நேருக்கு நேர் மோதிய ஆட்டோக்கள்…. பெண்கள் உள்பட 13 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் அஞ்சுகம், சுதா, ஜோதி, உள்ளிட்ட 11 பெண்கள் விவசாய கூலி வேலை பார்ப்பதற்காக செம்மேடு பகுதிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஆட்டோவை ஹரிஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் எஸ்.ஏரி பாளையம்…

Read more

குடிமகன்கள் ஷாக்..! தமிழ்நாட்டில் இங்கு இந்த தேதியில் டாஸ்மாக் கடைகள் இயங்காது…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கடந்த 2018 ஆம் வருடம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று லட்சக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதன் பிறகு பல்வேறு போராட்டங்கள் நடந்த பிறகும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து எந்த…

Read more

“திருவாரூர் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கோட்டா மாணவர்களின் கவனத்திற்கு”…. கலெக்டர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்கு ஏற்ப தங்கும் வசதி, சத்தான உணவுகள்…

Read more

ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. பெரும் சோக சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஜீவா என்ற மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கப்பட்டி ராஜீவ்காந்தி காலனியில் தெய்வகனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு புறப்பட்டு சென்றபோது எதிர்பாராதவிதமாக தெய்வகனி சாலையில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் தெய்வகனியை…

Read more

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவசங்குப்பட்டி பகுதியில் சீனியம்மாள்(90) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டில் இருந்து சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேன் மூதாட்டி மீது பயங்கரமாக…

Read more

இரண்டு ‘கை’ இல்லாமல் 10 ஆம் வகுப்பு பொதுதேர்வில் சாதித்த மாணவன்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பநஹள்ளி அருகே நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த…

Read more

வாட்டிய வறுமையிலும் 495 மதிப்பெண் எடுத்து மாணவன் சாதனை ….. குவியும் பாராட்டுக்கள்…!!!

மிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு, +1 தேர்வு…

Read more

திருமணமான 5 நாட்களில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்கண்டார் கோட்டை பகுதியில் என்பவர் வசித்து லியோ ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி லியோவுக்கு ரபிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான அடுத்த நாளே ரபிகாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.…

Read more

தந்தை இறந்த துக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டி கீழத்தெருவில் மாணிக்கவாசகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு பாவூர்சத்திரத்தில் இருக்கும் டீ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் மாணிக்கவாசகத்தின் தந்தை பெருமாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால்…

Read more

லஞ்சம் வாங்கிய குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால குடியிருப்பு பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய திட்ட பிரிவு கண்காணிப்பாளராக சீனிவாசன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பராமரிப்பு மற்றும் திட்ட பிரிவு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்த ராமசுப்பிரமணியன் என்பவருக்கு வந்த அரியர்…

Read more

தோட்டத்திற்கு சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒசஅள்ளி கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வசந்தா(67) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வசந்தா தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால் உறவினரான பூவேந்திரன் என்பவர்…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல் பாளையத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் சோலார் பேனல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக நான்…

Read more

குளித்து கொண்டிருந்த போது…. ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சதானந்தபுரம் தாங்கல் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரிஷ் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். அதே பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. திருவிழாவுக்கு பட்டாசு வாங்கி வந்த 4 பேர் பலி…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓசூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேல்(32) என்ற மகன் இருந்துள்ளார் . இந்நிலையில் வடிவேல் அதே பகுதியில் வசிக்கும் சங்கர்(35), ஆனந்தன்(45), சிவராமன்(32), பிரகாஷ்(37) ஆகிய 5 பேரும் கோவில் திருவிழாவை முன்னிட்டு…

Read more

பணம் கேட்ட நண்பர்கள்…. வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சமத்தூர் அம்பாள் கார்டன் பகுதியில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விவேக் சமத்துவ மணல்மேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர்களான சசி, சுபகிரி ஆகியோர் விவேக்கிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு விவேக் தன்னிடம்…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெற்றோரிடம் கதறி அழுத 9 வயது சிறுமி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் வசிக்கும் தொழிலாளிக்கு 9 வயதில் மகளும், 4 வயதில் மகனும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று தொழிலாளி தனது மனைவியுடன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனால் இரண்டு குழந்தைகள் மட்டும் வீட்டில் விளையாடிக்…

Read more

ஐ.சி.எஸ்.இ பாடத்திட்டம்…. 10-ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த கோவை மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாநாயக்கன்பாளையத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் யாகவி(17) தனியார் பள்ளியில் ஐ.சி.எஸ்.இ பாட திட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 500 மதிப்பெண்களில் யாகவி 498 மதிப்பெண்கள்…

