தமிழகம், தெலங்கானாவில் 31 இடங்களில் என்ஐ ஏ நடத்திய சோதனையில் பணம்.ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாத செயல்கள் நடத்த இளைஞர்களை சேர்க்க சமூக வலைதளங்கள் மூலம் சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில், தமிழகத்தில் கோவையில் 3 இடங்கள் உட்பட 22 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் செல்போன்கள், மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன