நிபா வைரஸ் எதிரொலி: சபரிமலை செல்வோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவுவதைக் கருத்தில் கொண்டு, சபரிமலைக்கு மாதாந்திர பூஜைக்கு கோவில் நடை திறக்கும் போது, தேவைப்பட்டால், அதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாநில அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம்…
Read more