ரவுடி விஷ்வா என்கவுண்டர் போலியானதா…? கடிதத்தால் எழுந்த சர்ச்சை…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி விஷ்வா நேற்று என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது காவலர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியதால் தற்காப்பிற்காக சுட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தன்னை என்கவுண்டரில் கொலை செய்வதற்கே ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் பரந்தாமன்…

Read more

“லியோ” படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியீடு…. இணையத்தில் வைரல்…!!

‘லியோ’ படத்தின் தெலுங்கு போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. Keep calm and avoid the battle’ என்ற வாசகங்களுடன் வெளியான போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நேற்றைய தினம் SIIMA விருது நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் லியோ படத்தின் புரோமோஷன்…

Read more

எச்சரிக்கை…! தமிழகத்தில் வேகமாக பரவுகிறது….. உடனே மருத்துவமனை செல்லவும்…!!

விருதுநகர் மாவட்டத்தில் சிறுமி உட்பட 2 பேருக்கு தற்போது டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன், 20 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

Read more

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க: நாளை கடைசி நாள்…!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. 8 மற்றும் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.…

Read more

தமிழ்நாட்டில் மேலும் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி…. மக்களே எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் சிறுமி உட்பட 2 பேருக்கு தற்போது டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன், 20 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்…. ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு…!!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தனது அலுவலகங்களில் காலியாக உள்ள 450 உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில் மட்டும் 13 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. நிறுவனத்தின் பெயர்: இந்திய ரிசர்வ்…

Read more

டிசம்பர் 31ஆம் தேதி வரை தள்ளுபடி ஆபர்…. SBI பயனர்களுக்கு GOOD NEWS…!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  அந்தவகையில் எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடன்கள் மீதான…

Read more

அதிமுக இல்லாம பாஜக ஜெயிக்க முடியாது…. அண்ணாமலைக்கு இதுவே இறுதி எச்சரிக்கை – சி.வி சண்முகம்…!!

மதுரையில் 1956-இல் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசியதாகவும், முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பி.டி.ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்ததாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். இந்நிலையில், இன்று…

Read more

மக்களே அலைய வேண்டாம்…! இனி Whatsapp பண்ணுங்க போதும்…. புது சேனல் தொடங்கிய உ.பி முதல்வர்…!!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். “முதலமைச்சர் அலுவலகம், உத்தர பிரதேசம்” என்ற பெயரில் வாட்ஸ்அப் சேனலை தொடங்கி உள்ளார். இந்த வாட்ஸ்அப் சேனல் மூலம், பொது மக்கள் தங்களது கருத்துக்கள், குறைகளை முதல்வர் அலுவலகத்தில் முறையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்…

Read more

மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பிக்காதவர்களுக்கு நாளை முதல் வாய்ப்பு… பயன்படுத்திக்கோங்க…!!

‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள பயனாளிகள் இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் மேல் முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1.06 கோடி பேருக்கு தொகை வங்கிக் கணக்கில்…

Read more

நிபா வைரஸ் எதிரொலி: மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த அரசு உத்தரவு….!!

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, அங்கு 706 பேர் பாதிக்கப்பட்டோருடன் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 77 பேர் அதிக தொடர்பில் உள்ளவர்களாக அச்சுறுத்தலில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நிபா வைரஸால் அங்கு ஏற்கெனவே 2 பேர்…

Read more

“எதிர்நீச்சல்” தொடரில் ஆதி குணசேகரனாக…. இவர்களில் நடிப்பது யார்…? வெளியான தகவல்…!!

‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதி குணசேகரனாக நடித்து தமிழ்நாட்டு மக்களிடையே நீங்காத இடத்தை வந்த நடிகர் மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். இவரது மரணம் சின்னத்திரை மற்றும் சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் இவர் நடித்து வந்த…

Read more

நிபா வைரஸ் எதிரொலி: கோழிக்கோட்டில் பள்ளிகள், கல்லூரிகள் மூடல்….!!!

