“பிரதமர் வேட்பாளர் யார்”…? விஜய் Vs ராகுல் காந்தி… தேசிய அரசியலை பேசி காங்கிரசை சீண்டும் தவெக அமைச்சர்கள்… டென்ஷனாகும் சீனியர்ஸ்… இப்பவே இது தேவையா..? வெடிக்கும் மோதல்..!

தமிழக அரசியலில் அடியெடுத்து வைத்து இப்போதுதான் ஆரம்பக் கட்டங்களைக் கடந்துவரும் த.வெ.க., ஆட்சியைப் பிடித்து நூறு நாட்களைக் கடந்துள்ளது. தனிப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பல கட்சிகளின் ஆதரவோடு சிறுபான்மை அரசாக வலம்வரும் தற்போதைய சூழலில், அக்கட்சியின் அமைச்சர்கள் வெளிப்படுத்தும் தேசிய…

Read more

பாதி கல்லீரலை காணல, கிட்னியும் காலி… தாலி கட்டிய கணவனின் குடலை உருவி பையில் திணித்த மந்திரவாதி மனைவி… கொடூர நரபலியா இல்ல கொலையா..? போலீசாரையே உறைய வைத்த சம்பவம்..!

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி அரியானா மாநிலத்தில் வசித்து வந்த நிலையில், அங்கு நிகழ்ந்துள்ள ஒரு கொடூரமான மற்றும் விசித்திரமான கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனைக் கொலை செய்துவிட்டு அவரது குடலைப் பையில் திணித்த மனைவியின் செயலால்…

Read more

Breaking: மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு தேனியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம்… அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு…!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் ராஜமோகன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் இனி ஒரு அரசு பள்ளிகள் கூட மூடப்படாது என்று அறிவித்த அவர் 10 மாணவர்கள் படித்தாலும் அந்த பள்ளி…

Read more

அண்ணன் கூட உல்லாசம்…! “2 மகன்களுக்கு தாயான பின்பும் அடங்காத மனைவி”… காதல் கணவன் உயிரையே பறித்த கள்ளக்காதல் மோகம்… விசிக பிரமுகர் கொலையில் திடுக்கிடும் தகவல்கள்…!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) பிரமுகர் இளையராஜா மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. விபத்து போல் நாடகமாடப்பட்டு நடத்தப்பட்ட இந்தத் திட்டமிட்ட கொலை வழக்கில், அவரது…

Read more

“3 மாதங்களுக்கு முன்பு இறந்துட்டாரு”.. சுடுகாட்டில் புதைத்த உடலை ஜேசிபி மூலம் தோண்டி எடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்த கிராம மக்கள்… மழைக்காக இப்படியா..? மூடநம்பிக்கையின் கோரமுகம்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகர்கூர்நூல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தில் போதிய மழை பெய்யாததற்குக் காரணம் ஒருவரின் இறுதிச்சடங்கு முறையாகச் செய்யப்படாததே என்று நம்பிய கிராம மக்கள், மூன்று மாதங்களுக்கு…

Read more

கும்பமேளாவிற்கு ரூ.34,732 கோடி ஒதுக்கீடு..! இந்த பட்ஜெட்டில் 0.1% கொடுத்திருந்தாலே 150 ஸ்கூலை காப்பாற்றி இருக்கலாம்.. மூடப்படும் அபாயத்தில் அரசு பள்ளிகள்… சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆதங்கம்…!!!

மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் நகரில் 2027ஆம் ஆண்டு கும்பமேளா திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கான உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக மாநில அரசு சார்பில் சுமார் 34,732 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட திட்டத்திற்கு இவ்வளவு பெரிய தொகை…

Read more

“விடுங்க விடுங்க”… ரசிகரை கட்டிப்பிடித்து செல்பி எடுத்த நடிகர் யஷ்.. பாதுகாப்பு பணியாளர்களிடமிருந்து காப்பாற்றி யோசிக்காமல் செய்த செயல்… ரியல் ஹீரோ என புகழ்ச்சி… நெகிழ்ச்சி வீடியோ..!

