கம்மியான விலையில் விமான டிக்கெட் பெறணுமா?…. இனி கவலையை விடுங்க….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

விமான டிக்கெட் கிடைக்காத காரணத்தால் ஹோலி பண்டிகைக்கு உங்களால் வீட்டிற்கு போக முடியவில்லை எனில், தற்போது நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் தற்போது ஒருசில ரூபாய் செலவில் விமான டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளலாம். இத்தொகை ரயில் டிக்கெட்டை விட குறைவானதாகும்.…

Read more

என்னாது…! சுந்தர் சி சிறைக்கு செல்வதை தடுக்க தான் குஷ்பூ பாஜகவில் சேர்ந்தாரா….? விமர்சனத்திற்கு தரமான பதிலடி….!!!!

பிரபலமான நடிகையாகவும் பாஜக கட்சியின் நிர்வாகியாகவும் இருப்பவர் குஷ்பூ சுந்தர். இவர் முன்பு ஒரு நிகழ்ச்சியில் பாஜகவை விமர்சித்து பேசிய வீடியோவை காங்கிரஸ் ஆதரவாளரான பால் கோஷி என்பவர் தன்னுடைய twitter-ல் வெளியிட்டுள்ளார். அதோடு குஷ்புவின் அந்த பேச்சுக்குப் பிறகு பாஜகவில்…

Read more

பிரபல எழுத்தாளர் கே.ராமலட்சுமி இறப்பு…. திரையுலகினர் இரங்கல்…. சோகம்….!!!!

பிரபல தெலுங்கு பாடலாசிரியர் ஆருத்ராவின் மனைவியான கே.ராமலட்சுமி(92) வயது மூப்பு மற்றும் உடல்நலகுறைவு காரணமாக மார்ச் 3 ஆம் தேதி காலமானார். இவர் புகழ்பெற்ற தெலுங்கு எழுத்தாளராகவும் இருந்தவர் ஆவார். ராமலட்சுமியின் முதல் நாவல் கடந்த 1951ல் வெளியாகியது. அவதாலி காட்டு,…

Read more

“கோவை ஐடி பார்க்”… 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!!

கோவையில் உள்ள ஐடி பார்க்கில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் ரூ. 114 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களாக கட்டப்படுகிறது. இந்த புதிய கட்டிடத்தில் சுமார் 26 நிறுவனங்கள் அமைய இருக்கிறது. இந்த புதிய கட்டிடங்களை தமிழக பொதுப்பணித்துறை…

Read more

“பாஜக ஸ்டைல் இதுதான்”…. தமிழக மக்கள் நம்பவே மாட்டாங்க…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடல்…!!!

தமிழகத்தில் ஆட்சியை அகற்றுவதற்கு சதி திட்டம் நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.‌ இது குறித்து சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை அகற்ற…

Read more

“6 வருடங்களாக 1 விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை”… இதற்கு பிரதமர் மோடி தான் காரணம்… உபி முதல்வர் நெகிழ்ச்சி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவர் கூட்டுறவு கரும்பு மற்றும் சர்க்கரை ஆலைக்கான 77 டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, விவசாயிகள் முன்பெல்லாம்…

Read more

2 இதயங்கள், 4 கால், கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை…. எங்கு தெரியுமா….????

ராஜஸ்தானில் விசித்திரமான குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ரத்தன்கரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஹசாரி சிங் என்ற 19 வயது இளம்பெண் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சோனோகிராம் செய்து அதில் ஒரு வித்தியாசமான குழந்தை இருப்பதை கண்டுபிடித்தனர். அதன் பிறகு…

Read more

லோன் வாங்கியவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பிரபல வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் நாடு முழுவதும் உள்ள பல வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 40 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.…

Read more

ரூ.500 நோட்டு குறித்து பரவும் தகவல்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!

ரூ.500 நோட்டுகளை ரொக்கமாக வைத்துள்ள நபராக இருப்பின், உங்களுக்கு பெரிய செய்தி வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கியானது தெரிவித்துள்ளது. சந்தையில் 2 வகை 500 ரூபாய் நோட்டுகளானது கிடைக்கும் நிலையில், இரண்டுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடில்லை. அதாவது முதல் பார்வையில்…

Read more

OMG: 15 வயதில் கர்ப்பம்…. யூடியூப் வீடியோ பார்த்து பிரசவம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

மகாராஷ்டிரா நாக்பூரில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, 15 வயது சிறுமி ஒருவர் யூடியூப்பில் வீடியோ பார்த்து குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து அந்த குழந்தையை கொன்று பெட்டியில் அடைத்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.…

Read more

அதிமுக அப்படி செய்திருக்கக்கூடாது?…. பா.ஜ.க மட்டும் தான் தமிழகத்தின் எதிர்காலம்…. அமர்பிரசாத் ரெட்டி ஆவேசம்….!!!!

