சிங்கப்பூரின் அதிபராக…. இந்திய வம்சாவளியான தர்மன் சண்முகரத்னம் பதவியேற்றார்…!!

சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக பதவியேற்றார்  தர்மன் சண்முகரத்னம். அதிபர் தேர்தலில் தர்மன் (70.4%), சீன வம்சாவளி வேட்பாளர்கள் கொக் சாங்க் (15.72%), கின் லியான் (13.88%) வாக்குகள் பெற்றனர். சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுரேஷ் மேனன் சிங்கப்பூர்…

Read more

பிரபல பாலிவுட் நடிகர் ரியோ கபாடியா காலமானார்… சோகம்…!!

சக்தே இந்தியா படம் மூலம் புகழ்பெற்ற நடிகர் ரியோ கபாடியா இன்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 66. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். ரியோ கபாடியா சக்தே இந்தியா மட்டுமல்லாது, ஹாப்பி…

Read more

நான் ஆஜராகும்போது என் மீது புகாரளித்த விஜயலட்சுமியும் ஆஜராகனும்…. சீமான் மனு…!!!

நடிகை விஜயலட்சுமி தன்னை நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் சீமானை ஆஜராக கூறி இன்று இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் நாம் தமிழர்…

Read more

ஜவான் படம் வெளியான 7 நாட்களில் இத்தனை கோடி வசூலா…? வெளியான தகவல்…!!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஜவான்’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீசானது. இதில் பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக…

Read more

நடிகர் அதர்வா மீது தயாரிப்பாளர் பரபரப்பு குற்றசாட்டு….!!

ரூ.6.10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகன் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் மதியழகன் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டாமல் பணத்தை திருப்பி தராமல் 4…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் ATM கார்டு எப்படி இருக்கும் தெரியுமா…? வெளியான புகைப்படம்…!!

தமிழகத்தில் நாளை மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கு தகுதி பெற்ற பெண்களுடைய பெண்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்க முதல்கட்டமாக ஒரு ரூபாய் செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது .இந்த திட்டத்தை தொடங்கி வைத்த உடன் பயனாளிகளின்…

Read more

“சின்ன சின்ன ஆசை” பாடலில் வரும் அருவிக்கு செல்ல அனுமதி…. செப்-18 முதல் செல்லலாம் ஆனா ஒரு கண்டிஷன்…!!

ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை என்ற பாடல் எடுக்கப்பட்ட இடம் பாணதீர்த்தம். இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு பொதுமக்கள் செல்வதற்கு கடந்த 9 வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இயற்கை பாதுகாப்பு நோக்கத்தோடு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த…

Read more

அக்கவுண்டில் பணம் இல்லாவிட்டாலும் பணப்பரிமாற்றம் செய்யலாம்…. RBI அறிமுகம்…!!

ஆர்பிஐ வங்கி இப்போ தற்பொழுது அக்கவுண்டில் பணம் இல்லாவிட்டாலும் யூபிஐ நெட்வொர்க் மூலமாக பண பரிமாற்றம் செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது. வங்கிகளில் அனுமதி பெற்ற கிரெடிட் லைன்களில் இருந்து யுபிஐ மூலமாக நேரடியாக வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் செய்யலாம். தற்போது வரையிலும்…

Read more

“ஆட்டோ ஓட்டுநர் கூட்டத்தில் ஓர் அதிசயம்” வீட்டுக்கு அழைத்து பாராட்டிய வைரமுத்து…. ஏன் தெரியுமா…??

தமிழ் சினிமாவில் தன் பாடல் வரிகளால் பலர் மனதில்நீங்கா  இடத்தை  பிடித்த கவிஞர் வைரமுத்து பல முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை…

Read more

இந்த விஷயத்தை இத்தோடு நிறுத்திக்கோங்க…. அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி…!!

இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது, பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது என மத்திய அமைச்சர் அமைச்சர்  தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , “தமிழ்நாட்டில் தமிழ், கேரளாவில் மலையாளம், இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது?,…

Read more

“காதலுக்கு கண்கள் இல்லை மானே” எனக்கு அவர் தான் வேண்டும்… 54ஐ அடம்பிடித்து கட்டிய 24..!!

சேலம் மாவட்டம் மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். 54 வயதான இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன் மனைவியை பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து  மனைவியை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த…

Read more

ACTC நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்…. வெளியான முக்கிய தகவல்…!!!