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் ‘ராகிங் ஸ்டார்’ யஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘டாக்சிக்’  திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் விளம்பரப் பணிகளில் யஷ் தற்போது தீவிரமாக ஈடுபட்டு…

Read more

மாயாஜால பந்துவீச்சு..! ஸ்டெம்புகளை தெறிக்க விட்ட அதிநவீன ஆட்டம்.. ப்ரீத்திவி ஷா விக்கெட் வீழ்த்தி வேற லெவல் பவுலிங்… அனல் பறக்கும் வீடியோ…!

இந்தியாவின் உள்நாட்டுத் தொடரான துலீப் கோப்பை 2026 விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மேற்கு மண்டலம் மற்றும் வடக்கு மண்டலம் அணிகள் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியின் முதல் நாளில், மேற்கு மண்டல அணியின் தொடக்க…

Read more

உலக கிரிக்கெட் அரங்கத்தில் ஒரே நாளில் ட்ரெண்டான 6-7 கொண்டாட்டம்…! “சென்சேஷனல் நாயகியின் செலிப்ரேஷனை காப்பி அடித்த சாஹல்”.. இது ஜென் ஸி ஸ்டைல் பா… கலக்கல் வீடியோ…!!!

கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களின் கலகலப்பான மற்றும் சுவாரசியமான செயல்கள் எப்போதுமே ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். அந்த வகையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியின் போது செய்த ஒரு காரியம் தற்போது சமூக வலைதளங்களில்…

Read more

“கையில் பதாகை”… கை வலிக்க ஏந்தி நின்ற சிறுவன்… போட்டி முடிந்ததும் நடந்த ட்விஸ்ட்… ஓடிப்போய் ஜெர்சியை கழட்டி கொடுத்த கால்பந்து வீரர்… கண்ணீர் விட்டு கதறி அழுதுட்டான்… நெகிழ்ச்சி காணொளி..!

பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் ஆரம்ப வாரத்தில், மைதானத்தில் அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் கால்பந்து ரசிகர்களின் இதயங்களை உருக்கியுள்ளது. எட்டிஹாட் ஸ்டேடியத்தில் மான்செஸ்டர் சிட்டி மற்றும் போர்ன்மவுத்  அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான போட்டிக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.…

Read more

ராக்கெட் வேகத்தில் பேட்டை சுழற்றிய ரிஷப் பண்ட்… “95 மீட்டர் தூரம் பறந்து மைதானத்தின் சோலார் பேனலையே பதம் பார்த்த சிக்ஸர்”… ஆத்தி அடி பலம் போல… வாயடைக்க வைத்த வீடியோ…!!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்,…

Read more

யுனோ ரிவர்ஸ்…! 6-7 கொண்டாட்டத்தால் சிக்கிய மேதாவி பிதுரி.. வெறும் 4 ரன்களில் அவுட்… அதே ஸ்டைலில் கொண்டாடி கலாய்தத எதிரணி வீராங்கனை.. இது தேவையா..?

கிரிக்கெட் களத்தில் அவ்வப்போது அரங்கேறும் சில சுவாரசியமான தருங்கங்கள் ரசிகர்களை ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில், விமன்ஸ் டெல்லி பிரீமியர் லீக் 2026 தொடரில் ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் மற்றும் சென்ட்ரல் டெல்லி குயின்ஸ் அணிகளுக்கு இடையேயான மோதலின் போது நடைபெற்ற…

Read more

ஜெயஸ்வாலுக்கு ஐசிசி பனிஷ்மென்ட்…! இலங்கை வீரருடன் தலையால் முட்டி மைதானத்திலேயே சண்டை.. ரூ.3.5 லட்சம் அபராதம் விதித்து ஆக்சன்…!!!

