“அதானி முறைகேடு”…. 6 பேர் கொண்ட சிறப்பு நிபுணர்கள்…. செபி விசாரணைக்கு உத்தரவு….!!!!

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து செபி அமைப்பு விரிவான விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் செயற்கையாக பங்கு விலையை உயர்த்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட சிறப்பு…

Read more

#ErodeEastByElection: இதுவரை இல்லாத வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை…. எவ்வளவு வாக்குகள் தெரியுமா….???

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்… இனி தாய்மார்களுக்கும்…? பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்…!!!!

ஆண்டுதோறும் பிப்ரவரி 10, ஆகஸ்ட் 10-ஆம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த இரு நாட்களிலோ அல்லது அந்த வாரத்திலோ நாடு முழுவதும் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கமாகும். அந்த…

Read more

ரயில்வேயில் 3 லட்சம் வேலைவாய்ப்பு…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய ரயில்வே துறையில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கிளார்க், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் டிசி போன்ற குரூப் சி பணியிடங்களுக்கு 3,11,438 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3,018 கெஜட்டட் கேடர் பணியிடங்கள்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: யார் யாருக்கு எவ்வளவு வாக்கு?… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்…

Read more

#ErodeEastByElection: யார் யாருக்கு எவ்வளவு வாக்கு…. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

#ErodeEastByElection: ஈரோடு இடைத்தேர்தல்: யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு!!

11 காவல் அதிகாரிகள் பதவி உயர்வுடன்,  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 11 காவல் அதிகாரிகள் உயர் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரவிந்தன், விக்ரமன், சரோஜ் குமார், தாகூர், மகேஷ்…

Read more

லித்தியம் அடுத்து ஒடிசாவில் “தங்க புதையல்”…. இந்தியாவுக்கு மற்றொரு ஜாக்பாட்… வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஜம்மு காஷ்மீரில் லித்தியம் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தற்போது இந்தியாவுக்கு மற்றொரு ஜாக்பாட் கிடைத்திருக்கிறது. ஒடிசாவின் 3 மாவட்டங்களில் தங்கம் இருப்பதற்குரிய அறிகுறி உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மற்றும் ஒடிசாவின் புவியியல் இயக்குநரகம் தியோகர், கியோஞ்சர், மயூர்பஞ்ச் போன்ற…

Read more

ரயில் கதவில் சிக்கிய உடை…. தரதரவென்று இழுத்து செல்லப்பட்ட பெண்…. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ….!!!!

மும்பையில் மெட்ரோ ரயிலின் மூடியக் கதவுகளில் பெண் ஒருவரின் ஆடை சிக்கிக்கொண்டதால், ரயில் அவரை இழுத்து சென்ற சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஓடும் ரயில், அப்பெண்ணை நடைமேடையின் நுனிக்கு இழுத்துச் சென்றது. கடந்த அக்..21 ஆம் தேதி நடைபெற்ற…

Read more

C.M ஸ்டாலின் கிட்ட கார் இல்லை…. ரூ.200,000,00,00,000 இருக்கு… அண்ணாமலை பகீர் தகவல் …

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  நான் திமுகவை பார்த்து இதே மாதிரி ( உங்களின் சொத்து பட்டியல் ) நீங்கள் கொடுங்கள் அப்படினா….  திமுகல ஒரு வட்டத் தலைவர் கொடுப்பாரா ? என்றாலே சந்தேகமா…

Read more

தாத்தா காலத்து டெக்னிக்..! “முதல்வரின் முதன்மை உடன்பிறப்பு கமல்” சீண்டும் அண்ணாமலை…!