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, அங்கு 706 பேர் பாதிக்கப்பட்டோருடன் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 77 பேர் அதிக தொடர்பில் உள்ளவர்களாக அச்சுறுத்தலில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நிபா வைரஸால் அங்கு ஏற்கெனவே 2 பேர்…

Read more

தமிழகத்தில் மகளிருக்கு 1000 திட்டம்: அமைச்சர் சொன்ன GOOD NEWS…!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் கூட மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் இது தொடர்பாக தாலுகா அளவில் உதவி மையங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும், விண்ணப்பிக்க முடியாமல் போனவர்கள் அங்கு…

Read more

நடிகை அனுஸ்ரீ கார் மோதியதில் இரண்டு இளைஞர்கள் காயம்…. மருத்துவமனையில் அனுமதி….!!

நடிகை அனுஸ்ரீ பயணித்த கார் மோதியதில் இரு இளைஞர்கள் காயமடைந்தனர். கேரளாவின் இடுக்கி முல்லரிக்குடியில் இந்த விபத்து நடந்துள்ளது. சகோதரர்கள் ஜிஷ்ணு, விஷ்ணு காயமடைந்தனர். இருவரும் நெடுங்கண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நடிகை நெடுங்கண்டில் தனியார் நிறுவன திறப்பு விழா…

Read more

“நானும் ரவுடிதான்” என்பது போல செயல்படும்…. அண்ணாமலைக்கு தகுதியில்லை…. சி.வி சண்முகம் காட்டம்…!!

1956 ஆம் வருடம் மதுரையில் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசியதாகவும், இதனால் முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பி.டி.ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்ததாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

Read more

என்னப்பா சொல்றீங்க…! ஒரு எலி பிடிக்க ரூ.41 ஆயிரம் செலவா….? கேட்டதும் ஷாக் ஆன அதிகாரிகள்….!!!

எலிகளை பிடிக்க பல லட்சங்கள் செலவானதாக ரயில்வே அதிகாரிகள் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் நகரைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டெல்லி, அம்பாலா, மொராதாபாத், லக்னோ…

Read more

சனாதன தர்மத்தைத் தொட்டால் திமுகவுக்கு…. அண்ணாமலை அதிரடி பேச்சு…!!

உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “சனாதன தர்மத்தைத் தொட்டால்…

Read more

அடக்கடவுளே…! இப்படியும் மரணம் வருமா…? நடித்துக்கொண்டிருந்தபோதே நடந்த சோகம்…!!

சமீப காலமாகவே வயது வித்தியாசமின்றி  இளம் வயதினர் அதிகமாக மாரடைப்பால் இறப்பது அதிகரித்தவண்ணம் உள்ளது. இதை செய்தியாகவே நாம் பார்த்து வருகின்றோம். அந்தவகையில் கர்நாடகாவை சேர்ந்த 24 வயது நாடக கலைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்…

Read more

பாஜகவின் தந்திரங்களுக்கு சளைக்காமல்…. சதிகளை முறியடிப்போம்…. CM ஸ்டாலின் வலியுறுத்தல்…!!

பாஜகவின் திசை திருப்பும் தந்திரங்களுக்கு சளைக்காமல் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று  தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நெருங்கும் நிலையில் நாம் ஒன்றிணைந்து தாக்கத்தை…

Read more

மக்களே..! டெங்கு பரவாமல் இருக்க இதை செய்யுங்க…. தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர்…

Read more

அம்மா உணவக சாம்பாரில் கிடந்த விஷஜந்து அரணை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அவர் சாம்பார் சாதம் வாங்கியுள்ளார். பின்னர் அதை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். இதனையயடுத்து வீட்டிற்கு…

Read more

ஒடிசா முதல்வர் மூத்த சகோதரி மறைவு….பிரதமர் மோடி இரங்கல் #RIP…!!!

பிரபல எழுத்தாளரும், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் மூத்த சகோதரியான கீதா மேத்தா, வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X தளத்தில், “எழுத்தாளர் கீதா மேத்தாவின் மறைவு எனக்கு மிகவும்…

Read more

மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பரப்பிய விஜய் ரசிகர்கள்…. இவ்வளவு கோபமா..??

நடிகர் விஜய்யை ஒருமையில் பேசியதாக, சமூக வலைதளத்தில் இயக்குநர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் படத்தை விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குநர் மிஷ்கின், ‘லியோ’ படத்தை தம்பி விஜய் பார்த்தான், நன்றாக உள்ளதாக பாராட்டினான் என…

Read more

தமிழ்நாட்டில் நடப்பதை மக்கள் எளிதில் தெரிந்துகொள்ள…. “மக்களுடன் ஸ்டாலின்” செயலி இன்று(செப்-17) வெளியீடு….!!!

