நல்லவேளை என்னைத் தோற்கடிச்சீங்க… வாக்குக்கு பணம் வாங்குபவர்களுக்கு சீமான் கொடுத்த நெத்தியடி… அரசியல் வட்டாரத்தில் பரவும் பரபரப்பு…!!!
“நல்லவேளை என்னைத் தோற்கடித்து, மக்கள் தப்பித்தீர்கள்; இல்லையென்றால் அதிகாரத்தைக் கையில் எடுத்து, தவறு செய்பவர்களைச் சும்மா விட்டிருக்க மாட்டேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற…
Read more