தமிழ்நாட்டில் நடப்பதை மக்கள் எளிதில் தெரிந்துகொள்ள…. “மக்களுடன் ஸ்டாலின்” செயலி இன்று(செப்-17) வெளியீடு….!!!

தமிழ்நாட்டில் உள்ள திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்து இனி பொதுமக்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளும் வகையில் மக்களுடன் ஸ்டாலின் ஆப் தொடங்கப்படவுள்ளது. ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை  வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…

Read more

Other Story