மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவில் 2017ல் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் நடைபெற்றது. இந்த கொலை கொள்ளையில் வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்ட சிலர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இந்நிலையில், கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபால் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கு தடை விதிக்ககோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். மேலும், அந்த மனுவில், 71.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு செப்.19ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
கனகராஜ் சகோதரர் மீது எடப்பாடி மான நஷ்ட வழக்கு…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் நாளை மகளிர் வங்கிக்கணக்கில் ரூ.1000 வருகிறது…. வெளியான குட் நியூஸ்…!!
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ₹1000 ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த வகையில் நாளை (மே15ஆம் தேதி) இதுவரை மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது.…
Read moreஜிவி பிரகாஷ் மனைவியை பிரிய இதுதான் காரணம்…? வெளியான ஷாக் நியூஸ்…!!
இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரும், அவரது மனைவி சைந்தவியும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். இந்த முடிவிற்கு பின் என்ன காரணம் என்பது தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக ஜி.வி. பிரகாஷ் சில…
Read more