Read more

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி…. முதியவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பீச் ரோடு என்.ஜி.ஓ நகரில் ஓய்வு பெற்ற ஆசிரியரான பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் சம்பத்குமார்(65) என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக இரண்டு தவணையாக பாஸ்கரன் இடமிருந்து மூன்றாக லட்ச ரூபாய் பணத்தை…

Read more

நுங்கு வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு…. பேருந்து முன்பு பாய்ந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு பிச்சாவரம் மேட்டு தெருவில் கோபாலசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிதம்பரம் வடக்கு வீதியில் இருக்கும் வங்கி அருகே பண நுங்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலை நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் குடிபோதையில்…

Read more

மரத்தில் மோதிய மினி வேன்…. டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் இருந்து எரியோடு நோக்கி பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்றது. இந்த வேனை கார்த்தி என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவருடன் கிளீனரான நிவாஸ் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் தட்டாரப்பட்டி பிரிவு பகுதியில் சென்ற போது…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்…. 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி எம்.ஜி.ஆர் நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரஞ்சித் குமார் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் கோபி அருகே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம்…

Read more

திருச்சியில் பயங்கரம்… கை, கால்களை கட்டி வைத்து மூதாட்டி கொடூர கொலை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி தொட்டியம் என்ற பகுதியில் ராஜேஸ்வரி (65) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கை, கால்களை கட்டி வைத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக மூதாட்டியின்…

Read more

Wow…! 12 மாடியில் ஆக்டகன் கட்டிடம்…. சென்னை வேளச்சேரியில் அடுத்த பிரம்மாண்டம்….!!!

சென்னையில் உள்ள வேளச்சேரியில் 12 மாடியில் பிரம்மாண்டமான ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பிரம்மாண்ட கட்டிடம் பீனிக்ஸ் மாலில் இருந்து குருநானக் கல்லூரி செல்லும் வழியில் சிக்னலுக்கு எதிரே கட்டப்படுகிறது. சுமார் 12 மாடியில் வித்தியாசமான முறையில் கட்டப்படும் பிரம்மாண்ட…

Read more

ஓடும் காரில் திடீர் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 6 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆம்னி காரில் ஊர் ஊராக சென்று மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம், 2 சிறுவர்கள், 2 மூதாட்டிகள் உள்பட 5 பேருடன் விழுப்புரம்-…

Read more

முதியவர் மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குமாரகுப்பம் நாராயண நகரில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது வளவனூர் பகுதியைச் சேர்ந்த கலைமதி என்பவர் கிருஷ்ணசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த கிருஷ்ணசாமி…

Read more

அழைப்பை ஏற்காத கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராம்பக்கத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் லாரி டிரைவரான சரவணன் வேலை காரணமாக ஹைதராபாத்திற்கு சென்றார். இதனால் தீபா தனது…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய சரக்கு வாகனம்…. தாய்- குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முத்தரசநல்லூர் தேவானந்த நகர் பகுதியில் கண்ணதாசன்- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யாஷிகா(3) என்ற மகள் இருந்துள்ளார். நேற்று காயத்ரியின் வீட்டிற்கு அவரது தோழி வெண்ணிலா சென்றுள்ளார். இதனையடுத்து வெண்ணிலாவே மீண்டும் அவரது வீட்டிற்கு அனுப்பி…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சின்னசிட்டுலொட்டி கிராமத்தில் ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் இருக்கும் மோட்டார் அறைக்கு சேலத்தை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வாலிபர்…

Read more

போதிய வருமானம் இல்லாமல் அவதி…. செல்போன்களை திருடிய கல்லூரி பேராசிரியர்…. வெளியான பரபரப்பு தகவல்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாப்பட்டியில் இருக்கும் தனியார் கல்லூரியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாணவர்களுடைய 16 செல்போன்கள் திருடு போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கிச்சிபாளையம்…

Read more

பிரசவத்திற்கு பிறகு திடீர் வலிப்பு…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொட்டியம்பட்டி பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் தேன்மொழிக்கு மேலைசிவபுரி அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. நேற்று தேன்மொழிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆம்னி வேன்…. காயமடைந்த 6 பேர்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருதூர் பொன்பரப்பி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்வராஜ், சுமதி, கோகிலா, மோனிஷா, வர்னிஷ், மகேஷ் ஆகிய 6 பேரும் பிள்ளையார்பட்டிக்கு ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர்.…

