மதுரையில் 20 குழந்தைகள் உள்பட 61 பேருக்கு டெங்கு காய்ச்சல்…. அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர்…

Read more

கூகுளுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி…. ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்…? வெளியான தகவல்…!!

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது பயனர்களின் வரைபடங்கள் மற்றும் இருப்பிடங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் கண்காணிப்பதற்காக 93 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி) அபராதம் விதிக்கப்படும் என பல தகவல்கள் வெளியாகியுள்ளன.…

Read more

BIG NEWS: 170 குழந்தைகள் உயிரிழப்பு…. அதிர்ச்சி தகவல்…!!

மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்ட பொது மருத்துவமனையில் பல்வேறு காரணங்களால் 170 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த எடை, மூச்சுத்திணறல், செப்சிஸ், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் ஜூலையில் 75, ஆகஸ்டில் 86, செப்டம்பரில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அங்கு…

Read more

விஜயலட்சுமி புகாரை வாபஸ் வாங்கினாலும்…. வரும் 18 ஆம் தேதி சீமான்… முக்கிய உத்தரவு…!!

நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த புகாரை வாபஸ் பெற்றாலும், சீமான் வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். சீமான் மீது அளித்திருந்த பாலியல் புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில்…

Read more

நிபா வைரஸ் எதிரொலி: சபரிமலை செல்வோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவுவதைக் கருத்தில் கொண்டு, சபரிமலைக்கு மாதாந்திர பூஜைக்கு கோவில் நடை திறக்கும் போது, ​​தேவைப்பட்டால், அதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாநில அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம்…

Read more

நிபா வைரஸ் எதிரொலி: தமிழக குமரி – கேரளா எல்லை பகுதிகளில்…. சுகாதாரத்துறை அதிரடி…!!

கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சலின் எதிரொலியாக தமிழக குமரி – கேரளா எல்லை பகுதிகளில் சுகாதார துறையினர் முகாம்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியின் சூழால், களியக்காவிளை, கோழிவிளை, பளுகல், நெட்டா உள்ளிட்ட ஐந்து…

Read more

1000 ரூபாயால் CM ஸ்டாலின் செல்வாக்கு உயரும்…. விசிக திருமாவளவன் அதிரடி…!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று முதலமைச்சர் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இந்நிலையில், விருதுநகரில் செய்தியாளர்களை…

Read more

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த…. BIGG BOSS-7 எப்போது தெரியுமா…? அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

பிக்பாஸ் 7-வது எபிசோட் தொடங்கும் தேதியை புரோமோவுடன் விஜய் டிவி அறிவித்துள்ளது. பிரபல விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் கணக்கில் 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுடன் நடைபெறும்.…

Read more

  • September 16, 2023
தமிழகத்தில் இனி இது கட்டாயம்…. பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அதிவேகமாக டெங்கு காய்ச்சலுடன் இன்புளுயன்சா தொற்றும் பரவுவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர், அனைத்து மாவட்டத்துக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் இன்புளூயன்சா தொற்றும் பரவுவதால் பொதுமக்கள்…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் 30 இடங்களில் சோதனை… பரபரப்பு…!!!

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை அரபிக் கல்லூரியில் தீவிரவாத செயலுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து, அந்த கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளிலும், சென்னையில் திருவிக…

Read more

நிபா வைரஸ் கோவிட்டை விட ஆபத்தானது…. ICMR எச்சரிக்கை தகவல்….!!

கடந்த 2018-ம் ஆண்டு முதல் கேரளாவில்  நிபா வைரஸ்  பரவ தொடங்கியது. இதுவரை அம்மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய…

Read more

திருமணம் எப்போது…? ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு…. ஷாக் பதில் கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்…!!

நடிகர் கமலஹாசன் மகளும் நடிகையுமான சுருதிஹாசன் ஓவியர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது. கடந்த மூன்று வருடங்களாக இவர்கள் இருவரும் மும்பையில் ஒன்றாக வசித்து வருகின்றனர். இதனால் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.…

Read more

நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள்…. விஞ்ஞானிகள் உறுதி….!!

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நடத்திய சோதனையில் நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டாலும், அவை எப்படி உருவானது என்பதற்கு தெளிவான ஆதாரம் எதுவும் இல்லை. இந்நிலையில் சமீபத்தில் மற்றொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. பூமியின் வளிமண்டலத்தில் உள்ள…

Read more

BREAKING: சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெற்ற நடிகை விஜயலட்சுமி…!!

