ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் நாடு முழுவதும் உள்ள பல வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 40 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 8.5% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் தருவதாகவும், செயலாக்க கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. MSME கடன்களும் 8.4 சதவீதம் வட்டியில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடி ஆகும் என பேங்க் ஆப் பரோடா வங்கி விளக்கம் அளித்துள்ளது.
லோன் வாங்கியவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பிரபல வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
கையில் துப்பாக்கியுடன் நடனமாடிய இன்ஸ்ட்டா பிரபலம்…. சர்ச்சையை கிளப்பும் வீடியோ…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடுரோட்டில் கையில் துப்பாக்கியுடன் இளம்பெண் நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகில் பிரபலமாக இருக்கும் சிம்ரன் யாதவ் என்ற அந்தப் பெண், தன்னை லக்னோவின் ராணி என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 22…
Read moreஅரசு மருத்துவமனைக்குள் ஸ்கூட்டர் ஓட்டிய மருத்துவர்…. பரபரப்பை கிளப்பும் வீடியோ…!!!
அரசு மருத்துவமனைக்குள் விதியை மீறி பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிலிபித் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் வரிசையாக காத்திருந்தனர். அப்போது பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை…
Read more