தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பநஹள்ளி அருகே நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இரண்டு கைகளையும் இழந்த க்ரித்தி வர்மா என்ற மாற்றுத்திறனாளி மாணவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். மேலும் சிறு வயதிலேயே தந்தையை இழந்த இந்த மாணவரை அவரது தாயார் கூலி வேலைக்குச் சென்று படிக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ‘கை’ இல்லாமல் 10 ஆம் வகுப்பு பொதுதேர்வில் சாதித்த மாணவன்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!
Related Posts
“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…
Read more“தலை, கையை துண்டாக வெட்டி பிரபல ரவுடி கொடூர கொலை”…. நடுரோட்டில் உடல் வீச்சு…. சென்னையில் பரபரப்பு…!!!
சென்னையை அடுத்த மீஞ்சூர் டிஎச் சாலை காந்தி ரோடு பகுதியில் இன்று அதிகாலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய தலை மற்றும் கையை துண்டித்து விட்டு உடலை மட்டும் துணியால் சுற்றி…
Read more