கிரிக்கெட் மைதானத்தில் அனல் பறக்கும் தருணங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஒரு தனி சிலிர்ப்பைத் தரும். ஆனால், சில சமயங்களில் அந்த அனல் எல்லை மீறி வீரர்களுக்கு இடையே மோதலாக வெடித்துவிடுவதுண்டு. அப்படியொரு சம்பவம் தான் கொழும்பு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில்…

Read more

“என்ன நடந்ததுன்னு தெரியாம தேவையில்லாம பேசாதீங்க”.. நான் ஏன் தலையில் முட்டினேன் தெரியுமா..? ஹர்ஷா போக்லேவுக்கு பகிரங்கமாக பதிலடி கொடுத்த ஜெய்ஷ்வால்.. அதிர்ச்சி வீடியோ..!!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவுடன் ஏற்பட்ட முறுகல் மற்றும் மோதல் போக்கு குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்த கருத்துகளுக்கு இந்திய இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்…

Read more

“காதல் விவகாரம்”.. ஸ்கூலுக்கு போன 2 சிறுவர்களும் 40 மணி நேரத்திற்குப் பின் பிணமாக மீட்பு”… காதல் விவகாரத்தில் சாப்பிட கூட்டிட்டு போய் நபர் செய்த பயங்கரம்… மொத்த கிராமமும் அதிர்ச்சியில் மூழ்கியது…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களாகக் காணாமல் போன இரண்டு சிறுவர்களின் உடல்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு குதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில்…

Read more

பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச்சுக்கு முன்பு இப்படியா..? இரவோடு இரவாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைது… பயந்து போய் ஓடி ஒளிந்து எட்டி பார்த்த பென் ஸ்டோக்ஸ்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

டர்ஹாம் கவுண்டி கிரிக்கெட் அணி டெர்பிஷயருக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதைக் கொண்டாடியபோது, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் டெர்பி நகரில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட…

Read more

ரூ.4 கோடியில் வீடு இருக்கா..? அந்த பத்திரத்தை கொண்டுட்டு வாங்க உங்க பேருக்கே எழுதி வைத்துவிடுகிறேன்… அமைச்சர் கீர்த்தனா அதிரடி சவால்…!!

சிவகாசியில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழகத் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தன் மீது சுமத்தப்பட்ட சொத்து விவகாரக் குற்றச்சாட்டுகளுக்கு அதிரடியாகப் பதிலளித்துப் பேசியுள்ளார். இது  குறித்துப் பேசிய அவர், “நான் ரூ.4 கோடியில் வீடு வாங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள்;…

Read more

அமைச்சர் ரமேஷ் Vs சேகர்பாபு..! “வேவு பார்ப்பது யார் வேலை”… திமுக மக்கும் குப்பை… தவெக மட்காத குப்பை… தமிழக அரசியல் களத்தை பற்ற வைத்த வார்த்தை போர்..!!

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்த கருத்துகள் தற்போது அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மற்றும் தற்போதைய அமைச்சர் ரமேஷ் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல்கள்…

Read more

“இந்திய ஆண்களுக்காக காத்திருந்து ஒரு வழியாக வந்து சேர்ந்த 150 பாகிஸ்தான் பெண்கள் பாகிஸ்தானிய பெண்கள்”… இன்னும் 300 பேர் வெயிட்டிங்காம்… ஏன் தெரியுமா…? அனுமதி வழங்கியது மத்திய அரசு…!!

இந்திய ஆண்களைத் திருமணம் செய்யக் காத்துக்கொண்டிருந்த சுமார் 150 பாகிஸ்தான் மணப்பெண்கள், பல்வேறு தடைகளைத் தாண்டி தற்போது இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். சிந்தி சமூக வழக்கப்படி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த குடும்பங்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்கள் மற்றும் சிந்தி…

Read more

டாய்லெட் கூட இல்ல..! மீண்டும் கற்காலத்துக்கே போன காசா… எல்லையில் இஸ்ரேல் தொடர் அட்டூழியம்… பசி, பஞ்சம் என இப்ப இதுக்கு கூட பிரச்சனையா…? பாலஸ்தீனிய மக்களின் கண்ணீர் கோரிக்கை…!!

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல்கள், காசா பூமியை சுடுகாடாக மாற்றிவிட்டன. இதுவரை 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், தற்போதைய போர் நிறுத்தக் காலத்திலும் கூட இஸ்ரேலின் தொடர் வான்வழி மற்றும் தரைவழி முற்றுகைகள் நின்றபாடில்லை.…

Read more

“வங்கதேசத்துக்காக இந்தியா ரத்தம் சிந்தி மிகப்பெரிய தியாகம் செய்தது வரலாறு”.. ஆனா இன்னைக்கு அதே நாடு இன்னொரு பாகிஸ்தான மாறிட்டு இருக்கு… ஷேக் ஹசீனா மகன் பகீர் குற்றசாட்டு…!!