தமிழ்நாட்டில் உள்ள திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்து இனி பொதுமக்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளும் வகையில் மக்களுடன் ஸ்டாலின் ஆப் தொடங்கப்படவுள்ளது. ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை  வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…

Read more

  • September 17, 2023
ஹோட்டலில் வாங்கிய குடிநீர் பாட்டிலுக்குள் செத்து கிடந்த பல்லி…. பெரும் அதிர்ச்சி…!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குடிநீர் பாட்டிலில் பல்லி செத்துக்கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் பல்லி செத்துக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது…

Read more

இன்று பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு இது இலவசம்… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

இன்று (செப்.,17) பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,  இன்று  பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு குஜராத்தின்  சூரத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஆஃபர் அறிவித்துள்ளனர். இதன்படி…

Read more

இனி காணாமல் போனவரை ஈஸியா கண்டுபிடிக்கலாம்….. இளைஞரின் புதிய முயற்சி…!!

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் தொலைந்துபோனால் கண்டுபிடிக்க உதவும்  விதமாக  பிரத்யேக QR Code அடங்கிய பேட்ஜ் ஒன்றை அக்ஷய் என்ற இளைஞர் இந்த பேட்ஜை வடிவமைத்து்ள்ளார். அதாவது இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த பேட்ஜை அணிந்துள்ளவர்…

Read more

ACCOUNT-இல் பணம் வந்ததும் காணாமல் போனதால் அதிர்ச்சி…. என்ன காரணம் தெரியுமா…???

மகளிருக்கு  மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த போது பெரிய வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் ஊடகங்களில் இது குறித்து பேசப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் திமுகவின் வாக்குறுதியை மறந்து…

Read more

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு…. மருத்துவமனையில் அனுமதி…!!

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர்…

Read more

ரூ.1000 கிடைக்காதவர்கள் கவனத்திற்கு… நாளை மறுநாள் SMS வந்ததும்…. உடனே இதை செய்யுங்க….!!

மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையம் மூலம் 18ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. தகுதியான மகளிருக்கு கட்டாயம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் பணி நீக்கம்…. டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை…!!!

மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளை அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கும் பணியாளர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்பார்வையாளர்கள் மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை இருக்க வேண்டும்…

Read more

கனகராஜ் சகோதரர் மீது எடப்பாடி மான நஷ்ட வழக்கு…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவில் 2017ல் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் நடைபெற்றது. இந்த கொலை கொள்ளையில் வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்ட சிலர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.…

Read more

விரைவில் வந்தே பாரத் ரயில்களில் இந்த வசதி வருகிறது…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

அனிருத்துடன் திருமணமா…? ”திருமணம் நடக்கும்” கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில்…!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும்…

Read more

இந்த உறுதிமொழியை வாங்கிவிட்டு சிலையை விற்கலாம்…. நீதிமன்றம் கூறிய புதுவித யோசனை…!!

திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, உடனடியாக விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என ராஜஸ்தானைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சுற்றுச்சூழலுக்கு மாசு…

Read more

அனைவரின் கவனத்தை ஈர்த்த லியோ விநாயகர்…. எப்படி இருக்குனு நீங்களே பாருங்க…!!

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் இந்துக்களின் முக்கியமான விழாவாகும். வருடந்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி வருகிற 18ம் தேதி வர உள்ளது.  இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும்…

Read more

இப்போதே விண்ணப்பிக்கவும்: 2500 அப்ரண்டிஸ் பதவிகள்…. செப்-20 கடைசி நாளாகும்…!!!

Oil and Natural Gas Corporation-ன் பல்வேறு துறைகளில் 2500 அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க செப்., 20 கடைசி நாளாகும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 10,12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ தேர்ச்சி பெற்ற 18-24…

Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல்” குழுவின் முதல் கூட்டம்…. நடைபெறும் தேதி அறிவிப்பு…!!

