தமிழகம், தெலங்கானாவில் 31 இடங்களில் என்ஐ ஏ நடத்திய சோதனையில் பணம்.ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாத செயல்கள் நடத்த இளைஞர்களை சேர்க்க சமூக வலைதளங்கள் மூலம் சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில், தமிழகத்தில் கோவையில் 3 இடங்கள் உட்பட 22 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் செல்போன்கள், மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
Breaking: என்ஐஏ சோதனை நிறைவு…!!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more