ராஜஸ்தானில் விசித்திரமான குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ரத்தன்கரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஹசாரி சிங் என்ற 19 வயது இளம்பெண் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சோனோகிராம் செய்து அதில் ஒரு வித்தியாசமான குழந்தை இருப்பதை கண்டுபிடித்தனர். அதன் பிறகு அந்த இளம் பெண்ணுக்கு இரண்டு இதயங்கள்,நான்கு கைகள் மற்றும் நான்கு கால்கள் கொண்ட குழந்தை பிறந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக பிறந்த குழந்தை 20 நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அந்த இளம் பெண் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
2 இதயங்கள், 4 கால், கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை…. எங்கு தெரியுமா….????
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more