தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பநஹள்ளி அருகே நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இரண்டு கைகளையும் இழந்த க்ரித்தி வர்மா என்ற மாற்றுத்திறனாளி மாணவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். மேலும் சிறு வயதிலேயே தந்தையை இழந்த இந்த மாணவரை அவரது தாயார் கூலி வேலைக்குச் சென்று படிக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ‘கை’ இல்லாமல் 10 ஆம் வகுப்பு பொதுதேர்வில் சாதித்த மாணவன்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!
Related Posts
காதலனோடு சேர்ந்து தீக்குளிப்பு…. இறுதியில் நேர்ந்த சோகம்…. காதலி அதிர்ச்சி வாக்குமூலம்…!!
மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி…
Read moreBreaking: தூத்துக்குடி மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை….!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 22ஆம் தேதி வைகாசி விசாகம் விமர்சையாக நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வருகை புரிவார்கள். இதன் காரணமாக வருகின்ற…
Read more