ஏசி வெடித்து பயங்கர தீவிபத்து…. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் வீட்டில் ஏசி வெடித்ததில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சக்தி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு வீட்டில் திங்கட்கிழமை மாலை திடீரென ஏசி வெடித்ததால்…
Read more