தமிழக முதல்வரின் முதன்மை உடன்பிறப்பாக இருக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் விரும்புவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அதோடு, 2021 சட்டமன்றத் தேர்தலின் போது அவர் என்னவெல்லாம் பேசினார். அரசியல் களம் சுயநலமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று சாடினார். முன்னதாக,…

Read more

BREAKING: வாக்கு எண்ணிக்கை தாமதம்… என்ன நடக்கிறது…? செய்தியாளர்கள் வாக்குவாதம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பெற்ற அதிகாரப்பூர்வ வாக்குகள் குறித்த பட்டியலை இதுவரை தரவில்லை என செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர், வெளிப்படை தன்மையுடன் வாக்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. விரைவில் வெளியாகும் சூப்பர் குட் நியூஸ்?….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்தில் மிகப் பெரிய மகிழ்ச்சி செய்தி கிடைக்கப்போகிறது. அதன்படி அரசு விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படி(DA) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) உயர்வு குறித்து மிகப் பெரிய முடிவை எடுக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி அமைச்சரவையில் ஹோலி…

Read more

மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ உங்களுக்கான முழு விபரம்….!!!!

ஒரு நபர் தொழில் துவங்க வேண்டுமெனில் அதற்கு மிகப் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்ய வேண்டும். இது தொழில் துவங்க நினைக்கும் பலருக்கும் சவாலானதாக உள்ளது. எனினும் அதுவே குறைந்த முதலீட்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை…

Read more

#MegalayaElection: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை: கூட்டணி ஆட்சி உதயம்…!!!

60 தொகுதிகள் கொண்ட மேகலாவில் கடந்த 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 74.32% வாக்குகள் பதிவாகியுள்ளன.ஐந்து முனைப்போட்டி நிலவும் மேகலாயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி என யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்…

Read more

SHOCK NEWS: 50,000 இளைஞர்கள் ஏமாற்றம்!… மிகப்பெரிய அரசு வேலைவாய்ப்பு மோசடி அம்பலம்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரை மையமாக கொண்டு ஒரு கும்பல் இளைஞர்களை குறிவைத்து வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டு வந்ததை ஒடிசாவின் பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையினர் கண்டறிந்தனர். இந்த கும்பல் அரசு வேலை வழங்குவதாக சொல்லி குஜராத், கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம்,…

Read more

BREAKING: 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் EVKS முன்னிலை…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27 ஆம் தேதி முடிவடைந்து இன்று காலை 8 மணி முதலே வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் காங்., வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.…

Read more

அரசியல் கெட்டுப்போச்சு…. எங்கே பார்த்தாலும் திருடர் இருக்காங்க… பாதுகாப்பாக கொள்ளை அடிக்கலாம்… லெப்ட் & ரைட் வாங்கிய சீமான்!!

நாம்தமிழர் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக நிலத்தில் நாம்  வெட்கி தலை குனிய வேண்டிய ஒரு போராட்டம் நடந்தது. அந்த தெருவில் ஓட்டுக்கு காசு கொடுத்துவிட்டு எங்கள் தெருவில் கொடுக்கவில்லை என்று மக்கள்…

Read more

இன்னும் சரியா கணக்கு பாக்கல…. எனக்கு 1 கோடி சம்பளம் வந்துருக்கும்…. DMKவுக்கு சம்பவம் தொடங்கிருச்சு!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  75 ஆண்டுகால இந்திய அரசியலில் யாரும் செய்யாததை நான் செய்யப் போகிறேன். இந்த ஆட்சிக்கு பில்லு மட்டும் இல்லை,  நான் போலீஸ் வேலையில் எப்போ சேர்ந்தனோ…  2010, இன்றைக்கு…

Read more

தமிழ்நாடு முழுவதும் மாதிரி பள்ளியில் சேர…. நுழைவுத் தேர்வு எப்போது…? வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ள மாதிரி பள்ளிகளில் 10ம் வகுப்பில் சேர 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச்4ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் 45 மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. இப்பள்ளியில்…

Read more

நொடிக்கு நொடி மாறுகிறது: திரிபுராவில் பாஜகவிற்கு பின்னடைவு…. திடீர் திருப்பம்…!!!

60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் கடந்த 16ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக மற்றும் திரிபுரா உள்ளூர் மக்கள் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. இதே போன்று முந்தைய ஆளுங்கட்சியான சிபிஎம்…

Read more

சூடுபிடிக்கும் ஈரோடு அரசியல் களம்: தேமுதிகவை முந்திய நாம் தமிழர்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

திரிபுராவில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக…? வெளியான வாக்கு நிலவரம்…!!!