செப்டம்பர் 10-ம் தேதி சென்னையில் நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி நிகழ்ச்சியானது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. இதனால் ரசிகர்கள் AR ரஹ்மான்  மீது கோபத்தில் உள்ளார்கள். இந்நிலையில், மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கும்…

Read more

நீங்கள் விரும்புபவர்களிடமிருந்து ஒரே நேரத்தில்…. வாட்ஸ் அப்பில் வந்தது புதிய அம்சம்…!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

இயக்குனர் அட்லீயின் அடுத்த படம் யாருடன் என்று தெரியுமா…? அப்போ பக்கா மாஸ் தான்…!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜயுடன் கூட்டணி வைத்த அட்லீ தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இவர் தற்போது பாலிவுட் சூப்பர்…

Read more

பள்ளி சேர்க்கை முதல் பணி நியமனம் வரை…. அனைத்திற்கும் இனி இந்த ஒன்று போதும்…. அக். 1 முதல் புதிய நடைமுறை…!!

பிறப்பு சான்றிதழை ஒரே ஆவணமாக பயன்படுத்தும் நடைமுறை, வரும் அக். 1 முதல் அமலுக்கு வருகிறது. பள்ளி, கல்லூரி சேர்க்கை முதல் பணி நியமனம் வரை அனைத்திற்கும் ஒரு நபரின் பிறந்த தேதி, பிறந்த இடத்தை நிரூபிக்க ஒரே ஆவணமாக பிறப்பு…

Read more

24 மணி நேரமும் கட்டிலில் படுத்தே இருந்தால் போதும்…. 7,88,000 பரிசை வெல்லலாம்…. சூப்பரான போட்டி…!!

ஐரோப்பாவில் உள்ள மாண்டெனெக்ரோ என்ற நாட்டில் மிக வித்தியாசமான போட்டி ஒன்று நடக்கிறது. அதாவது “மிக மிக சோம்பேறி குடிமகன்” என்ற போட்டி தொடங்கப்பட்டு 26வது நாளை எட்டியுள்ளது. இதில், முதலிடம் பிடிப்பவர்களுக்கு 7,88,000 வரை பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த…

Read more

ஒவ்வொரு நாளும் ரூ.5000 இழப்பீடு…. டிச-1 முதல் அமல்…. கல்விக் கடன் வாங்கியவர்களுக்கு GOOD NEWS…!!

இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகள், NBFCகள், ஹோம் பைனான்ஸ் அமைப்புகள், ARCகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து பதிவு செய்யப்பட்ட நிதி சேவை அமைப்புகளுக்கும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது, கடன் தொகையை முழுவதுமாக கட்டி முடித்த பிறகு,…

Read more

ஒட்டுமொத்த சனாதனத்தை எதிர்க்கல…. தோல்வியால் குழம்பி இருக்கும் அண்ணாமலை…. சேகர்பாபு…!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டுமெனவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதியை கண்டித்தும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவினர் தர்ணா போராட்டம்…

Read more

தமிழக டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விலை உயர்கிறது…? குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழக அரசின், ‘டாஸ்மாக்’ நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக, மதுவகைகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் நிறுவனம் 7 நிறுவனங்களிடம் பீர், 11 நிறுவனங்களிடம் மது வகைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது. சமீபத்தில் மது தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின்…

Read more

சனாதன தர்மத்தை ஒழிப்பதே INDIA கூட்டணியின் நோக்கம்… பிரதமர் மோடி…!!

அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் அவர்கள், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில்  இன்று இது…

Read more

சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை…. கையகப்படுத்த மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டம்…!!

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான டெண்டர் அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,பறக்கும் ரயில் திட்டத்தின் செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் மொத்த…

Read more

BREAKING: நடிகர் தனுஷ், சிம்பு, விஷால் நடிக்க தடை…!!

நடிகர் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு கொடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிம்பு மீது ஏற்கெனவே பல புகார்கள் அளித்து பேச்சுவார்த்தை முடிவடையாததாலும், தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது பணத்தை முறையாக…

Read more

இனி வங்கிகள் தப்பிக்க முடியாது…. RBI போட்ட முக்கிய உத்தரவு…. நிம்மதியில் வாடிக்கையாளர்கள்….!!!

