தமிழக முதலமைச்சர் விஜய், தனது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கவில்லை என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும், முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்கள் தொடர்ந்து தொய்வின்றி நடக்க வேண்டும் மற்றும் தங்களின் அன்றாட வாழ்க்கையில்

“>

 

எந்தவிதப் பிரச்சினைகளும் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுமே தற்போதைய முதலமைச்சர் விஜய்யிடம் மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளாக இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.