“தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது”…. டிஜிபி சைலேந்திரபாபு பெருமிதம்….!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திருச்சியில் காவல்துறையினருக்கான தடகள போட்டியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஜாதி சண்டை, மத கலவரங்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை என எதுவுமே கிடையாது.…

Read more

“லஞ்சம் வாங்கிய புகார்”… பா.ஜ.க எம்எல்ஏவின் மகன் அதிரடி கைது…. அதிகாரிகள் நடவடிக்கை…..!!!!

பெங்களூரில் லஞ்சம் வாங்கிய புகாரில் பாஜக எம்எல்ஏவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ரூபாய் 40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின்  மகன் பிரசாந்த் மாதலை லோக் ஆயுக்தா அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். அதனை தொடர்ந்து அவரது அலுவலகத்திலிருந்து…

Read more

அரசியல் ரீதியாக வெற்றி!… “அதிமுக நிரூபித்துவிட்டது”… கே.பி.முனுசாமி பெருமிதம்….!!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்று…

Read more

சென்னை சென்ட்ரல் TO விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம்…. கடும் அவதியில் பயணிகள்…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப் படுத்தப்பட்டது. கல்லூரிக்கு செல்பவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் என பலரும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை…

Read more

அன்று திமுக, இன்று அதிமுக… 39 ஆண்டுகளுக்கு பின் வெற்றி… தமிழக சட்டப்பேரவைக்குள் நுழையும் ஈவிகேஎஸ்…. வாழ்த்தும் தொண்டர்கள்….!!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்று…

Read more

“குண்டர் தடுப்பு சட்ட வழக்கு”…. முதலிடம் பிடித்த தமிழ்நாடு…. ஆர்டிஐயில் வெளியான ஷாக் தகவல்….!!!!!

குண்டர் தடுப்பு சட்ட வழக்கில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 10 முதல் 15 குண்டர் தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. கடந்த 2011- 2021 வரை குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகள் பதிவதில் தமிழ்நாடு முதலிடம்…

Read more

முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு… மாணவர்களோடு சேர்ந்து உணவு அருந்திய அமைச்சர் உதயநிதி….!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலினால் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-ம் கட்ட காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அவர்களால் தொடங்கி…

Read more

Breaking: நாகூரில் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலப்பு…!!!

நாகூரில் சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கடலுக்கு அடியில் போடப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. மேலும் இதன் காரணமாக நாகூரில் உள்ள மீனவ கிராம மக்களுக்கு சுவாச கோளாறு மற்றும்…

Read more

BREAKING: இனி பால் வாங்கவும் ஆதார் கட்டாயம்…. அடுத்த அதிரடி…!!!

மாதந்தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் ஆவினில் பால் பெறும் வாடிக்கையாளர்களுக்கு  ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் ஆதார் எண்களை இணைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும் இதனால், அட்டைகள் மூலம் பால் வாங்கும் படி அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் பரவும் “வைரஸ் காய்ச்சல்”…. பீதி வேண்டாம் மக்களே..!!!

தமிழகம் முழுவதும் சமீப நாட்களாக வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல், அதீத காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பாதிப்புகளால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.  இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டோர் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும்…

Read more

TNPSC ஹால்டிக்கெட் வெளியீடு…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நிதியாளர் பதவிகளுக்கான 5 காலிப்பணியிடங்களுக்கு 11.11.2022 ஆம் நாள் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, டிசம்பர் 10 ஆம் நாள் வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தேர்வானது மார்ச் 10 ஆம் தேதி…

Read more

BREAKING: EPS-க்கு புதிய சிக்கல்… OPS வழக்கு இன்று விசாரணை…!!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ்-ஐ நியமித்தது, ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியது உள்ளிட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி மனோஜ்…

Read more

பிரதமர் வேட்பாளரை நிறுத்துவது குறித்து… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை  நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் இ வி கே…

Read more

HDFC வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கான பிக்ஸட் டெபாசிட்… 8% வட்டி உயர்வு…!!!!!

கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வங்கிகள் சீனியர் சிட்டிசன்களுக்கான நிலையான வைப்புத் தொகை எனப்படும் பிக்சட் டெபாசிட் மீதான வட்டியை உயர்த்தியுள்ளது. அதில் பாரத் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியும் அடங்கும். அதாவது பொதுவாக சீனியர் சிட்டிசன்கள் தங்கள்…

Read more

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் 5 நாட்களுக்கு அனுமதி….. வெளியான அறிவிப்பு….!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அந்த கோவிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற மார்ச் 4ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம்…

Read more

நண்பனை துண்டு துண்டாக வெட்டி இதயத்தை வெளியே எடுத்த இளைஞர்…. பதைபதைக்க வைக்கும் பின்னணி…..!!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நவீன் என்பவர் பயின்று வந்துள்ளார். அவரின் நண்பர் ஹரிஹர கிருஷ்ணா ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் நவீனியின் காதலை ஏற்றுக் கொண்ட நிலையில் இரண்டு ஆண்டுகளாக காதலித்து…

Read more

புது டுவிஸ்ட்..! குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. வெளியான முக்கிய தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக…

Read more

OMG: மீண்டும் கொடூரம்: குழந்தையை கொன்ற நாய்கள்….. பெரும் அதிர்ச்சி…!!!

சமீப நாட்களாகவே நாய்கள் குழந்தைகளை கடித்து கொன்றதாக கொடூரமான செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சிஜி கஞ்ச் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை தெருநாய்கள் ஒன்றுசென்ற்ந்து  கொன்றுள்ளன. குழந்தை வீட்டுக்கு வெளியே…

Read more

தமிழக மக்களே…. உங்க ஊரில் சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா?….. இதோ முழு விவரம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

ஒவ்வொரு மாதத்தையும் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை அதிகரிப்பது வழக்கம் தான். அதன்படி மார்ச் 1ஆம் தேதி சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இருந்தாலும் தமிழக முழுவதும் சிலிண்டர் விலை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அளவில் உள்ளது. எனவே நிர்ணயிக்கப்பட்ட விலைப்படி…

Read more

“நம்ம பள்ளி திட்டம்”…. தமிழக முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் நம்ம பள்ளி திட்டத்திற்கான நிதி உதவி, பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை இணையதளத்தில் மட்டுமே பெற வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு சமூகப் பொறுப்புணர்வு நிதி மற்றும் தனிப்பட்ட…

Read more

சென்னை – விஜயவாடா ரயில் சேவையில் திடீர் மாற்றம்….. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையிலிருந்து விஜயவாடா செல்லும் ரயில் சேவை மார்ச் மூன்றாம் தேதி அதாவது இன்று மாற்று பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தினம் தோறும் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பகல் 2.50 மணிக்கு…

Read more

சிலிண்டர் உயர்வால் அடுத்து இதன் விலை அதிகரிக்கும்…? கடும் ஷாக்கில் மக்கள்..!!!

இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை அதிகரித்த நிலையில் சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. நாடு முழுவதும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன்…

Read more

வெளிநாட்டு மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்…. தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி உத்தரவு….!!!

வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் மருத்துவ மற்றும் உயர்கல்வி பயில வரும் மாணவர்கள் மத்திய அரசு இணையதள பக்கத்தில் தங்களின் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தனித்துவ அடையாள எண் இதன் மூலம் வழங்கப்படும்…

Read more

நாளை(மார்ச் 4) காலை 10 மணி முதல் 12 மணி வரை….. 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ள மாதிரி பள்ளிகளில் 10ம் வகுப்பில் சேர 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச்4ம் தேதி(நாளை) நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் 45 மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. இப்பள்ளியில்…

Read more

தமிழக மக்களே…. கோடையில் இயல்பை விட கூடுதல் வெப்பம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் பொதுவாக மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இயல்பாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமிருக்கும். அதுவே மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். இந்நிலையில்…

Read more

மக்கள் நீதி மய்ய பிரமுகர் மரணம்….. பெரும் சோகம்..!!!

மக்கள் நீதி மய்யத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் முஸ்டாக் அலி (எ) ஆவடி பாபு திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கமல் தனது ட்விட்டரில், ‘மக்கள் பணியில் மிகுந்த…

Read more

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. இன்று தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வெளியீடு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்வு எழுத பள்ளி மாணவ மாணவிகளுக்கான தேர்வு கூட அனுமதிச்சீட்டு இன்று வெளியிடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேர்வு…

Read more

“போஸ்ட் ஆபிஸ் திட்டம்”…. ரூ.10,000 முதலீட்டில் ரூ.16 லட்சம் வருமானம் பெறலாமா?…. இதோ சூப்பர் தகவல்….!!!!!