நாடு முழுவதுமே அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஆர்பிஐ கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்கி வருகின்றன. அவ்வப்போது RBI வங்கி வங்கிகளுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்தவகையில் வாடிக்கையாளர்கள் தங்களது ஒரிஜினல் பத்திரத்தை வங்கியில் இருந்தோ அல்லது கடன்…

Read more

தம்பி ரஞ்சித்தும், தம்பி மாரி செல்வராஜும்…. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சீமான்…!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஜாதிய வன்மங்கள் கொண்ட திரைப்படங்கள் தமிழ் திரையுலகத்தில் வருகிறது. ஒரு சில இடங்களில் வன்முறைகள் நடப்பதற்கு சினிமாவே காரணமாகிவிடுகிறது. திரைப்படங்களால் சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்துவிட்டன…

Read more

BREAKING : வங்கிக் கணக்கில் ரூ.1000 வந்தது…. மகிழ்ச்சி…!!

மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000ஐ பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தும்பணி தொடங்கியுள்ளது. 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகள் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக நேற்று ரூ.1 செலுத்தும் சோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.1000 செலுத்தப்படுகிறது.…

Read more

நாளை மாலைக்குள் அனைவருக்கும் 1000…. வேலையை ஆரம்பித்த தமிழக அரசு…!

மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1,000 பயனாளர்கள் கணக்கில் செலுத்தும்பணி தொடங்கியது. முதற்கட்டமாக ரூ. 1 செலுத்தி சோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,000 செலுத்தப்படுகிறது. 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகள் தொடங்கியது. மேலும்,…

Read more

கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ட்வீட்…!!

தமிழகத்தில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்மூலம் பயிற்சி வகுப்புகள் முடித்த 3 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், பெண்கள் நுழைய முடியாத இடங்களாக கோயில் கருவறைகள் இருந்த நிலை தற்போது மாறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும்,…

Read more

செப்.18ம் தேதி பொது விடுமுறை…. திடீர் குழப்பம்… விடுமுறையை மாற்ற மத்திய அரசுக்கு கோரிக்கை…!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே போல், முன்பு விநாயகர் சதுர்த்தி அரசு பொது விடுமுறை 17ஆம் தேதி என அறிவித்து, பின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 18ஆம் தேதிக்கு…

Read more

“காய்ச்சல் வந்தால்” பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவுறுத்தல்…!!

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி (19) டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும்,…

Read more

எல்லோர் வீட்டிலும் “உரிமைத் தொகை 1000″…. முதல்வர் ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு…!!!

மகளிருக்கு 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை  தொடங்கி வைக்க இருக்கிறார். அத்திட்டத்தில் சிலருக்கு அரசே முன்வந்து ATM கார்டுகளை வழங்குகிறது. அதற்கான கார்டுகள் ரேஷன் கடைகளுக்கு வங்கிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் பயனாளர்கள்…

Read more

இனி கார்களுக்கு இதனை அரசு கட்டாயமாக்காது…. மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தகவல்…!!

கார்களுக்கு 6 ஏர்பேக்குகளை அரசு கட்டாயமாக்காது என்று மத்திய சாலைப்  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை தெரிவித்தார். கார்களுக்கு ஆறு ஏர்பேக் விதியை கட்டாயமாக்க நாங்கள் விரும்பவில்லை என்று கட்கரி கூறினார். கடந்த ஆண்டு செப்டம்பர்…

Read more

அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் காவலர்களுக்கு…. முதல்வர் உத்தரவு…!!

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15-ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த வருடமும் வரும் செப்-15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அண்ணா பிறந்தநாளையொட்டி 127 காவல்துறை, சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…

Read more

நீண்ட நாட்களுக்கு பின் அப்பாவை பார்க்க வந்த மகன்…. என்ன காரணமா இருக்குமோ..? மகிழ்ச்சியில் எஸ்.ஏ.சி..!!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை  மகனும் நடிகருமான விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். நேற்று அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் விஜய், தந்தை எஸ்ஏசி மற்றும் தாயார்…

Read more

BREAKING: ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு…!!

ஆவின் பால் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வால் ஏற்கெனவே மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், ஆவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அரை கிலோ நெய் 50 உயர்ந்து 365க்கும், ஒரு கிலோ நெய் 70…

Read more

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் முக்கிய ஏற்பாடு…. தமிழக அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!

மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை 99 சதவிகிதம் தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரசீது கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.…

Read more

விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தில் கூடுதலாக 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!

வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விடுறையை முன்னிட்டு நாளையும், சனிக்கிழமையும் தமிழ்நாடு முழுவதும் 1,250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல…

Read more

மக்களே உஷார்…! தமிழ்நாட்டில் வேகமாக பரவுகிறது டெங்கு…. அரசு போட்ட உத்தரவு… கடும் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர்…

Read more

ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது… போலீசார் அதிரடி…!!!