கடந்த 2024-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாணவர்களின் எழுச்சிப் போராட்டம், நாட்டின் நீண்டகாலப் பிரதமரான ஷேக் ஹசீனாவின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியது. இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஷேக் ஹசீனாவை அந்நாட்டு இடைக்கால அரசு…

Read more

அப்படி போடு..! பெண்கள் மட்டுமல்ல இனி இவர்களும் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம்… சற்று முன் முதல்வர் விஜய் அசத்தல் அறிவிப்பு…!!

மாநிலம் முழுவதும் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இத்துடன் திருநர்களுக்கும் இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய முதலமைச்சர்,…

Read more

அந்த இன்ஸ்பெக்டரும், ஏட்டும் லஞ்சம் கேக்குறாங்க… என்கிட்ட கைநீட்டி பணம் கூட வாங்கிட்டாங்க… வீடியோவை வெளியிட்ட நாட்டு வைத்தியர்… சிக்கிய சீருடை… அதிரும் காவல்துறை…!!

சிவகங்கை மாவட்டம்  ஆத்திகாடு பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது நெடுஞ்செழியன். இவர் எலும்பு முறிவு, முடக்குவாதம் மற்றும் நரம்பு தளர்ச்சி போன்ற உபாதைகளுக்கு நாட்டு வைத்தியம் பார்த்து வந்தவர். யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இவர் மக்களிடையே பெரும் பிரபலமடைந்திருந்தார்.…

Read more

“நான் கூப்பிடும் போதெல்லாம் உல்லாசத்துக்கு வரணும்”… வகுப்பு தோழன் செய்த அசிங்கம்… குடும்ப மானத்துக்கு பயந்து உயிரையே விட்ட இளம் பெண்… நெஞ்சை உலுக்கும் கடிதம்…!

கல்லூரி காலத்து நட்பு, நாளடைவில் காதலாக மலர்ந்து இறுதியில் ஒரு உயிரைப் பறித்த கோர நிகழ்வு கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெலாமக்கி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது வாணிஸ்ரீ என்பவர்  தனது கல்லூரிப் படிப்பை…

Read more

ஒரு வாரம் தான் டைம்…! அதுக்குள்ள அந்த 3 பைல்களையும் நீங்க திறக்கணும்… இல்லனா சட்டசபையில் வைத்தே ஆக்சன் பாயும்… சி எம் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கடும் எச்சரிக்கை…!!!

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில், காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவை தற்போது மாநிலம் முழுவதும் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. அரசியலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் “எங்களுக்குப் பின்னாடி…

Read more

பாஜகவுக்கு ஷாக்…! “மாநிலத் துணை தலைவர் பதவியிலிருந்து விலகி தவெகவில் இணைந்த பிரபல ரஜினி பட நடிகர்”… கேரளாவில் ஆட்டத்தை ஆரம்பித்த தவெக.. அனல் பறக்கும் அரசியல் களம்..!

திரையுலகில் பல மொழிகளில் தனது சிறப்பான நடிப்பால் முத்திரை பதித்தவர் பிரபல மலையாள நடிகர் தேவன். திரைப்படங்களைத் தாண்டி பொதுவாழ்விலும் தீவிரமாக ஈடுபட்டு வந்த இவர், பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், அவர்…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஒரு கொடூரம்..! “காதல் விவகாரத்தில் சட்டக் கல்லூரி மாணவர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”… காதலியின் தந்தை, தம்பி அதிரடி கைது… சிவகங்கையில் பரபரப்பு..!

சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் 35 வயது சிவபாலன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினர் முருகேசன் என்பவரின் மகளை சிவபாலன் தீவிரமாகக் காதலித்து…

Read more

Breaking: பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து… முதல்வர் விஜயன் அறிவைப்பை தொடர்ந்து வெடித்த அமளி… சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு..!!

