளுக்கு அளித்துக் கொன்றுள்ளார். இந்த கொடூரக்…

Read more

  • May 19, 2026
“மக்களின் தீர்ப்பை மதிங்க…. உதாசினப்படுத்தாதீங்க” முதல்வர் விஜய் குறித்து அன்புமணி ராமதாஸ் விறுவிறுப்பான பேச்சு….!!

தமிழகத்தில் தவெக பெற்றுள்ள வெற்றி மற்றும் ஆட்சி அமைந்த விதம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தற்போது மிக முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ​செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “முதலமைச்சர் விஜய்க்கு வாக்களித்த மக்களை நாம் ஒருபோதும் உதாசீனப்படுத்தக் கூடாது.…

Read more

  • May 19, 2026
“பலரை சில காலம் ஏமாற்றலாம், ஆனா….” தவெக-வை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்…. சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் பதிவு….!!

தமிழக அரசியல் களம் டிஜிட்டல் தளத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தற்போதைய ஆட்சி நிர்வாகம் குறித்து ‘தி இந்து’ ஊடகம் வெளியிட்டுள்ள ஒரு முக்கிய வீடியோவை, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக…

Read more

கர்ப்பிணி என்றும் பாராமல் பிரைவேட் பார்ட்டில் 10 இன்ச் இரும்பு கம்பி… பெற்ற மகளே சாட்சி.. அலறியடித்து ஓடிய சைக்கோ கணவன்..!!!

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டம் அம்பிகாபூர் அருகே உள்ள பிகிடிஹ் கலா கிராமத்தில் நிகழ்ந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பிரதீப் அகரியா என்ற நபர், மது போதையில் தனது 23 வயதுடைய கர்ப்பிணி மனைவி ஹீராவை…

Read more

அடப்பாவமே.. உடல் பருமனால் வந்த சோதனை.. கணவர் இல்லாத நேரத்தில் அந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. பெங்களூரை உலுக்கிய துயரம்..!!!

பெங்களூரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில், அந்த இளம்பெண் தீவிர உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் உடல் பருமன்…

Read more

  • May 19, 2026
“தவெக-வோடு கூட்டணி வைப்போம்னு கெஞ்சினோம்” சி.வி.சண்முகம் உடைத்த அதிரடி ‘பகீர்’ உண்மை….!!

அதிமுக உட்கட்சி அரசியலில் இதுவரை இல்லாத அளவிற்குப் புதிய வெடிகுண்டை தூக்கிப் போட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். தேர்தலில் வலிமையான கூட்டணி அமைக்கக் கோரி எடப்பாடி பழனிசாமியிடம் தாங்கள் வைத்த கோரிக்கைகள் எப்படி நிராகரிக்கப்பட்டன என்பதை அவர் வெளிப்படையாகப் போட்டுடைத்துள்ளார். ​செய்தியாளர்களிடம்…

Read more

இனிமேல் யாராவது உள்ளே வந்தா அவ்ளோதான்… எல்லையை ‘கோட்டையாக’ மாற்றும் வடகொரியா… அதிதிஷ்டத்தில் இருக்கும் உலக நாடுகள்..!!!

வடகொரியாவின் எல்லையைப் பலப்படுத்தும் நோக்கில், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ராணுவ அதிகாரிகளுக்கு அதிரடியான புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். நாட்டின் தெற்கு எல்லையைப் பாதுகாக்கும் முதன்மைப் படைப்பிரிவுகளின் தளபதிகளை நேரில் அழைத்து ஆலோசனை நடத்திய அவர், எல்லையை எவராலும் ஊடுருவவோ…

Read more

  • May 19, 2026
“நாங்க பேசத் தயார்…. ஆனா ஒன்னே ஒன்னு தான்” எடப்பாடிக்கு சி.வி.சண்முகம் போட்ட அதிரடி கண்டிஷன்….!!

அதிமுக உட்கட்சி அரசியலில் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, சி.வி.சண்முகத்தின் இந்த பேட்டி அடுத்த திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • May 19, 2026
“அடுத்த 6 மாதத்தில் CM விஜய் ஆட்சி கவிழும்” ​3-ல் 2 பங்கு மெஜாரிட்டி இல்லை…. தனபால் சொன்ன ‘அதிர்ச்சி’ தகவல்….!!

தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில், தற்போதைய விஜய் தலைமையிலான ஆட்சி கவிழும் என அதிமுக-வின் மூத்த தலைவர் தனபால் அதிரடியாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு…

Read more

நல்லவேளை என்னைத் தோற்கடிச்சீங்க… வாக்குக்கு பணம் வாங்குபவர்களுக்கு சீமான் கொடுத்த நெத்தியடி… அரசியல் வட்டாரத்தில் பரவும் பரபரப்பு…!!!

“நல்லவேளை என்னைத் தோற்கடித்து, மக்கள் தப்பித்தீர்கள்; இல்லையென்றால் அதிகாரத்தைக் கையில் எடுத்து, தவறு செய்பவர்களைச் சும்மா விட்டிருக்க மாட்டேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற…

Read more

Other Story