சீமான் மீதான பாலியல் புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார். காவல்துறையின் செயல்பாடு மந்த கதியில் இருக்கிறது. அரசியல் பலம், ஆள் பலம் இருக்கும் சீமானுக்கு எதிரான தனது போராட்டத்திற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அவரை எதிர்க்க தமிழ்நாட்டில் ஒரு ஆள்…

Read more

நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறை: TNPSC முக்கிய அறிவிப்பு…!!!

அரசுப் பணியாளர் தேர்வுக்கான நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்களின் பெயர், படம், பிறந்த தேதி, அடையாளங்களுக்கு பதிலாக ABCD முதலான எழுத்துகளை கொண்டு குறியீடு செய்து தேர்வர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும் அரசு…

Read more

மெட்ரோ நிலத்தை காலி செய்ய வேண்டும்…. கலாநிதி வீராசாமிக்கு நீதிமன்றம் உத்தரவு…!!

முன்னாள் அமைச்சர் ஆற்காடு என்.வீராசாமியின் மகனும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வீராசாமி அரசு நிலத்தில் மருத்துவமனை கட்டியுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து தொடரப்பட்ட மனுவில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை திமுக எம்.பி., கலாநிதி வீராசாமி காலி செய்ய வேண்டும்…

Read more

அரசியல் வேலையில் ஆயத்தமாகும் நடிகர் விஜய்…. வெளியான தகவல்…!!

விஜய் மக்கள் இயக்கம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஒரு அணியும், எஸ்ஏசி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருவதால் தான் பிரச்னைகள் வெடித்து வருவதாகச் தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது பிரச்னை சுமுகமாக வந்ததாக மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறுகின்றனர். இதனையடுத்து,…

Read more

யூடியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன்…. விஜய் ஆண்டனி அறிக்கை…!!

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரத்தில் என்னை தொடர்பு படுத்தி பொய்யான வதந்தி பரப்பிய யூடியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்…

Read more

காலை உணவு திட்டம்: தமிழக அரசை பின்பற்றும் தெலுங்கானா….!!!

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 31,008 பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு…

Read more

குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும்…. இஸ்ரோ தலைவர் தகவல்…!!

குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், “குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஏற்கனவே 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு…

Read more

மாதம் ரூ.31,000 வரை சம்பளத்தில் தமிழக அரசில் வேலைவாய்ப்பு…. செப்-20 கடைசி தேதி…!!

தமிழ்நாடு கோயம்புத்தூரில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிறுவனம் – சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று…

Read more

ஜேசிபியில் அமர்ந்து கெத்து காட்டிய மணமக்கள்…. நொடிப்பொழுதில் அரங்கேறிய சோகம்…!!

ஜேசிபி ஒன்றில் வந்து கெத்து காட்டிய மணமக்கள் திடீரென்று கீழே விழுந்து விபத்துக்குள்ளான வீடியோவானது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது திருமணம் என்றாலே வித்தியாசமான ஒரு நிகழ்வுகளை செய்வதை வழக்கமாக வைத்து வருகின்றனர். அந்த வகையில் இங்கு மணமகனும், மணமகளும் ஜேசிபியில்…

Read more

மாடு முட்டிய விவகாரம்: மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு…!!

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் நேற்றிரவு மாடு முட்டியதில் காவலர் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் சாலையில் சென்ற 5…

Read more

“மியாவ் மியாவ்” என்று கத்தும் சிறுத்தை…. பார்ப்போரை பிரம்மிக்க வைக்கும் காட்சி…!!

சிறுத்தை ஒன்று பூனை போல மியாவ் மியாவ் என்று சத்தம் போடும் காட்சியானது  இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது. பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் செல்லமாக வளர்க்கப்படும் விலங்குகளில் பூனையும் ஒன்றாகும். சில பூனைகள் சாதுவாக இருந்தாலும், சில முரட்டு குணம் கொண்டதாக…

Read more

“2 லட்சுமி” வெடியை வச்சி மலையை தகர்க்க பாக்குறாங்க…. நானே பெரிய ரவுடி தான்…. சீமான் விமர்சனம்…!!

2 லட்சுமி வெடியை வைத்து பெரிய மலையை தகர்க்க பார்க்கிறார்கள் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், முதல்வர் ஸ்டாலினுக்கும், இளவரசர் உதயநிதிக்கும் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன், எதுவும் நிரந்தரம் என்று…

Read more

ரூ.1,000 ATM கார்டை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும்…. தமிழக அரசு விளக்கம்…!!