அம்பேத்கரை பற்றி அவதூறாக பேசியதாக ஆன்மிக பேச்சாளரும், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவருமான ஆர்பிவிஎஸ் மணியனை தனிப்படை போலீசார், அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சனாதனத்தை உயர்த்தி பேசிய அவர், அம்பேத்கர், திருவள்ளுவர், பட்டியல் சமூக மக்களை…

Read more

மாதந்தோறும் ரூ.1000… குடும்ப தலைவிகளுக்கு அரசு புதிய சர்ப்ரைஸ் அறிவிப்பு….!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி (18ம் தேதி முதல்) பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்கு -சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு புகார் தெரிவிக்கலாம். இதனைத் தொடர்ந்து, அரசு தகவல்…

Read more

இந்தியாவில் முதல்முறையாக நீருக்கடியில் “மெட்ரோ ரயில்”…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

டிசம்பர் மாதம் முதல் இந்தியாவிலேயே முதல்முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரும் என கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்பரேஷன் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கொல்கத்தாவில் இருந்து ஹவுரா வரை, ஹூக்ளி ஆற்றில் நீருக்கு அடியில் கட்டப்பட்ட சுரங்கப்…

Read more

BREAKING: திரு.வி.க.கல்லூரி சுற்றறிக்கை மாற்றம்…!!!

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அண்ணா பிறந்தநாளில் சனாதன எதிர்ப்பு குறித்த கருத்துகளை கலைஞர் கோட்டத்தில் மாணவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வர் ராஜாராமன் சுற்றறிக்கை அனுப்பி…

Read more

நீட் தேர்விற்காக பயிற்சி பெற்ற மாணவி தூக்குப்போட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த…

Read more

திமுக அரசில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள்…. அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டு…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சமூக வலைதளமான எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், தமிழகத்தில் ஆளும் திமுக அரசில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகாரில் ஒரு அமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…

Read more

அகிம்சையை விரும்புபவர்கள்தான் சனாதனவாதிகள்…. பாஜக அண்ணாமலை…!!

அகிம்சையை விரும்புபவர்கள்தான் சனாதனவாதிகள் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சனாதனம் பற்றி விமர்சிப்பவர்களின் நாக்கை…

Read more

சனாதனம் பற்றி பேசி…. மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கிறது திமுக…. பாஜக  எம்எல்ஏ வானதி சீனிவாசன்…!!

உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி முதல்வர் சனாதன எதிர்ப்பு பற்றிய கருத்துகளை செப். 15ஆம்…

Read more

செம தில்லு தான்..! விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம்…. துரத்தி சென்று மடக்கி பிடித்த மாவட்ட ஆட்சியர்…!!

சேலம் மாவட்டத்தில் விபத்து நிகழ்த்தி நிற்காமல் சென்ற வாகனத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் விரட்டிப் பிடித்துள்ள சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோடிக்காடு சாலையில் மினி லாரி ஒன்று விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து இதனை…

Read more

கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு…. மகனுக்கு தொலைபேசியில் ஆறுதல் சொன்ன ரஜினி…!!!

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 4 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல்…

Read more

BREAKING: மகளிர் உரிமைத்தொகை: ஏடிஎம் கார்டுகள் வந்து சேருகின்றன…!!

மகளிருக்கு 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக் கிழமை தொடங்கி வைக்க இருக்கிறார். அத்திட்டத்தில் சிலருக்கு அரசே முன்வந்து ATM கார்டுகளை வழங்குகிறது. அதற்கான கார்டுகள் ரேஷன் கடைகளுக்கு வங்கிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திட்டம் தொடங்கப்பட்ட பின்னர்…

Read more

பிரபல நடிகர் சதீந்தர் குமார் கோஸ்லா மாரடைப்பால் காலமானார்…. சோகம்…!!!

பிரபல பாலிவுட் நடிகர் சதீந்தர் குமார் கோஸ்லா (80) காலமானார். மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக நேற்று மாலை இவர் காலமானார் என்று அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர். கோஸ்லாவின் மரணச் செய்தி கேட்டு திரையுலக பிரபலங்கள் இரங்கல்…

Read more

அதிகரிக்கும் தற்கொலைகள்: பாராசிட்டமால் மாத்திரை விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை….!!

தற்கொலை விகிதங்களை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பாராசிட்டமால் அடங்கிய மருந்துகளின் விற்பனையை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு தயாராகி வருகிறது. தேசிய சுகாதார சேவையின்படி, இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 5,000க்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இரண்டரை ஆண்டுகளுக்குள் தற்கொலை விகிதங்களைக்…

Read more

Other Story