5 பிள்ளைகள் இருந்தும் அனாதையாக நான்…. ரூ.1.5 கோடியை அரசுக்கு உயில் எழுதி கொடுத்த முதியவர்…!!

இன்றையகாலகட்டத்தில் பெரும்பாலான பிள்ளைகள் தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை அவர்களின் வயதான காலத்தில் கவனிக்காமல் முதியோர் இல்லங்களில் கொடு பொய் சேர்த்து விடுகிறார்கள். இதனால் அந்த பெற்றோர்கள் மனதளவில் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்று பிள்ளைகளுக்கு தெரிவதில்லை. உ.பி.யைச் சேர்ந்த முதியவர் நாதுசிங்குக்கு(85)…

Read more

Other Story