Read more

வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த பணம்….. ரூ.20 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.என்.கே ரோடு பகுதியில் வள்ளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் ஆட்டோமொபைல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் வள்ளியப்பன் தனது ஏஜென்சி கணக்குகளை தணிக்கை செய்த போது 20 லட்ச ரூபாய் பணம்…

Read more

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது… விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை குரு சாந்தி நகர் முதல் தெருவில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் நிர்மலாவின் வீட்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் பாஸ்கரன்(55), இஸ்மாயில்(36) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடபாதி கிராமத்தில் விவசாயியான திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் கார்த்திகேயன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வி.எஸ்.பி பொறியியல் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.…

Read more

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி வியாபாரி பலி; 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் வியாபாரியான ராஜேஷ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சினி (30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜோசப் ஆபிரகாம்(8), கேசர்(6) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ராஜேஷ்…

Read more

நடைப்பயிற்சிக்கு சென்ற பெண்…. காரில் வந்து நகையை பறிக்க முயன்ற கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு ஹட்கோ காலனி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். தினமும் கௌசல்யா தனது கணவருடன் அந்த பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வது விளக்கம். நேற்று காலை ராஜ்குமார் நடைபயிற்சிக்கு வராததால்…

Read more

சிகிச்சை பெற்றும் பலனில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட சம்பத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு வயிற்று வலி குறையவில்லை.…

Read more

தண்ணீர் பிடிப்பதற்காக வந்த மூதாட்டி…. புதர் மறைவிலிருந்து வந்த விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே இருக்கும் கிராமத்தில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்மணி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் தண்ணீர் பிடிப்பதற்காக ருக்மணி வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென புதர் மறைவிலிருந்து வந்த…

Read more

17 வயது சிறுவன் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிப்பாளையம் காளி கவுண்டர் காடு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனா என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மேளம் அடிக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று காலை வீட்டில்…

Read more

காருக்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி பூ மார்க்கெட் பகுதியில் வேலுமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். நேற்று காரை எடுக்க வேலுமணி சென்றுள்ளார். அப்போது காருக்குள் பாம்பு நுழைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து…

Read more

மாணவியின் தலையில் விழுந்த மரக்கிளை…. சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை ஈஸ்வரி நகரில் கார் டிரைவரான நிக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பெமினா (15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் பெமினா…

Read more

தாய், தந்தையை பார்த்து வந்த இன்ஜினியர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி வசந்தம் நகரில் இன்ஜினியரான நரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கந்தன்சாவடி அருகே இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜனனி என்ற மனைவியும், 9 மாத கைக்கு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில்…

Read more

எஸ்டேட்டிற்கு நடந்து சென்ற தொழிலாளர்கள்…. காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே இருக்கும் தனியார் தொழிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் 6 தொழிலாளர்கள் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் எஸ்டேட்டிற்கு வந்தனர். அவர்கள் சக்தி எஸ்டேட் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர்…

Read more

சாலையில் உலா வந்த யானை…. செல்போனில் புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணிகள்…. வனத்துறையினரின் அறிவுரை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வெள்ளியங்காடு, முள்ளி வழியாக நீலகிரிக்கு 3-வது மாற்று பாதை செல்கிறது. இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு சென்று வருகின்றனர். அத்திக்கடவு பாலம் பகுதியில் ஆண் யானை சுற்றி தெரிகிறது. அந்த யானை…

Read more

தலைக்கேறிய மதுபோதை…. பனை மரத்தில் ஏறி தூங்கிய தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செம்பனாபதி பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமணன் ஜமீன் கோட்டம்பட்டி ஆவூர் சின்னம் பாளையத்தில் வைத்து மது அருந்தியுள்ளார். இதனையடுத்து லட்சுமணன் அந்த பகுதியில் இருக்கும் 60…

Read more

தோட்டத்தில் கிடந்த தொழிலாளி சடலம்…. அண்ணன்-தம்பி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரடிமடை பகுதியில் கூலி வேலை பார்க்கும் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காளம்பாளையத்தை சேர்ந்த தி.மு.க இளைஞரணி செயலாளர் கோகுல், அவரது அண்ணன் ராகுல் ஆகிய இருவரும் மது பார் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம்…

Read more

சுட்டெரிக்கும் வெயில்…. குளித்தபடி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!

கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. மேலும் சுட்டெரிக்கும் வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நீர்ச்சத்து நிறைந்த பழங்களை வாங்கி…

Read more

மாணவர்களே உஷார்…! உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மாளிகைமேடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒரு சிறுமி 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ள மாணவிகளுக்கு…

Read more

தாங்க முடியாத வலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டியானுர் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தீராத வயிற்று…

Read more

Other Story