பிஜேபியுடன் எப்போதும் கூட்டணி இல்லை…. அதிமுகவின் கதவு சாத்தப்பட்டு விட்டது…. ஜெயக்குமார் திட்டவட்டம்.!!

அதிமுகவின் கதவு சாத்தப்பட்டு விட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், அதாவது திரு அமித்ஷா, அவர் அவரோட கட்சியோட கருத்தை சொல்லிட்டாரு. கூட்டணி கதவு திறந்து இருக்கும்னு சொல்லிட்டாரு.…

Read more

இந்த விஷயத்தை இத்தோடு நிறுத்திக்கோங்க…. அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி…!!

இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது, பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது என மத்திய அமைச்சர் அமைச்சர்  தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , “தமிழ்நாட்டில் தமிழ், கேரளாவில் மலையாளம், இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது?,…

Read more

Other Story