காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி விஷ்வா என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். விஷ்வா மீது 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து, கொலை வழக்கில் விஷ்வா தேடப்பட்டு வந்த நிலையில், இன்று சோகண்டியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். விஸ்வா பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் இருந்துள்ளார்.
BREAKING: என்கவுண்டரில் சுட்டுக்கொலை…. தமிழகத்தில் பரபரப்பு…!!
Related Posts
Breaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read moreவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், அந்த…
Read more