போஸ்ட் ஆபிஸ் பல திட்டங்களை கொண்டிருக்கிறது. வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை (அ) சேமிப்புக் கணக்குகளில் முதலீடு செய்வது ஒரு வழி எனில், அஞ்சல் அலுவலக சேமிப்பு வாயிலாக உங்கள் பணத்தை முதலீடு செய்வது மற்றொரு சிறந்த வழியாகும். போஸ்ட் ஆபீஸில் தொடர்வைப்பு…

Read more

ரூ.2,000 நோட்டின் தரத்தை அறிவது எப்படி?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்….!!!!

கள்ளநோட்டுகளை தடுக்கும் அடிப்படையில் ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களை ரிசர்வ் வங்கி நடைமுறைபடுத்தி இருக்கிறது. அதோடு கரன்சி நோட்டின் சிறப்பு அம்சங்களை கண்டறியவும், அவர்களிடம் போலி ரூபாய் நோட்டுகள் இருந்தால் வங்கி (அ) காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கவும் உதவும் வழிகாட்டுதல்களை…

Read more

உங்களுக்கு வங்கிக் கடன் வாங்க சொல்லி மெசேஜ் வருதா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நீங்கள் லோனுக்கு தகுதியானவர்கள், ரூ. 3 லட்சம் லோன் தயாராக இருக்கிறது என திடீரென உங்களது போனுக்கு மெசேஜ் (அ) அழைப்புகள் வரும். நாம் கடனே கேட்காமல் ஏன் தாமாக முன் வந்து தருகிறார்கள் என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றும். அதாவது,…

Read more

விடுதலை வேணுமா..? பாஜகவில் சேருங்க.. பங்கமாய் கலாய்த்த கெஜ்ரிவால்..!!!

மணீஷ் சிசோடியா பாஜகவில் இணைந்தால் அவர் உடனடியாக விடுதலை செய்து விடுவார்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை பாஜக அரசு தடுக்க நினைப்பதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.…

Read more

கல்லூரி மாணவி அனுப்பிய திடீர் கடிதம்!.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!!!

தென்காசி அருகே அரசு கல்லூரியில் முனைவர் பட்டம் பயின்று வரும் மாணவிகளுக்கு துறை தலைவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக முதலமைச்சருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை தலைவராக பணியாற்றி வருபவர் அஜித்.…

Read more

பஞ்சாபில் சுட்டுவீழ்த்திய டிரோன்!.. ராணுவம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!

பஞ்சாபில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் பாகிஸ்தான் மற்றும் சீனாவில் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த டிசம்பர் 25ஆம் தேதி பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தின் எல்லையில் டிரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. தடவியல் அதிகாரிகளின் ஆய்வில் இந்த ட்ரோன் சீனா மற்றும்…

Read more

பிறந்த குழந்தைக்கான காப்பீடு திட்டம்… இவர்களுக்கும் இது பொருந்தும்…? நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!!!

பிறந்த குழந்தைக்கான காப்பீடு என்னும் நிலைப்பாடு குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் பொருந்தும் என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோஷி என்பவர் 20 லட்சம் மதிப்புள்ள இரண்டு காப்பீடுகளை பல வருடங்களாக புதுப்பித்து வந்துள்ளார். இந்நிலையில் 2018…

Read more

நாகலாந்து சட்டப்பேரவை வரலாற்றில்… சாதனை புரிந்த முதல் பெண் எம்.எல்.ஏ… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

நாகலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி பா.ஜ.க கூட்டணி முறையே 40,19 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. இதில் நாகா மக்கள் முன்னணி 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் போட்டியிட்டது. மேலும் தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் போன்றவை தலா…

Read more

அண்ணன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு?… தப்பு பண்ணலன்னா அக்னி பரீட்சை செய்து நிரூபிக்கணும்….!!!!

தெலுங்கானா மாநிலம் பஞ்சருபள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு தன் அண்ணன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சந்தேகப்பட்ட அண்ணன் தன் தம்பி மீது கிராம பஞ்சாயத்தாரிடம் புகாரளித்துள்ளார். அப்போது குற்றம் செய்யவில்லை எனில் அதை அக்னி பரீட்சை…

Read more

அட இங்கே என்னப்பா நடக்குது?…. மோதிக்கொள்ளும் பெரிய பல்லிகள்…. வைரலாகும் வீடியோ….!!!!