தமிழக பா.ஜ.க-வில் மாநில ஐடி விங் தலைவராக இருந்து வந்த நிர்மல்குமார், அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் அண்ணாமலையில் ஆதரவாளரான அமர்பிரசாத் ரெட்டி அதிமுகவில் நிர்மல் குமாரை…

Read more

ரயில் பயணிகளே!… தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

தற்போது பண்டிகை காலம் என்பதால் ரயிலில் கன்பார்ம் டிக்கெட் பெறுவது மிகவும் சிரமமாக இருக்கும். சிலர் தங்களின் ரயில் டிக்கெட்டை முன் பதிவு செய்திருக்க மாட்டார்கள். இதன் காரணமாக பலர் தங்களின் வீடுகளுக்கு போகமுடியாமல் தவிக்கின்றனர். ஆகவே ஹோலிக்கு வீட்டிற்கு செல்வதற்கு…

Read more

பாஜக-வின் IT-Wing தலைவராக சவுக்கு சங்கரா?…. இணையத்தில் பரவும் செய்தி…. குழப்பத்தில் கட்சி பொறுப்பாளர்கள்….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

ஏசி வெடித்து பயங்கர தீவிபத்து…. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் வீட்டில் ஏசி வெடித்ததில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சக்தி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு வீட்டில் திங்கட்கிழமை மாலை திடீரென ஏசி வெடித்ததால்…

Read more

“எனக்கு அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க”…. இதுல வேற கேட்க வந்துட்டீங்களா… அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சை பேச்சு….!!!!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து அமைச்சர் பொன்முடி மேடையில் பேசினார்.…

Read more

“நீங்க கேரளாவுக்கு வாருங்கள்”…. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த பினராயி விஜயன்…. எதற்காக தெரியுமா…?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் தோள்சீலை 200-வது நினைவு ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட…

Read more

நீட் தேர்வுக்கான விண்ணப்பக்கட்டணம் உயர்வு…. தேசிய தேர்வு முகமை உத்தரவு…!!!

2023ம் வருடத்துக்கான இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட்தேர்வுக்குவி நேற்று முதல் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. தேர்வர்கள் தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இளங்கலை படிப்புக்கான நீட்தேர்வு வருகிற மே மாதம் 7-ம் தேதி…

Read more

“இந்த திடீர் பாசம் ஏன்”…? வட இந்தியர்கள் குற்றமே செய்யவில்லையா…? லிஸ்ட் போட்டு சாடிய சீமான்…!!!!

தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் குறித்த சர்ச்சை பற்றி தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போன்று வட மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு…

Read more

Breaking: நீட் தேர்வு… விண்ணப்ப கட்டணம் உயர்வு…!!!

இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கான நீட் தேர்வுக்கு ஏப்ரல் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு…

Read more

“தமிழ்நாட்டின் வீரமிகு போராட்டம் இதுதான்”…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் தோள்சீலை போராட்டம் 200-வது ஆண்டு நினைவு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போன்ற பலர் கலந்து கொண்டனர்.…

Read more

“எடப்பாடியின் புது வியூகம்”… மார்ச் மாதத்தில் தூள் தூளாகும் ஓபிஎஸ் கனவு.‌.. அதிமுகவில் அடுத்த சம்பவம் ரெடி….!!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கீழமை நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால் இது…

Read more

Breaking: சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு…. தொமுச, சிஐடியு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்…!!!!

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு தற்போது தொமுச, சிஐடியு உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்கக் கூடாது என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தொழிற்சங்கங்கள் கடிதம் வழங்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சென்னையில் தனியார் பேருந்துகளை…

Read more

Breaking: கோவையில் போலீசார் மீது துப்பாக்கி சூடு…. பெரும் பரபரப்பு…!!!

கோயம்புத்தூரில் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி சஞ்சய் ராஜா என்பவர் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக துப்பாக்கியை வைத்து போலீசாரை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் கிருஷ்ண லீலா மீது குண்டு படாததால் காயமின்றி தப்பினார். இதன் காரணமாக…

Read more

தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி அறிவிப்பு…. உடனே வேலையை முடிங்க….!!!!

