“ரோடு முழுக்க இருந்த குப்பையைத் தாங்களே அள்ளிட்டுப் போயிட்டாங்க!” டெல்லி போராட்டக்காரர்களுக்குச் சல்யூட் அடிக்கும் பொதுமக்கள்… அதிரும் இணையதளம்…!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், போராட்டம் முடிந்த பிறகு தாங்கள் போட்ட குப்பைகள் ஒவ்வொன்றையும் தாங்களே பொறுப்பாக அள்ளிச் சுத்தம் செய்துவிட்டுச் சென்ற நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களின் இதயங்களை வென்றுள்ளது. வழக்கமாகப் போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் கூச்சல், குழப்பம்…

Read more

“பொறந்த உடனேவே இப்படி ஒரு சேட்டையா.?” மருத்துவரிடமே மல்லுக்கட்டிய பிஞ்சு குழந்தை…. வைரலாகும் வீடியோ….!!

குழந்தை பிறக்கும் தருணம் என்பது பெற்றோருக்கு மட்டுமல்ல, மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். ஆனால், பிறந்த சில நிமிடங்களிலேயே ஒரு குழந்தை செய்யும் சிறு அசைவு கூட அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிடும். அப்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்த ஒரு…

Read more

“இந்திய உடற்பயிற்சிக் கூடங்கள் வெறும் உடற்பயிற்சி செய்யும் இடங்கள் மட்டுமல்ல, அவை ஒரு சிறந்த சமூகம்”… வெளிநாட்டுப் பெண் உடைத்த உண்மை..!!!

இந்தியாவில் வசித்து வரும் சாண்ட்ரா ஆன் என்ற உக்ரைனியப் பெண், இந்திய ஜிம்களுக்கும் ஐரோப்பிய ஜிம்களுக்கும் இடையே உள்ள அசாத்தியமான வேறுபாடுகளைப் பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவின்படி, ஐரோப்பிய ஜிம்களில் மக்கள் தங்களுக்குள் மட்டுமே கவனம் செலுத்தி, யாரிடமும் பேசாமல் உடற்பயிற்சி…

Read more

“டார்லிங்”… தோனியை பார்த்ததும் உருகிய ஹர்திக் பாண்டியா… CSK vs MI போருக்கு முன் ஒன்று சேர்ந்த ஜாம்பவான்கள்… அந்த வைரல் வீடியோ…!!!

ஐபிஎல் 2024 தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலுக்கு முன்னதாக, மைதானத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தனது முன்மாதிரியான எம்.எஸ். தோனி வலைப்பயிற்சியில்…

Read more

மாரத்தானில் நுழைந்த ‘சிறப்பு விருந்தினர்கள்’… யாரும் எதிர்பார்க்காத அதிசயம்… பதிவு எண் இல்லை, பயிற்சியும் இல்லை… வைரலாகும் வீடியோ..!!!

மும்பையில் நடைபெற்ற ‘டாட்டா மும்பை மாரத்தான்’ போட்டியில், ஓட்டப்பந்தய வீரர்களுடன் இணைந்து தெருநாய்களும் ஆர்வத்துடன் ஓடிய நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதிகாலையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்தபோது, இரண்டு தெருநாய்கள் திடீரென அவர்களுடன் இணைந்துகொண்டன. மேலும்…

Read more

Other Story