இனிமேல் யாராவது உள்ளே வந்தா அவ்ளோதான்… எல்லையை ‘கோட்டையாக’ மாற்றும் வடகொரியா… அதிதிஷ்டத்தில் இருக்கும் உலக நாடுகள்..!!!
வடகொரியாவின் எல்லையைப் பலப்படுத்தும் நோக்கில், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ராணுவ அதிகாரிகளுக்கு அதிரடியான புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். நாட்டின் தெற்கு எல்லையைப் பாதுகாக்கும் முதன்மைப் படைப்பிரிவுகளின் தளபதிகளை நேரில் அழைத்து ஆலோசனை நடத்திய அவர், எல்லையை எவராலும் ஊடுருவவோ…
Read more