மாடு முழு விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பிரதம மந்திரி பஸல் பீமா யோஜனா திட்டம் மூலம் காப்பீடு வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் திருவாரூர், மயிலாடுதுறை, வேலூர், தஞ்சாவூர், ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், செங்கல்பட்டு, ராமநாதபுரம்,திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் ஆகிய…

Read more

5 பிள்ளைகள் இருந்தும் அனாதையாக நான்…. ரூ.1.5 கோடியை அரசுக்கு உயில் எழுதி கொடுத்த முதியவர்…!!

இன்றையகாலகட்டத்தில் பெரும்பாலான பிள்ளைகள் தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை அவர்களின் வயதான காலத்தில் கவனிக்காமல் முதியோர் இல்லங்களில் கொடு பொய் சேர்த்து விடுகிறார்கள். இதனால் அந்த பெற்றோர்கள் மனதளவில் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்று பிள்ளைகளுக்கு தெரிவதில்லை. உ.பி.யைச் சேர்ந்த முதியவர் நாதுசிங்குக்கு(85)…

Read more

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…! “வங்கிக் கணக்குகள் நீக்கப்படும்” வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

இனி குழந்தை திருமணம் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை…. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி …!!

குழந்தை திருமணத்துக்கு அனுமதித்தால் 2 ஆண்டு சிறை .திருவாரூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ எச்சரித்துள்ளார். 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.…

Read more

தேர்வு தேதிகள் மாற்றம்…. தேர்வர்களுக்கு TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

கடந்த சில வருடங்களாக கொரோனா காரணமாக பல்வேறு தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் தேர்வுகள் கடந்த வருடம் முதலே நடத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் TNPSCயால் நடத்தப்படும் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் பணிகளுக்கான முதல்நிலைத் …

Read more

அரசு ஊழியர்களுக்கு இனி ஹெல்மெட் கட்டாயம்…. மீறினால் அபராதம்…. புதுச்சேரி அரசு உத்தரவு….!!!

புதுச்சேரியில் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து எஸ் பி மாறன் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக புதுச்சேரியில் போலீசார் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும். அதனைப் போலவே அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணிவதும் கட்டாயமாகும். அரசு ஊழியர்கள் ஹெல்மெட்…

Read more

இனி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இது கட்டாயம்…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு வழக்கம் போல நடந்தது. ஆளமான மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள்…

Read more

CMAT 2023 நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு… NTA வெளியிட்ட அறிவிப்பு….!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு CMAT2023 ஆன்லைன் விண்ணப்பங்களை தேசிய தேர்வு முகமை பெற்று வருகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் AICTE உடன் இணைந்து இணைப்பு நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு தகுதி பெற முடியும். இந்த…

Read more

தமிழகத்தில் இன்று(மார்ச் 7) இங்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. குஷியில் மாணவர்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில்  இன்று மார்ச் 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த…

Read more

GPAT 2023 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய தேர்வு முகமை GPAT 2023 நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டி உள்ளது. இந்த தேர்வு முதுகடை பார்மசி படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு. நடப்பு ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுக்கு…

Read more

அச்சுறுத்தும் அடினோ வைரஸ்…. குழந்தைகளுக்கு மாஸ்க் கட்டாயம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

மேற்கு வங்கத்தில் அடிடனோ வைரஸ் அதிகமாக பரவி வருவதன் காரணமாக குழந்தைகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த வருடம் மேற்குவங்கத்தில் டிசம்பர் மாதத்தில் தீவிர காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்…

Read more

புதுச்சேரி, காரைக்காலில் இன்று(மார்ச் 7) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

மாசிமகம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று  மார்ச் 7ஆம் தேதி விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று  மார்ச் 7ஆம் தேதி மாசி மகம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

மூத்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த உதவி தேவை பெற விண்ணப்பிப்பவர்கள் கடந்த ஜனவரி 1ஆம் தேதியுடன் 58 வயது நிறைவடைந்து…

Read more

“ராகுல் காந்திக்கு குழந்தை பிறக்காது”…. இதனால்தான் அவர் திருமணம் செய்யவில்லை… பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி குறித்து பாஜக தலைவர் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது கர்நாடகா பாஜக தலைவரும் எம்பியுமான நளின்குமார் கட்டீல் சர்ச்சை பேச்சுக்கு பெயர் போனவர். இவர் அடிக்கடி சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வார்.…

Read more

மக்களே உஷார்…! யுபிஐ பண பரிவர்த்தனையில் கவனம்…. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி…? இதோ சில தகவல்கள்…!!!