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர்  முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2021 சட்டமன்ற தேர்தலின் போது  திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, சுமார் 1 கோடியே 6…

Read more

இனி ஒவ்வொரு மாதமும் 1000 எப்போது கிடைக்கும்…? அரசு அதிகாரபூர்வ தகவல்….!!

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2021 சட்டமன்ற தேர்தலின் போது  திமுக  அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, சுமார் 1 கோடியே 6…

Read more

ரூ.1000… கையில் பதாகையுடன் முதல்வருக்கு நன்றி கூறும் ஆண்கள்… இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படம்…!!

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2021 சட்டமன்ற தேர்தலின் போது  திமுக  அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, சுமார் 1 கோடியே 6…

Read more

ரூ.1000: மக்களே இந்த மெசேஜ் உங்களுக்கு வந்துடுச்சா…? அப்போ கட்டாயம் பணம் கிடைக்கும்…!

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2021 சட்டமன்ற தேர்தலின் போது  திமுக  அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, சுமார் 1 கோடியே 6…

Read more

நிபா வைரஸ் பாதிப்பு: 100 கோடி நிதி ஒதுக்கிய மத்திய சுகாதாரத்துறை… மன்சுக் மாண்டவியா தகவல்…!!

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிஃபா வைரஸால் எச்சரிக்கப்பட்ட மத்திய சுகாதாரத்துறை, வைரஸை கட்டுப்படுத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிதி கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள ஆய்வகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை…

Read more

தமிழ்நாட்டில் மர்மக்காய்ச்சலால் அடுத்தடுத்து மரணம்…. பீதியில் மக்கள்…!!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழக மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால், மக்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், இன்று ஒரே நாளில் மர்ம காய்ச்சலால் 2 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது மக்கள் மத்தியில் மேலும் பீதியை…

Read more

Breaking: தூத்துக்குடி VAO லூர்து வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

தமிழ்நாட்டையே உலுக்கிய தூத்துக்குடி கோவில்பத்து VAO லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில், மாரிமுத்து, ராமசுப்புவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மணல் திருட்டை தடுத்ததால், அலுவலகத்திற்குள் புகுந்து லூர்துவை வெட்டி அவர்கள் கொடூரமாக கொன்றனர். இந்த வழக்கை…

Read more

முன்கூட்டியே ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது ஏன்….? காரணம் இதுதான்…. வெளியான தகவல்…!!

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர்  முக ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, மகளிர் உரிமைத் திட்டத்தை இன்று முதலமைச்சர் காஞ்சிபுரத்தில் உள்ள…

Read more

பெண்களே…! ரூ.1000-ஐ எப்படி சேமிக்க வேண்டும்…! தமிழக அரசு செம ஐடியா…!!!

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, மகளிர் உரிமைத் திட்டத்தை இன்று முதலமைச்சர் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர்…

Read more

BREAKING : ஏடிஎம் கார்டுடன் ரூ.1000…. தொடங்கிவைத்தார் முதல்வர்…!!

  அண்ணா 115வது பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் தொடங்கி வைத்து, 13 பெண்களுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, அனைத்து குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கிலும் ரூ.1000 செலுத்தப்பட்டு…

Read more

OMG: இரும்பு பெட்டிக்குள் காதலி(16 வயது சிறுமி) சடலம்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!

உத்திர பிரதேச மாநிலம், படோஹி மாவட்டத்தில், காட்டுப்பகுதியில் இரும்பு பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமியின் சடலம்  கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்…

Read more

Breaking: கோர விபத்து: 4 பேர் பலி…. காலையிலே சோகம்…!!!

ஆந்திராவில் லாரி மீது வேன் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் தரிசனம் செய்துவிட்டு கர்நாடகாவிற்கு வேனில் திரும்பியபோது கே.வி.பள்ளி அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்; 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக…

Read more

நெய் மற்றும் வெண்ணெய் விலையேற்றம் எதற்காக தெரியுமா…? ஆவின் வெளியிட்ட அறிக்கை…!!