தமிழகத்தில் கடந்த ஆட்சி காலங்களில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல மாதங்களாக போராட்டம் நடத்திய நிலையில் அவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் தங்கள் ஆதரவை கொடுத்திருந்தது. தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சிக்கு…

Read more

இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய அமைச்சர் செங்கோட்டையன்…! அதிமுகவில் 10 எம்எல்ஏக்கள் விரைவில் ராஜினாமா… இனி பூஜ்ஜியத்துக்கு போவது உறுதி… தமிழக அரசியலைப் பற்ற வைத்த பேச்சு..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற த.வெ.க.வின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆற்றிய உரை தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் தீப்பற்ற வைத்துள்ளது. தேர்தல் அரசியலில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட ஒரு…

Read more

Breaking: வாரத்தின் முதல் நாளே எகிறி அடித்த தங்கம், வெள்ளி விலை…! இன்று ஒரே நாளில் ரூ.5000 உயர்ந்தது…. நகைப்பிரியர்கள் பேரதிர்ச்சி…!!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த வாரம் முழுவதுமே தங்கம் விலை தொடர்ந்து ஏற்றதில் இருந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று…

Read more

Breaking: தமிழகப் பெண்களுக்கு அடுத்தடுத்து ஜாக்பாட் அறிவிப்புகள்… அக்.2 முதல் தமிழகம் முழுவதும் இனி அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம்… முதல்வர் விஜய் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மகளிர் மேம்பாடு மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான திட்டங்களை அவர் அறிவித்தார். இதில் மிக முக்கியமாக, மகளிர் கட்டணமில்லா…

Read more

Big Breaking: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது… முதல்வர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலையில் தொடங்கிய நிலையில் அமைச்சர் விஜய் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தேர்தல் வாக்குறுதிகளாக கூறியபடி வரும் பொங்கல் பண்டிகை முதல் அதாவது ஜனவரி 2027 முதல் அன்னபூரணி சூப்பர் 6…

Read more

Breaking: தமிழக பெண்களே…! .இனி 3 சிலிண்டர் வருஷத்துக்கு இலவசம்… காலையிலேயே முதல்வர் விஜய் சூப்பர் அறிவிப்பு…!!

தமிழக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். குடும்பத் தலைவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அவர்…

Read more

நல்லவேளை ஒன்னும் ஆகல..! கரெக்டான நேரத்தில் ஓடி வந்து உசுர காப்பாற்றிய மக்கள்… ரோட்டில் நடந்து செல்லும் போது சாக்கடைக்குள் தவறி விழுந்த பெண்.. அதுவும் பெரிய குழியில்.. அதிர்ச்சி வீடியோ..!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் சேதமடைந்த சாலைக் கட்டமைப்புகளும், அதனால் ஏற்படும் விபத்துகளும் வழக்கமான மற்றும் தீர்க்கப்படாத பெரிய பிரச்சினையாகவே தொடர்கின்றன. திறந்த நிலையில் உள்ள சாக்கடைகள், வடிகால்கள் மற்றும் பெரிய பள்ளங்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பலர் காயமடைவதோ…

Read more

நெஞ்சே பதறுது..! ஒரே நொடியில் ஊசலாடிய 59 உயிர்கள்… ஜஸ்ட் மிஸ்ஸி தப்பித்த அதிசயம்… மலை உச்சியில் விழுற‌ மாதிரி சுவரில் மோதி நின்றதால் அலறி துடித்த பயணிகள்… பரபரப்பு வீடியோ..!

மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தின் கன்னட் காட் பகுதியில், சத்ரபதி நகரில் இருந்து சூரத் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து  திடீரென விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில், 59 பேருடன் சென்று…

Read more

அம்மா இறந்துட்டாங்க..! வயிறு வலியால் துடித்த 16 வயது சிறுமி… கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… அப்பா இல்லாத நேரத்தில் காமக்கொடூரனாக மாறிய 70 வயது தாத்தா… கொடுமையிலும் கொடுமை..!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடந்துள்ள ஒரு கொடூரச் சம்பவம், குடும்ப உறவுகளின் மீதான நம்பிக்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. பெற்ற தாயை இழந்த 16 வயது சிறுமியை, அவளது சொந்தத் தாத்தாவே கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம்…

Read more

அவுட்டானதும் இலங்கை வீரரின் ரியாக்ஷனால் கடுப்பான ஜெய்ஸ்வால்..! தலையை வைத்து ஒரே மூட்டு… ஐயையோ பிசிசிஐ ரூல்ஸ் படி தாக்குதல் தப்பு பா… பாயபோகுதா ஆக்சன்..? அதிர்ச்சி காணொளி..!