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் இந்திய மேலாண் மையம் எனப்படும் கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிலையம் இயங்கி வருகிறது. இதன் வளாகத்தில் நீர்நிலைகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் பெரிய உருவம் கொண்ட உடும்பு வகையை சேர்ந்த பெரிய பல்லிகள் காணப்படுகிறது. இவை பெரியவகை…

Read more

“அனைத்து தலைவர்களாலும் விரும்பப்படுபவர் பிரதமர் மோடி”…. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வாழ்த்து….!!!!

இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலோனி பதவி ஏற்ற பிறகு இந்தியாவிற்கு முதல்முறையாக இன்று வருகை புரிந்துள்ளார். இதையடுத்து ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி, அவரை வரவேற்றார். இந்நிலையில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி பேசியதாவது, உலகம் முழுவதும் அனைத்து தலைவர்களாலும் அதிகம் விரும்பப்படுபவர்களில்…

Read more

OMG: பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்த நபர் திடீர் இறப்பு…. பெரும் சோகம்….!!!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் லல்லாகுடா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் ஷியாம் யாதவ்(38) என்பவர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். தினசரி பணி முடிந்த பிறகு கிரிக்கெட் மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் அவர் பயிற்சி பெறுவது வழக்கம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் பேட்மிண்டன்…

Read more

இரவு 7 மணிக்கு…. முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் பிரதமர் மோடி….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார். திரிபுரா, நாகலாந்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் வெற்றியை தொடர்ந்து கட்சி தலைவர்கள், தொண்டர்களை சந்தித்த பின் முக்கிய அறிவிப்பை பிரதமர் வெளியிட…

Read more

BIG BREAKING: ஈரோடு தேர்தல் முடிவுகள் அறிவிப்பு…. காங்கிரஸ் வெற்றி……!!!

ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் ஆரம்பம் முதலே இளங்கோவன் முன்னிலையில் இருக்கிறார். மொத்தம் 15 சுற்றுகள் எண்ணப்பட்டு இறுதி…

Read more

மக்கள் தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம்…. ஆளுங்கட்சியை எதிர்க்க பலத்தோடு இருக்கணும்…. பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். 13-வது சுற்று நிலவரப்படி பதிவான மொத்த…

Read more

“இன்னும் இப்படி சொல்வது எனக்கு வேதனையாக இருக்கு”…. முதல்வர் ஸ்டாலின் வருத்தம்….!!!!

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தனியார் youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அந்த பேட்டியில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது “இப்பவும் வாரிசு வாரிசு என தன்னை கூறும்போது வேதனையாக இருக்கிறது. வாரிசு என்ற அடிப்படையில் முதல்வராக வந்து விடக்கூடாது,…

Read more

தொடர் தோல்விகளை சந்திக்கும் EPS…. வருத்தத்தில் கட்சி தொண்டர்கள்….!!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில் அதிமுகவின் தலைமை பொறுப்பை கையில்…

Read more

இனி தமிழில் பெயர்ப் பலகை இல்லையென்றால் அபராதம்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழக அரசு ஆணைப்படி தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. முதல் முறை ஒரு தொகையும் மீண்டும் விதிமீறலை தொடர்ந்தால் அதிக தொகையும் அபராதம்…

Read more

இனி ரயில் நிலையங்களில் இந்த சத்தம் இருக்காது…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… “12 வேட்பாளர்களுக்கு ஒரு வாக்கு கூட இல்லை”… வெளியான தகவல்…!!!!!

ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசு,…

Read more

திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி 20 மாத திராவிட மடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்ற முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரலாற்றின் பதிவாகக் கூடிய வெற்றியை தந்த மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். நான் ஏற்கனவே தேசிய…

Read more

இனி 5 நாட்களை மட்டுமே வங்கிகள் செயல்படும்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய செய்தியானது வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் வங்கி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வங்கி ஊழியர்கள் தினசரி 40 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டி இருக்கும். இப்போது வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மாதத்தின்…

Read more

குறைந்தது பழைய 5 ரூபாய் நாணயத்தின் புழக்கம்…. ஏன் தெரியுமா?…. வெளியான காரணம்….!!!!

நாம் சில ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய பழைய 5 ரூபாய் நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்திருப்பதை நாம் கவனித்திருக்கக்கூடும். தற்போதுள்ள 5 ரூபாய் நாணயங்களானது பழைய 5 ரூபாய் நாணயங்களை விட எடை குறைவானதாக மற்றும் மெலிதானதாக இருக்கிறது. இந்திய ரிசர்வ்…

Read more

Other Story