ராஜஸ்தானில் விசித்திரமான குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ரத்தன்கரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஹசாரி சிங் என்ற 19 வயது இளம்பெண் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சோனோகிராம் செய்து அதில் ஒரு வித்தியாசமான குழந்தை இருப்பதை கண்டுபிடித்தனர். அதன் பிறகு அந்த இளம் பெண்ணுக்கு இரண்டு இதயங்கள்,நான்கு கைகள் மற்றும் நான்கு கால்கள் கொண்ட குழந்தை பிறந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக பிறந்த குழந்தை 20 நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அந்த இளம் பெண் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
2 இதயங்கள், 4 கால், கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை…. எங்கு தெரியுமா….????
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more