கொழும்பு நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய இந்தியா – இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே களத்தில் பெரும் பரபரப்பு பற்றிக்கொண்டது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்  ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ…

Read more

அம்மா கூட ஜாலியா டீ குடிச்சிட்டு.. கால்களை கழுவி ஆசீர்வாதம் வாங்கிய மகன்… ஆனா ஒத்த ஐபோனுக்காக இப்படி மொத்த குடும்பமும் போயிடுச்சே.. அடுத்தடுத்து வெளியாகும் உருக்குலைக்க வைக்கும் வீடியோக்கள்…!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் உள்ள கோத்யா டோங்கர்  மலையில் நிகழ்ந்த ஒரு கண்மூடித்தனமான சோகச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. ஐபோன் வாங்குவது தொடர்பான குடும்பத் தகராறில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மலையிலிருந்து கீழே விழுந்து…

Read more

40 மணி நேரம் ஆகிட்டு..! ஸ்கூலில் இருந்து வீட்டிற்கு வந்த 2 குழந்தைகளையும் காணல… சிசிடிவியில் சிக்கிய உண்மை… பெற்ற தாயின் ஆண் நண்பர் செய்த சதியா..? திடுக்கிடும் தகவல்கள்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் நிகழ்ந்த ஒரு திடுக்கிடும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய இரண்டு உடன்பிறந்த சிறுவர்கள் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம், 40 மணி நேரங்களைக் கடந்தும்…

Read more

இது என்னப்பா இந்திய அணிக்கு வந்த சோதனை..! வீரர்களை விடாமல் துரத்தும் அந்த ஒரு பிரச்சனை.. இப்ப ரிஷபந்துக்கும் அதே நிலையா..? ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்த சம்பவம்..!

இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்  எதிர்பாராத விதமாகக் காயம் அடைந்து பாதியிலேயே களத்தை விட்டு வெளியேறிய சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் இன்னிங்ஸின் போது,…

Read more

முதல் ரெட் பால் மேட்ச்… வெறும் 8 ரன்னில் அவுட்.. ரசிகர்களை ஏமாற்றிய 15 வயது புயல்… ஆனா இப்பதானங்க ஃபர்ஸ்ட் டைம் விளையாடுகிறார்.. துலீப் டிராபி வீடியோ வைரல்..!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட்டுகளுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி  தனது முதல் துலீப் கோப்பை போட்டியில் வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பெங்களூருவில் உள்ள  மையத்தில்…

Read more

அட எர்லிங் ஹாலண்டா இது..! தயவு செஞ்சு என்னை பிளாக் பண்ணிட்டு என் நம்பர டெலிட் பண்ணிடு… புது ஹேர் ஸ்டைலை பார்த்து ஆடிப் போன வீரர்… என்னப்பா இப்படி மாறிட்டாரே.. ரசிகர்களை உறைய வைத்த வீடியோ..!

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலந்த், தனது நீண்ட முடியை முற்றிலும் மாற்றி புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். அவரது இந்த அதிரடி மாற்றத்திற்கு, ஸ்வீடன் நாட்டின் கால்பந்து ஜாம்பவான்…

Read more

Breaking: மக்களே குட் நியூஸ்…! இன்றுடன் டைம் முடிந்த நிலையில் கேஸ் சிலிண்டர் இகேஎய்சி பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு… சற்றுமுன் அறிவிப்பு..!!

சமையல் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது eKYC ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதற்கான காலக்கெடு முடிவடையவிருந்த நிலையில், பொதுமக்களின் நலன் கருதி மேலும் 8 நாட்களுக்கு அவகாசம் வழங்கி…

Read more

“ஒரு முன்னால் அமைச்சராவது இனி எம்எல்ஏவாக ஜெயிச்சா ஒரு பக்கம் மீசையை எடுத்துக்கிறேன்”… உதயநிதி பூஜ்ஜியம் தான்… திமுகவுக்கு வி.எஸ் பாபு பகிரங்க சவால்..!!