இன்றைய காலகட்டத்தில் பலர் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். செல்போனில் யுபிஎஐ செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்வதால் தற்போது பலரும் பாக்கெட்டுகளில் பணத்தை எடுத்துச் செல்வது கிடையாது. குறைந்தபட்சம் ஒரு ரூபாய் முதல் பல ஆயிரங்கள் வரை யுபிஐ செயலின்…

Read more

பெண் ஊழியர்களுக்கு வரும் 8-ஆம் தேதி விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

வருடந்தோறும் மார்ச்-8 ஆம் தேதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளை மாநில அரசுகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானாவில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அம்மாநிலத்தில் வருடந்தோறும்…

Read more

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பேச்சை ஒளிபரப்ப தடைவிதிப்பு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குறித்த செய்திகளை ஒளிபரப்ப பாகிஸ்தான் தகவல் தொலைத்தொடர்பு துறை தடைவிதித்துள்ளது. ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இம்ரான்கான் பேசி வருவதால், அவர் குறித்த செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தடையை…

Read more

செம சூப்பர்….! “புதுச்சேரியில் 90’Kids விளையாட்டு”…. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குதுகலம்….!!!!

புதுச்சேரியில் தற்போது பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரு மாத காலத்திற்கு பாரம்பரிய விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் பாராம்பரிய விழாவின் முதல் நிகழ்ச்சி முத்து மாரியம்மன் கோவில் வீதியில் நேற்று நடைபெற்றது.…

Read more

மக்கள் கொரோனா தடுப்பு வழியை பின்பற்றுங்க… அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்…..!!!!

இந்தியாவில் ஏ எச்3என்2 வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. ஏ எச்3என்2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு…

Read more

விவசாயிகள் கவனத்திற்கு!…. பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்… வெளியான முக்கிய தகவல்….!!!!

மத்திய-மாநில அரசு சார்பாக விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி பயிர் காப்பீடு திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இத்திட்டத்தில் சேர விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, பொதுச்…

Read more

கோடை காலத்தை முன்னிட்டு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு தளர்வு அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. கோடைகாலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் பல்வேறு விதமான சிரமங்களுக்கு ஆளவார்கள். கோடையில் வெப்பத்தை தணிப்பதற்காக குளிர்ந்த இடங்களுக்கு விடுமுறையில் ஏராளமான மக்கள் சுற்றுலா…

Read more

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு…. மகிச்சியில் மக்கள்…!!

முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் பங்கேற்றனர். இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர்…

Read more

நேரடியாக வங்கி கணக்கில் பணம் வரவு…. இத்தனை கோடி மிச்சமாகி இருக்கா?…. வெளியான தகவல்….!!!!

நம் நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் இன்றைக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆன்லைன் வாயிலாகவே பணிப்பரிமாற்றத்தை செய்து வருகின்றனர். அதோடு பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள…

Read more

தனியார் பேருந்து: மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் கிடையாதா…? அமைச்சர் விளக்கம்…!!

சென்னையில் தனியார் பேருந்துகள் இயங்கினாலும் மாணவர்களுக்கான இலவசபஸ்பாஸ் திட்டம் பாதிக்கப்படாது என அமைச்சர் சிவசங்கர் உறுதி தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் மாநகரப் பேருந்து இயக்கப்படும் என்பது தவறான புரிதல் என இதுகுறித்து பேட்டியளித்த அவர், “இது தொடர்பான நடைமுறைக்கு அரசாணை வெளியிட்டது…

Read more

“இனி இதை செய்தால் நடவடிக்கை தான்’ ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியும், எச்சரிக்கையும் கலந்த செய்தி…!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர ரயில் பயண விதிகளில் சில …

Read more

விலகிய முக்கிய தலைவர்கள்…! பாஜக அண்ணாமலைக்கு அடி மேல் அடி….!!

தமிழக பாஜகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நேற்று தமிழக பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் விலகியதையடுத்து, தற்போது மற்றொரு முக்கிய நிர்வாகியும் விலகியுள்ளது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவிலிருந்து…

Read more

வேலூர் புத்தக திருவிழா…. மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வேலூரில் மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுநூலகத்துறையின் சார்பாக நேதாஜி மைதானத்தில் சென்ற 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த புத்தக விழாவில் தென் இந்திய பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்போடு 67 பதிப்பகங்களின்…

Read more

Other Story