ஆவின் பால் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வால் ஏற்கெனவே மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், ஆவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அரை கிலோ நெய் 50 உயர்ந்து 365க்கும், ஒரு கிலோ நெய் 70…

Read more

ஆடையை கழற்ற சொன்ன மருத்துவர்…. அதிர்ச்சியில் பெண் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பத்தூர்  மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றிற்கு  பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த மருத்துவர், பெண்ணை பரிசோதனை செய்து விட்டு பேண்ட்டை கழற்ற சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்…

Read more

மிரட்டும் நிபா வைரஸ்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட மிக முக்கிய தகவல்…!!

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, அங்கு 706 பேர் பாதிக்கப்பட்டோருடன் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 77 பேர் அதிக தொடர்பில் உள்ளவர்களாக அச்சுறுத்தலில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நிபா வைரஸால் அங்கு ஏற்கெனவே 2 பேர்…

Read more

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்கள் செயல்பட்டால்…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் பார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்ட 4 பார்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கலால் துறை,…

Read more

இன்று(செப்-15) ஒருநாள் மட்டும்…. மெட்ரோ பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊருக்கு ஏரளமானவர்கள் செல்வார்கள். இந்த நேரங்களில் இவர்களுடைய வசதிக்காக  மெட்ரோ ரயில்  இயக்கப்பட்டு வரும். இந்நிலையில் நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, இன்று ஒருநாள்  மட்டும் இரவு…

Read more

பெண்களே..! ரூ.1,000 வந்துருச்சா…? BANK பேலன்ஸ் எப்படி தெரிந்துகொள்வது…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

தமிழகத்தில் இன்று  கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கு தகுதி பெற்ற பெண்களுடைய பெண்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்க முதல்கட்டமாக ஒரு ரூபாய் செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ஒருசிலருக்கு வரவு வைக்கப்பட்டு விட்டது என்றும்…

Read more

போன் பே, கூகுள் பே பயனர்களே…! பணத்தை தப்பா அனுப்பிட்டிங்களா…? திரும்ப உங்க Accoount க்கு பெறுவது எப்படி…???

போன் பே, கூகுள் பே போன்ற பணப் பரிமாற்ற தளத்தை காட்டிலும் யுபிஐ தளத்தில் எந்த ஒரு இடையூறுமே இல்லாமல் எளிமையாக பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் யுபியை பின் பயன்படுத்தாமலேயே வேகமாக பரிமாற்றம் செய்யும்படியான யுபிஐ லைட்…

Read more

இனி வாட்ஸ் அப்பிலும் ஃபாலோ செய்யலாம்…. ஆனால் யாருக்குமே தெரியாது…. வந்தது சூப்பர் அப்டேட்…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் பயனர்களுக்காக வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அப்டெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் வாட்ஸ்அப் சேனல்கள் என்ற புதிய ஒளிபரப்பு அம்சத்தை மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக…

Read more

“தளபதி 68” படத்தின் அப்டேட்…. இயக்குநர் வெங்கட் பிரபு சொன்ன பதில்…. குஷியில் விஜய் ரசிகர்கள்…!!

ட்விட்டரில் நடிகர் விஜய் ரசிகர் ஒருவர் “தளபதி 68” குறித்து அப்டேட் கேட்டுள்ளார். இதற்கு ‘விரைவில்’ என பதில் தெரிவித்து இயக்குநர் வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘லியோ’ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில்…

Read more

தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்ய…. இந்தியாவை நாடும் எலான் மஸ்க்…!!

இந்தியாவுக்கு எப்படியாவது தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தீவிரமாக இருக்கும் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், இந்த ஆண்டு, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் இருந்து சுமார் $1.9 பில்லியன் மதிப்பிலான வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய…

Read more

இளைஞர்களே உஷார்..! நிர்வாண வீடியோ கால்…. ரூ.1.53 லட்சம் பணத்தை இழந்து கதறும் நபர்…!!

இப்போதெல்லாம் தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்துவிட்ட நிலையில் குற்ற சம்பவங்களும், மோசடிகளும் எளிதாக அரங்கேறி விடுகிறது. அந்தவகையில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த சிறுதொழில் வியாபாரி (32) ஒருவருக்கு ஃபேஸ்புக்கில் இளம்பெண் ஒருவரோடு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி வாட்ஸ்அப்பில் பேசி வந்துள்ளனர்.…

Read more

2-ஆவது திருமணத்திற்கு ரெடியான நாகசைதன்யா…. பெண் யார் தெரியுமா…? வெளியான தகவல்…!!

நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா  – நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.…

Read more

ALERT: 5 நாட்களுக்கு மேல் இருந்தால்…. தமிழகத்தில் இனி கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர்…

Read more

Other Story