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90% வாக்குகள் பதிவாகின. அதே போல மேகாலயா,…

Read more

கடந்த 3 ஆண்டுகளில் சிலிண்டர் விலை 2 மடங்கு உயர்வு…. வெளியான Shocking நியூஸ்..!!!

இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை அதிகரித்த நிலையில் சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. நாடு முழுவதும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன்…

Read more

Megalaya Election: பாஜகவிற்கு டப் கொடுக்கும் காங்கிரஸ்…. வெற்றி யாருக்கு…? சற்றுமுன் வெளியான தகவல்…!!!

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90% வாக்குகள் பதிவாகின. அதே போல மேகாலயா,…

Read more

#ErodeEastByElection: விறு விறு வாக்குப்பதிவு…. நாம் தமிழர் கட்சிக்கு “ஒரு வாக்கு”…!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்… “இனி ரீசார்ஜ் கட்டணம் உயரப் போகுது”…? நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!!!

சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் ஏர்டெல் நிறுவனத்தலைவர் சுனில் பார்த் மெட்டல் பேசியபோது, இந்த வருடத்தில் இணைய சேவை மற்றும் போன் கால் விலையை உயர்த்த இருப்பதாக கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் குறைந்தபட்ச ரீசார்ஜ் விலையை உயர்த்திய நிலையில் மேலும்…

Read more

தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…? வெளியான தகவல்… தமிழக அரசு விளக்கம்…!!!!!

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பல்வேறு பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை எனவும்…

Read more

BREAKING: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை…. முதல் சுற்றில் காங்கிரஸ் முன்னிலை….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

இன்றைய (02.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

பிப்ரவரி மாத GST வசூல் ரூ.1.50 லட்சம் கோடி!!

கடந்த பிப்ரவரி மாதத்தில் 1.49 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 577 கோடி ரூபாய் சரக்கு…

Read more

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு மார்ச் 4 முதல் 5 நாட்களுக்கு அனுமதி….. வெளியான அறிவிப்பு….!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அந்த கோவிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற மார்ச் 4ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம்…

Read more

என்னங்கடா இது!.. லிவ் இன் உறவுமுறையை சட்டரீதியாக பதிவு செய்க..!!!

லிவ் இன் உறவு முறையை சட்டரீதியாக பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக லிவ் இன் உறவு முறையில் இருப்பவர்கள் கொலைகள் அதிகரித்து நாட்டையே உலுக்கி வருகின்றது. இந்நிலையில் லிவ் இன் உறவு…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி….. இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை….!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. ஓட்டு என்னும் மையமான சித்தோடு ஐ ஆர் டி டி பொறியியல் கல்லூரியில்…

Read more

1 முதல் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் இன்று கந்தூரி விழா முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த விடுமுறை வேறு ஒரு நாளில்…

Read more

இணைய சேவையில் இந்தியாவின் வேகம்.. கேட்டவுங்களுக்கு பெரிய சோகம்..!!!

உலகளவில் இணைய சேவையின் வேகம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் 118 வது இடத்தில் இருந்து 69 ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த…

Read more

40,000 ரூபாய் T-SHIRT – கத்தையான தங்க சங்கிலியோடு.. கொத்தாக சர்ச்சையில் சிக்கிய சீமான்..!!!

ஈரோடு இடைத்தேர்தல் அரசியல் வெப்பம் சற்றே தனிந்த நிலையில் சீமானின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. ட்விட்டர் பயனர் ஒருவர் ஈழ மக்கள் கஷ்டத்தில் வாடகை வீட்டில் இருக்கும்போது 40 ஆயிரம் ரூபாய் டி-சர்ட், தங்க சங்கிலி…

Read more

அரசு அலுவலகங்களுக்கு பறந்த திடீர் உத்தரவு..!!!