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியக் கூட்டத்தில் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு கலந்துகொண்டு ஆவேசமாக உரையாற்றினார். மேடையில் தனது வழக்கமான அதிரடி சைகைகளுடன் பேசிய அவர், திராவிடக் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்ததுடன், திமுகவை நோக்கிப் பகிரங்க…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..? “வர வர உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு”.. நடுரோட்டில் படுத்து விதவிதமா போஸ் கொடுத்த இளம்பெண்… லைக்குகாக இப்படி இறங்கிட்டீங்களே..? அதிர்ச்சி வீடியோ..!

சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகளையும் வியூஸ்களையும் குவித்து பிரபலமடைவதற்காகப் பலரும் எல்லை மீறிச் செயல்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் இளம்பெண் ஒருவர் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில்…

Read more

நான் கோட் சூட் போட்டா உங்களுக்கு ஏன் வயித்தெரிச்சல்..? “சிஎம் விஜய் அந்த 3 கோப்புகளை திறந்தால் துபாய்க்கு சென்று தலைமறைவாவார்கள்”… புது குண்டை தூக்கிப்போட்ட அமைச்சர் கீர்த்தனா..!

சிவகாசியில் நடைபெற்ற தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அவர் அனல் பறக்கும் பதிலடி கொடுத்தார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, “தேர்தல் பிரசாரத்தின்போது…

Read more

முரசொலிக்காக அடிதடி..! இன்னும் 2 வருஷத்துல அறிவாலயத்தை வாடகைக்கு விட்டுட்டு வேற வேலைக்கு போயிருவாங்க… திமுகவுக்கு 2 வார்த்தையால கோபம் வருது… TVK அமைச்சர் பரபரப்பு பேச்சு…!!!

தமிழ்நாடு அரசியலில் இப்போது ஒரு புதிய அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. தேர்தல் களம் முடிந்து புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் மாறி மாறி வீசும் வார்த்தைக் கணைகள் அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளன. அந்த வகையில், மதுரையில்…

Read more

டம்மி முதல்வர், கேடுகெட்ட அரசாங்கம்ன்னு சொன்னேன் கோபம் வரல..! “காவிரியில் தண்ணி வரலன்னு சொன்னதும் உடனே கைது பண்ணிட்டாங்க”… இது சர்க்கார் இல்ல சர்க்கஸ் கம்பெனியா…? வெளுத்து வாங்கிய உதயநிதி..!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற திமுக நிர்வாகி வி.கே. வெங்கடேசன் என்பவரது மகன் திருமண விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். விழாவில் மேடையேறிப் பேசிய உதயநிதி,…

Read more

“கால்பந்து மைதானத்திற்கு அருகே புதைக்கப்பட்ட ரகசியம்”… தோண்ட தோண்ட பிணங்கள்… செல்போன் திருட்டு விவகாரத்தில் நடந்த பயங்கரம்… 2 வாலிபர்கள் சேர்ந்து 2 பேரை.. பகீர்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் சர்கேலா-கர்சவான் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகக் காணாமல் போயிருந்த இரண்டு இளைஞர்கள், வனப்பகுதியில் உள்ள நிலத்திற்குக் அடியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். ராபச்சா…

Read more

செல்போன்… வடக்கு தெற்கு என இரண்டாகப் பிரிந்து நள்ளிரவில் மல்லுக்கட்டிய மாணவர்கள்… நைட்டோட நைட்டாக சிஎம் போட்ட அதிரடி உத்தரவு… மொத்த ஹாஸ்டலும் போலீஸ் கன்ட்ரோலில்… மணிப்பூர் வரை சென்ற விவகாரம்..!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா நகரில் உள்ள எஸ்கே நர்சிங் கல்லூரியில்நடந்த ஒரு சிறு சம்பவம், சில மணி நேரங்களில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. ஒரு மொபைல் போன் மாயமானதில் தொடங்கிய சிறிய பிரச்சனை வடகிழக்கு மாநில மாணவர்களுக்கும் உள்ளூர்…

Read more

Other Story