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை பின்பற்ற ஆளும் பாஜக அரசு கடந்த சில மாதங்களாக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், இந்த தேர்தலுக்கு பல்வேறு வகையான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றது. இந்நிலையில், ஒரே…

Read more

BREAKING: என்கவுண்டரில் சுட்டுக்கொலை…. தமிழகத்தில் பரபரப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி விஷ்வா என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். விஷ்வா மீது 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து, கொலை வழக்கில் விஷ்வா தேடப்பட்டு வந்த நிலையில், இன்று சோகண்டியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது…

Read more

ஆதாரை இணைக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும்…. வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

ஆதார் என்பது ஒரு முக்கிய அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டைகளில் தனி மனிதனின் அனைத்து விதமான விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற அடையாள ஆவணங்களோடு ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால் ஆதார் கார்டின் மூலமாக ஒரு நபரின் அனைத்து விவரங்களையும் அரசு அறிந்து…

Read more

  • September 16, 2023
ரூ.1000: கோலமிட்டு நன்றி தெரிவித்த பெண்களை மிரட்டிய பாஜக பிரமுகர்….!!!

மகளிருக்கு  மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த போது பெரிய வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் ஊடகங்களில் இது குறித்து பேசப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் திமுகவின் வாக்குறுதியை மறந்து…

Read more

டெங்கு காய்ச்சல்: பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சு முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர்…

Read more

ரூ.1000 கொடுத்தால் வாக்கு கிடைத்துவிடுமா….?ஒருபோதும் நடக்காது…. ஜெயக்குமார் காட்டம்…!!

மகளிருக்கு  மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த போது பெரிய வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் ஊடகங்களில் இது குறித்து பேசப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் திமுகவின் வாக்குறுதியை மறந்து…

Read more

  • September 16, 2023
சீரியல் நடிகை ஸ்வேதாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது… ரசிகர்கள் வாழ்த்து…!!!

பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகருக்குஇரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஆழ்வார் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்த ஸ்வேதா, சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்தார். சன் டிவியில் ஒளிபரப்பான “சந்திரலேகா” சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவருக்கு கடந்த ஆண்டு முருகனுடன்…

Read more

Breaking: என்ஐஏ சோதனை நிறைவு…!!!

தமிழகம், தெலங்கானாவில் 31 இடங்களில் என்ஐ ஏ நடத்திய சோதனையில் பணம்.ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாத செயல்கள் நடத்த இளைஞர்களை சேர்க்க சமூக வலைதளங்கள் மூலம் சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில், தமிழகத்தில் கோவையில் 3 இடங்கள் உட்பட…

Read more

கணவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருந்தால்….. கோர்ட் சர்ச்சை தீர்ப்பு…!!!

விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நீண்ட காலம் மனைவியை பிரிந்து வாழும் கணவர் வேறொருபெண்ணுடன் உறவில் இருந்தால், மனைவியை கொடுமைப்படுத்துவதாக கருதி, விவாகரத்துக்கான முகாந்திரமாக எடுத்துக்கொள்ள முடியாது என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நீண்ட காலம் மனைவியை பிரிந்திருந்த கணவர், வேறொரு…

Read more

மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பிக்காதவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

மகளிருக்கு  மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த போது பெரிய வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் ஊடகங்களில் இது குறித்து பேசப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் திமுகவின் வாக்குறுதியை மறந்து…

Read more

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன்”…. ஆர்.பி உதயகுமார் சூளுரை…!!!

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதில் திமுக அரசு பாரபட்சம் காட்டுவதாக ஆர்.பி.உதயகுமார்குற்றஞ்சாட்டினார். பதவி முக்கியம் இல்லை.ம வளர்ச்சி தான் முக்கியம். திமுக உறுப்பினர்கள் தொகுதிகளில் அரசு திட்டம் சரியாக செல்கின்றன. ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொகுதிகளுக்கு எந்த திட்டமும் வரவில்லை.…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி…. குழந்தைகளோடு பரிதவிக்கும் கணவர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் மகேஷ்வர் கிராமத்தைச் சேர்ந்தவர் நஜிபுல் ஷேக், இவரது மனைவி ஷகினா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி வேலைக்காக ஜார்க்கண்டில் இருந்து இருவரும் சென்னை வந்துள்ளனர். வேலை செய்யும்  இடத்தில் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சித்தாரா என்பவருடன் ஷகினாவுக்கு…

Read more

Other Story