காதலனின் பிணத்துடன் திருமணம்..! “காமக்கொடூனாக மாறிய கொழுந்தன்”… மாமியார் வீட்டில் தினம் தினம் தொல்லை.. டார்ச்சர் தாங்க முடியாமல் இளம் பெண் எடுத்த முடிவு…!!
மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் பகுதியில் கடந்த ஆண்டு சாதி மறுப்பு காதல் காரணமாக சக்ஷாம் தாடே என்ற வாலிபர் கௌரவக் கொலை செய்யப்பட்டார். அவரது மரணத்திற்குப் பின், காதலில் உறுதியாக இருந்த ஆஞ்சல் மாமித்வார் என்ற இளம்பெண், சக்ஷாமின் உடலுக்கு மாலை…
Read more