அம்பேத்கரை பற்றி அவதூறாக பேசியதாக ஆன்மிக பேச்சாளரும், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவருமான ஆர்பிவிஎஸ் மணியனை தனிப்படை போலீசார், அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சனாதனத்தை உயர்த்தி பேசிய அவர், அம்பேத்கர், திருவள்ளுவர், பட்டியல் சமூக மக்களை இழிவுபடுத்தி மிக மோசமாக பேசியதால், முற்போக்கு அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது… போலீசார் அதிரடி…!!!
Related Posts
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்…!!!
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது பாட்டில்களை திரும்ப பெற பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக…
Read more$40,000…. மொபைல் கேம் விளையாட தேவலாயப் பணமா….? பாதிரியார் கைது….!!
பென்சில்வேனியா – ல் பாதிரியார், ரெவரெண்ட் லாரன்ஸ் கோசாக், தனது மொபைல் கேமிங் பழக்கத்திற்கு நிதியளிப்பதற்காக தனது தேவாலயத்தில் இருந்து $40,000க்கு மேல் மோசடி செய்ததற்காக திருட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். சர்ச் கிரெடிட் கார்டுகளுடன் அவரது எண் இணைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,…
Read more