உத்தரபிரதேசத்தில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க உத்தரப்பிரதேச அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய நலத்திட்டங்கள்… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். அதாவது ஆசிரியர்களின் நலனை காப்பதற்கு புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக 225 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இன்று பேசியுள்ளார். அதாவது கல்வி என்பது நாம் போராடி பெற்ற உரிமை. உலக அறிவை வளர்த்துக் கொள்ளவும், பகுத்தறிவுடன் சிந்திக்கவும் கல்வி அறிவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.…

Read more

2024ல் காங்கிரஸ் தலைமையில்தான் ஆட்சி.. Clue கொடுத்த தங்கபாலு..!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, தமிழக முதலமைச்சர் திருமகன் மு க ஸ்டாலின் உடைய 70-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், நண்பர்கள், அகில…

Read more

பூரா பொய்யா பேசுற கட்சி!.. தேர்தல் முடிந்தும் Gas விலையை உயர்த்திய பாஜக..!!!

இன்றைய செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் டி கே எஸ் இளங்கோவன், இன்று முதலமைச்சர், எங்களுடைய கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுடைய 70-வது பிறந்த நாள். அவர் ஒவ்வொரு பிறந்த நாளிலும் மேலும் உறுதியோடு மக்கள் பணியாற்ற துடிப்போடு பணியாற்றி…

Read more

மக்கள் தலையில் விழுந்த பேரிடி!.. GAS விலை உயர்வால் வயிறு எரிகிறது!!.. விஜயகாந்த் அறிக்கை..!!!

ஏழை, நடுத்தர மக்களை பற்றி சிந்திக்காமல் செயல்படும் மத்திய, மாநில அரசுகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரிபுரா, நாகலாந்து, மேகலாயா சட்டப்பேரவை தேர்தலையொட்டி கடந்த மூன்று மாதங்களாக வீட்டு உபயோக…

Read more

வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ.90 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்… இதை மட்டும் செய்தால் போதும்..? எஸ்பிஐ வங்கியின் சூப்பர் அறிவிப்பு…!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தற்போது பொதுமக்கள் ஏடிஎம் நிறுவி அதன் மூலமாக சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் மூலமாக நீங்கள் மாதம் தோறும் ரூ.45 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை சம்பாதித்துக் கொள்ளலாம்.…

Read more

தமிழக காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா… நீதிமன்றத்தில் அரசு விளக்கம்…!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திடீர் நகர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் காவலர்கள் தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டியதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காவல் நிலையத்தில்…

Read more

மதுக்கடைகள்…. அதிகாலை 3 மணி வரை திறக்க முடிவு…. எங்கு தெரியுமா?….!!!!

மதுபான ஊழல் வழக்கில் சென்ற ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை 5 தினங்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றமானது அனுமதி வழங்கியது. இந்த நிலையில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா…

Read more

சிலிண்டர் விலை உயர்வு…. அடுப்பு எரிக்கும் பெண்களுக்கு வயிறு எரிய வச்சுட்டாங்க…. விஜயகாந்த் கடும் கண்டனம்

LPG, வர்த்தக சிலிண்டர்களின் விலையில் உயர்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 8 மாதங்களுக்கு பிறகு மானியம் இல்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து உள்ளது. முன்பாக வீட்டு உபயோக LPG சிலிண்டர் விலையானது ஜூலை-6 2022 முதல் ஒரே நிலையில்…

Read more

எப்புட்றா!. 10 வயதில் உயிரிழந்த சிறுவன்.. 15 ஆண்டுகளுக்குப்பின் உயிரோடு வந்த அதிசயம்..!!!

பத்து வயதில் பாம்பு கடியால் உயரிழந்ததாக கூறப்பட்ட நபர் 15 ஆண்டுக்கு பிறகு உயிருடன் வந்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டம் பாகல்பூர் தொகுதியின் முரசோ கிராமத்தைச் சேர்ந்த ராம்சுமர் யாதவ் என்பவரின் மகன் அங்கேஷ்…

Read more

காதலியை 16 முறை குத்தி கொன்ற கொடூரன்…. காரணம் இதுதான்?…. பரபரப்பு….!!!!

பெங்களூரில் அலுவலகத்திற்கு வெளியே காதலியை, காதலன் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும், திவாகரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 5 வருடங்களாக…

Read more

Other Story